Skip to content

January 2023

குடியரசு தினவிழா…. கலை நிகழ்ச்சிகளை ரசித்து பார்த்த கவர்னர்- முதல்வர்..

  • by Authour

சென்னை கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், சுமார் 1.22 மணி நேரம் வரை அருகருகே நின்று நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இதில் சுமார் 1 மணி நேரம்… Read More »குடியரசு தினவிழா…. கலை நிகழ்ச்சிகளை ரசித்து பார்த்த கவர்னர்- முதல்வர்..

நானி நடிக்கும் ”தசரா”…. டீசர் வௌியீட்டு தேதி அறிவிப்பு….

  • by Authour

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தசரா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.… Read More »நானி நடிக்கும் ”தசரா”…. டீசர் வௌியீட்டு தேதி அறிவிப்பு….

கள்ள சாராய கும்பல் எங்கே? கிளியிடம் விசாரணை நடத்திய போலீசார்

பீகாரில் 2016 முதல் மது விலக்கு அமலில் உள்ளது. முதல்-மந்திரி நிதீஷ் குமார் உத்தரவின் பேரில் மாநிலத்தில் மதுபான தடை அமலில் உள்ளது. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் மத்தியில் பீகாரில் சரண், சிவான்… Read More »கள்ள சாராய கும்பல் எங்கே? கிளியிடம் விசாரணை நடத்திய போலீசார்

முசிறி காங்., சார்பில் குடியரசு தினவிழா….

திருச்சி, முசிறியில் காங்கிரஸ் சார்பில் 74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கைகாட்டியிவ் நகரத் தலைவர் சுந்தர்ராஜ் தலைமையில் வட்டார தலைவர் நல்லேந்திரன் மாவட்ட செயலாளர் மனோகரன் , நகரத் துணைத் தலைவர் கணேசன்… Read More »முசிறி காங்., சார்பில் குடியரசு தினவிழா….

புதுகையில் கிராமசபை கூட்டம்

குடியரசுதின விழாவையொட்டி இன்று தமிழகம் முழுவதும்  கிராம சபை கூட்டங்கள் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் ஒன்றியம் ஓணாங்குடி ஊராட்சிமன்ற கிராமசபைக் கூட்டம்  பஞ்சாயத்து தலைவர் கே.ஆர்.முருகேசன் தலைமையில் சத்திரத்தில் நடந்தது.ஊராட்சி செயலாளர் செல்வம்அறிக்கை… Read More »புதுகையில் கிராமசபை கூட்டம்

ஈரோடு தேர்தல்…….மெகா தேர்தல் பணிக்குழு….எடப்பாடி அறிவித்தார்

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.… Read More »ஈரோடு தேர்தல்…….மெகா தேர்தல் பணிக்குழு….எடப்பாடி அறிவித்தார்

கவர்னர் தேநீர் விருந்து…. முதல்வர் பங்கேற்பார்

குடியரசு தினத்தையொட்டி சென்னை ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை தேநீர் விருந்து அளிக்கிறார். கவர்னர் அளிக்கவுள்ள தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தி.மு.க. கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. இந்தநிலையில், கவர்னரின் தேநீர் விருந்தில் பங்கேற்க… Read More »கவர்னர் தேநீர் விருந்து…. முதல்வர் பங்கேற்பார்

மணக்கோலத்தில் வந்து கலெக்டரிடம் சான்றிதழ் பெற்ற திருச்சி அரசு ஊழியர்

திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் இன்று குடியரசு தின விழா கொண்டாட்டம் விமரிசையாக நடந்தது.  கலெக்டர் பிரதீப் குமார் தேசியகொடியேற்றி வைத்தார். அதைத்தொடர்ந்து அவர்  சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.  திருச்சி கலெக்டர் அலுவலகத்தில்… Read More »மணக்கோலத்தில் வந்து கலெக்டரிடம் சான்றிதழ் பெற்ற திருச்சி அரசு ஊழியர்

மத்திய அரசை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

ஒன்றிய பி.ஜே.பி அரசின் விவசாயிகள் விரோத கொள்கையை கண்டித்து விவசாயிகளின் டிராக்டர் பேரணியை தமிழகம் முழுவதும் நடத்த ஐக்கிய விவசாயிகள் முன்னணி திட்டமிடப்பட்டது. கரூரில் திருமாநிலையூர் ரவுண்டானா பகுதியில் டிராக்டர் பேரணி நடத்துவதாக அறிவிக்கப்பட்டு… Read More »மத்திய அரசை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்….

டில்லியில் கொடியேற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு…. பார்வையாளர்களை கவர்ந்த தமிழக அலங்கார ஊர்தி

நாட்டின் 74-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்திய அரசு சார்பில் குடியரசு தின விழா ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள ராஜபாதையில் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு சென்டிரஸ் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட… Read More »டில்லியில் கொடியேற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு…. பார்வையாளர்களை கவர்ந்த தமிழக அலங்கார ஊர்தி

error: Content is protected !!