Skip to content

January 2023

ஜார்கண்ட் ஆஸ்பத்திரியில் தீ….டாக்டர் தம்பதி உள்பட 6 பேர் பலி

ஜார்க்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் ஹஜ்ரா நினைவு மருத்துவமனை ஒன்று உள்ளது. இதில், குடியிருப்பு வளாகம் ஒன்றும் அமைந்து உள்ளது. அதில், டாக்டர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், திடீரென அவரது… Read More »ஜார்கண்ட் ஆஸ்பத்திரியில் தீ….டாக்டர் தம்பதி உள்பட 6 பேர் பலி

வாய்க்காலில் கவிழ்ந்த லாரி…. திருச்சியில் பரபரப்பு…

திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே கிளியநல்லூரில் உள்ள திருச்சி சேலம் சாலையில் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து அய்யன் வாய்க்காலில் கவிழ்ந்தது. சிறு காயங்களுடன் லாரி டிரைவர் உயிர்த்தப்பினார்.  விசாரணையில் நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி… Read More »வாய்க்காலில் கவிழ்ந்த லாரி…. திருச்சியில் பரபரப்பு…

ஈரோடு தேர்தல்…. ஈவிகேஎஸ் இளங்கோவன் 3ம் தேதி வேட்புமனு தாக்கல்

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.… Read More »ஈரோடு தேர்தல்…. ஈவிகேஎஸ் இளங்கோவன் 3ம் தேதி வேட்புமனு தாக்கல்

திருச்சியில் வராண்டாவில் நடக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி…..கல்வித்துறை அமைச்சர் கவனிப்பாரா?

  • by Authour

திருச்சி மாவட்டம்  திருவரங்கம் தொகுதிக்கு உட்பட்டது இனாம் மாத்தூர் . இந்த கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.  இங்கு  600 மாணவ மாணவிகள் படிக்கிறார்கள்.  சமீபத்தில் பெய்த மழையில் இந்த பள்ளி மைதானத்தில் … Read More »திருச்சியில் வராண்டாவில் நடக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி…..கல்வித்துறை அமைச்சர் கவனிப்பாரா?

இரட்டை குழந்தைகளை கொன்று…. தாய் தற்கொலை…. பெரம்பலூர் அருகே பரபரப்பு

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அடுத்த பெண்ணக்கோணம்  கிராமத்தை சேர்ந்தவர் விஜய்(30) இவரது மனைவி  ஜெயா(27) இவர்களுக்கு  2வயதில்  இரண்டு பெண் குழந்தைகள்(நிகிதா, நிகிஷா என்ற இரட்டையர்) உள்ளனர். விஜய் தற்போது துபாயில் வேலை செய்து… Read More »இரட்டை குழந்தைகளை கொன்று…. தாய் தற்கொலை…. பெரம்பலூர் அருகே பரபரப்பு

திருச்சி சிறப்பு முகாமில் 5 செல்போன்கள் பறிமுதல் …

  • by Authour

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த குற்ற வழக்கில் ஈடுபட்ட கைதிகள், மற்றும் இலங்கை தமிழர்கள் 100க்கு மேற்பட்டோர் பாஸ்போர்ட் மற்றும் பல்வேறு… Read More »திருச்சி சிறப்பு முகாமில் 5 செல்போன்கள் பறிமுதல் …

ம.பியில் 3 போர் விமானங்கள் தரையில் விழுந்து தீப்பிடித்தது….

  • by Authour

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் என்ற இடத்தில் இந்திய விமானப்படை தளம் உள்ளது. இந்த தளத்தில் இருந்து இன்று காலை  2 போர் விமானங்கள் பயிற்சிக்காக புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் 2 விமானங்களும் … Read More »ம.பியில் 3 போர் விமானங்கள் தரையில் விழுந்து தீப்பிடித்தது….

திருச்சியில் கண் நோய் தடுப்பு தொடர்பான மாணவர்களின் விழிப்புணர்வு…

திருச்சி, ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ஜமால் முகமது கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் காவல் துறையினர் இணைந்து மாபெரும் பார்வையில் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு தெருக்கூத்து நாடகம் நடத்தினர். இந்த வீதி… Read More »திருச்சியில் கண் நோய் தடுப்பு தொடர்பான மாணவர்களின் விழிப்புணர்வு…

ஈரோடு தேர்தல்…. காங்கிரசுக்கு பெரியார் தி.க.ஆதரவு

கரூர் மாவட்ட பெரியார் திராவிட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூர் பிரதட்சணம் சாலையில் உள்ள அரசு ஊழியர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.  பொதுச்செயலாளர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நிர்வாகிகள்… Read More »ஈரோடு தேர்தல்…. காங்கிரசுக்கு பெரியார் தி.க.ஆதரவு

திருச்சியில் டெங்கு தடுக்கும் பணி தீவிரம்….

திருச்சி, மாநகரம் மற்றும்  மணப்பாறையில், மணப்பாறை நகராட்சி அலுவலகம் மூலம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, கொசு மருந்து அடிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு டெங்கு பரவுவதை தடுக்கும் விதமாக கொசு மருந்து அ டிக்கும் பணியை… Read More »திருச்சியில் டெங்கு தடுக்கும் பணி தீவிரம்….

error: Content is protected !!