Skip to content

January 2023

கந்துவட்டி கொடுமை…..தலைகீழாக தொங்கிய வக்கீல்…

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரை சேர்ந்தவர் அய்யலுச்சாமி. வக்கீலான  இவர் காங்., முன்னாள் மாவட்ட துணை தலைவராக இருதவர். இந்நிலையில் வழக்கறிஞர் அய்யாலுசாமி, கயத்தாறு தாலுகா மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கந்து வட்டியால் பெரும்பாலான குடும்பங்கள்… Read More »கந்துவட்டி கொடுமை…..தலைகீழாக தொங்கிய வக்கீல்…

காதலியை கரம்பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர்….

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் அக்சர் பட்டேலின் திருமணம் நேற்று இரவு குஜராத் மாநிலம் வதோதராவில் வைத்து நடந்துள்ளது.அக்ஷர் படேலும், அவரது தோழியுமான மேகா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து கடந்த… Read More »காதலியை கரம்பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர்….

பணக்கார பட்டியலில் இருந்து சரிந்த கவுதம் அதானி….

இந்தியா மற்றும் ஆசியாவின் மிகப் பணக்காரர்களில் ஒருவரான கவுதம் அதானியின் அதானி குழுமப் பங்குகள் வீழ்ச்சியடைந்ததன் காரணமாக, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானி 7-ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதானி குழுமப்… Read More »பணக்கார பட்டியலில் இருந்து சரிந்த கவுதம் அதானி….

மயிலாடுதுறையில் சுகாதார நிலையம்…. அமைச்சர் மா.சு திறந்து வைத்தார்..

  • by Authour

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ரூ. 3.50 கோடி மதிப்பீட்டில் தொற்று நோய்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கான புதிய கட்டடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். தொடர்ந்து, கொள்ளிடம் வட்டாரம் அளக்குடி… Read More »மயிலாடுதுறையில் சுகாதார நிலையம்…. அமைச்சர் மா.சு திறந்து வைத்தார்..

மனவளர்ச்சி குன்றிய பெண் வன்கொடுமை…. முதியவருக்கு 10 ஆண்டு சிறை…

கரூர் சோமூர் பகுதியைச் சேர்ந்த மன வளர்ச்சி குன்றிய 28 வயது பெண் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது அதே பகுதியைச் சேர்ந்த 58 வயதான அர்ஜூனன் கடந்த 2020 ஆண்டு செப்டம்பர் 6 ம்… Read More »மனவளர்ச்சி குன்றிய பெண் வன்கொடுமை…. முதியவருக்கு 10 ஆண்டு சிறை…

கிராம சபா கூட்டம்…. தீர்மானங்கள் நிறைவேற்றம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அடுத்த உள்ளிக் கடையில் கிராம சபா கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். இதில் அய்யம் பேட்டை மா காளிபுரத்திலிருந்து- உள்ளிக்கடை, இளங்கார்குடி… Read More »கிராம சபா கூட்டம்…. தீர்மானங்கள் நிறைவேற்றம்….

கலெக்டர் தலைமையில் பெரம்பலூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜனவரி – 27ம் தேதி இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில்… Read More »கலெக்டர் தலைமையில் பெரம்பலூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

புதுகையில் திட்டங்கள் முன்னேற்றம் குறித்த செயலாக்க ஆய்வுக் கூட்டம்…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், திட்டங்கள் முன்னேற்றம் குறித்த செயலாக்க ஆய்வுக் கூட்டம், மாவட்ட கலெக்டர்  கவிதா ராமு  தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா  , பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்  கு.சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையில்… Read More »புதுகையில் திட்டங்கள் முன்னேற்றம் குறித்த செயலாக்க ஆய்வுக் கூட்டம்…

திருச்சி கல்லூரியில் புதிய கூடைப்பந்து விளையாட்டு மைதானம்….

  • by Authour

திருச்சி மிளகு பாறை பகுதியில் உள்ள கிஆபே விஸ்வநாதன் அரசு மருத்துவக்கல்லூரியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களுக்காக அங்கு இருந்த கூடைப்பந்து விளையாட்டு மைதானம் புனரமைக்கப்பட்டு தற்போது பித்யேகயமான… Read More »திருச்சி கல்லூரியில் புதிய கூடைப்பந்து விளையாட்டு மைதானம்….

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… அமமுக வேட்பாளர் அறிவிப்பு….

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா மறைவையொட்டி, அந்த தொகுதிக்கு  வருகிற  பிப்ரவரி 27ஆம் தேதி  இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.  மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம்… Read More »ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… அமமுக வேட்பாளர் அறிவிப்பு….

error: Content is protected !!