Skip to content

January 2023

4 மாத கைக்குழந்தையை கொன்ற கொடூர தாய்…..மூதாட்டி பலி…

  • by Authour

4 மாத கைக்குழந்தையை ஈவுஇரக்கமின்றி தாய் கொன்றுள்ளார். இச்சம்பவம் காரைக்காலில் அரங்கேறியுள்ளது.   தாய்ப்பால் சுரக்காததால் பெண் விரக்தியில் இருந்துள்ளார். மேலும் மனஅழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். பின்னர் தனது 4 மாத கை குழந்தையை ஈவு… Read More »4 மாத கைக்குழந்தையை கொன்ற கொடூர தாய்…..மூதாட்டி பலி…

கட்டிடம் இடிந்து விழுந்து பெண் பலி…. சென்னையில் சம்பவம்….

  • by Authour

சென்னை அண்ணாசாலையில் பயன்படுத்தப்படாமல் இருந்த  பழைய கட்டம் இடிந்து விழுந்து  பெண் உயிரிழந்துள்ளார்.  சாலையில் நடந்துசென்ற பெண் மீது  கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இதில் உயிரிழந்த பெண் மதுரையை சேர்ந்த பிரியா என முதற்கட்ட தகவல்… Read More »கட்டிடம் இடிந்து விழுந்து பெண் பலி…. சென்னையில் சம்பவம்….

தேசிய கொடி ஏற்றியபோது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி…

பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் குடியரசு தினமான நேற்று தேசியக் கொடியை ஏற்ற முயன்றபோது உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், அந்த நபரைக் காப்பாற்ற முயன்ற 4 பேர் காயமடைந்தனர்.… Read More »தேசிய கொடி ஏற்றியபோது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி…

பழம்பெரும் நடிகை ஜமுனா காலமானார்….

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜமுனா. வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், இன்று காலமானார். அவருக்கு வயது 86. நடிகை ஜமுனாவின் மறைவு தெலுங்கு திரையுலகினர்… Read More »பழம்பெரும் நடிகை ஜமுனா காலமானார்….

அரியலூரில் கட்டிட திறப்பு விழா-பொதுப்பேரவை கூட்டம்….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஆண்டிமடம் ஒன்றியம், வரதராஜன்பேட்டை தொன்போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் தொன்போஸ்கோ முன்னாள் மாணவர் இயக்கம் சார்பில் , பொன்விழா கட்டிடத் திறப்பு விழா மற்றும் ஆண்டுப்… Read More »அரியலூரில் கட்டிட திறப்பு விழா-பொதுப்பேரவை கூட்டம்….

ஜெயங்கொண்டம் அருகே கார் விபத்து… ஒருவர் பலி…. 3 பேர் அட்மிட்….

  • by Authour

சென்னை ஆவடி பருத்திப்பட்டுத் தெருவை சேர்ந்தவர் மனோகர்(65). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவரும், இவரது மனைவி பானுமதி (57) அவரது உறவினரான கும்பகோணம் மகாமககுளத்தைச் சேர்ந்த… Read More »ஜெயங்கொண்டம் அருகே கார் விபத்து… ஒருவர் பலி…. 3 பேர் அட்மிட்….

பழனியில் குடகுழுக்கு கோலாகலம்…..மலர் தூவியது ஹெலிகாப்டர்…..

தமிழில் மந்திரங்கள் முழங்க, கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கோலாகமலாக நடந்த பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் பக்தர்களின் அரோகரா முழக்கம் விண்ணை முட்டிய நிலையில் நன்னீராட்டு விழா… Read More »பழனியில் குடகுழுக்கு கோலாகலம்…..மலர் தூவியது ஹெலிகாப்டர்…..

அதிமுக ரகசிய கூட்டத்தை பற்றி கவலையில்லை… அமைச்சர் கே.என். நேரு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். கூட்டணி கட்சிகளில் ஒன்றான மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தேர்தல் பணிமனை திறப்பு விழா ஈரோடு திருநகர்… Read More »அதிமுக ரகசிய கூட்டத்தை பற்றி கவலையில்லை… அமைச்சர் கே.என். நேரு

ஒன்னரை ஏக்கரில் 8 நிமிடத்தில் இந்திய வரைப்படத்தை வரைந்து அசத்திய மாணவர்கள்….

அரியலூர் அடுத்த கீழப்பழுவூர் சுவாமி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில், பதஞ்சலி புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், 1,700 மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு, ஒன்றரை ஏக்கர் நிலப்… Read More »ஒன்னரை ஏக்கரில் 8 நிமிடத்தில் இந்திய வரைப்படத்தை வரைந்து அசத்திய மாணவர்கள்….

100 % விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்… திருச்சியில் விழிப்புணர்வு முகாம்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சுங்கச்சாவடியில் தமிழ்நாடு கனரக வாகன ஓட்டுனர் நலச் சங்கம் பொதுமக்களுக்கும் மற்றும் ஓட்டுநர்களுக்கும் விழிப்புணர்வு முகாம் மாநிலத் தலைவர் அண்ணா சுரேஷ் தலைமையில் நடைப்பெற்றது. தமிழ்நாடு கனரக வாகன… Read More »100 % விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்… திருச்சியில் விழிப்புணர்வு முகாம்…

error: Content is protected !!