Skip to content

January 2023

திருச்சி விமான நிலைய குழு உறுப்பினர்கள் கூட்டம்…

திருச்சி பன்னாட்டு விமானநிலைய குழு உறுப்பினர்கள் கூட்டம்  இன்று  விமான நிலைய கூட்ட அரங்கில் நடைபெற்றது.  விமான நிலைய குழுவின் தலைவரும் திருச்சி மாநகர  போலீஸ் கமிஷனருமான  சத்யபிரியா கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.  விமான… Read More »திருச்சி விமான நிலைய குழு உறுப்பினர்கள் கூட்டம்…

சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்….. வாலிபருக்கு 20 ஆண்டு சிறை……

கரூர் குளித்தலை அடுத்து பழைய ஜெயங்கொண்டபுரம் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் 27-03-22 அன்று கடைக்கு சென்று பேனா, பென்சில் வாங்கிட்டு வரும் போது அதே பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஆனந்த் (எ)… Read More »சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்….. வாலிபருக்கு 20 ஆண்டு சிறை……

ஈரோடு கிழக்கு…. தேர்தல் மன்னன் பத்மராஜன்,233வது தேர்தலில் போட்டி

ஈரோடு கிழக்குத்தொகுதியில் பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். இன்று காலை 11 மணிக்கு வேட்புமனு… Read More »ஈரோடு கிழக்கு…. தேர்தல் மன்னன் பத்மராஜன்,233வது தேர்தலில் போட்டி

திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம். திருச்சியில் ஒரு கிராம் 5,270 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 10 ரூபாய் குறைந்து 5,260 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரனுக்கு 80… Read More »திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

மக்களின் மகிழ்ச்சியே நமது ஆட்சியின் இலக்கு…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

மழைக்காலங்களில் பணியாற்றிய சென்னை மாநகராட்சி பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக பாராட்டு   விழா சென்னையில் நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாநகராட்சி பணியாளர்களை பாராட்டி சான்றிதழ், பரிசுகளை வழங்கினார். விழாவில் முதல்-அமைச்சர் பேசியதாவது:-… Read More »மக்களின் மகிழ்ச்சியே நமது ஆட்சியின் இலக்கு…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

283 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய திருச்சி கலெக்டர்…..

திருச்சி, திருவெறும்பூர் வட்டம், குவளக்குடி கிராமத்தில் நடைபெற்ற மாவட்ட கலெக்டரின் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழாவில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் அரசு துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு… Read More »283 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய திருச்சி கலெக்டர்…..

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 6- 6.8% ஆக இருக்கும்….. பொருளாதார அறிக்கையில் தகவல்

  • by Authour

2023 ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 2023-24 ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6-6.8% ஆக இருக்கும் என்று பொருளாதார… Read More »இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 6- 6.8% ஆக இருக்கும்….. பொருளாதார அறிக்கையில் தகவல்

27 போலீஸ் உள்பட 90 பேர் பலி…. பாக். மனித வெடிகுண்டு தாக்குதலில்

  • by Authour

பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் நேற்று மதியம் வழக்கம்போல தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்ட நிலையில் திடீரென அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் பயங்கரவாதி ஒருவர் தனது… Read More »27 போலீஸ் உள்பட 90 பேர் பலி…. பாக். மனித வெடிகுண்டு தாக்குதலில்

ஆந்திர தலைநகர் விசாகப்பட்டினம்

ஆந்திர மாநிலத்தின் தலைநகராக ஐதராபாத் இருந்து வந்தது. ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டதால், தெலங்கானாவில் தலைநகராக ஐதராபாத் அறிவிக்கப்பட்டது. எனவே ஆந்திர தலைநகராக விஜயவாடா அறிவிக்கப்பட்டது. பின்னர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதிதாக… Read More »ஆந்திர தலைநகர் விசாகப்பட்டினம்

போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது ….

  • by Authour

கோவை மாவட்டத்தில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர் . கோவை மாவட்ட காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் அவரின் உத்தரவின் அடிப்படையில் அமைக்கப்பட்டு போதை வஸ்துகள் குறித்த தீவிர… Read More »போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது ….

error: Content is protected !!