Skip to content

January 2023

பாபநாசம் அருகே பட்டு புழு வளர்ப்பு தொழிற் நுட்ப பயிற்சி….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே வன்னியடி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் பட்டு புழு வளர்ப்பு தொழிற் நுட்ப பயிற்சி நடந்தது. ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். இதில் பாபநாசம் வேளாண்மை… Read More »பாபநாசம் அருகே பட்டு புழு வளர்ப்பு தொழிற் நுட்ப பயிற்சி….

தஞ்சையில் மண்வளப் பாதுகாப்பு குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் பேரணி…..

தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி ஆர்விஎஸ் வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் சார்பில் மண்வளப் பாதுகாப்பு மற்றும் நெகிழி ஒழிப்பு பேரணி நடந்தது. பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்ற பேரணி பாபநாசம்… Read More »தஞ்சையில் மண்வளப் பாதுகாப்பு குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் பேரணி…..

இடைத்தேர்தல்..கண்ணுக்கு எட்டிய தொலைவிற்கு எதிரிகளே இல்லை….. திருமா.

  • by Authour

அரியலூர் மாவட்டம்,  ஜெயங்கொண்டம் அருகே தனியார் வேலை வாய்ப்பு முகாமை தொடங்கி வைத்த சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்…. அப்பொழுது தமிழ்நாட்டில் இதுவரை 71 தனியார் வேலை வாய்ப்பு முகாம்… Read More »இடைத்தேர்தல்..கண்ணுக்கு எட்டிய தொலைவிற்கு எதிரிகளே இல்லை….. திருமா.

குரூப் 3 தேர்வு…. கலெக்டர் கவிதா ராமு திடீர் ஆய்வு

தமிழ்நாடு  அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப் 3க்கான தேர்வு இன்று தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடந்தது.  புதுக்கோட்டை மன்னர் கல்லூரியிலும் இந்த தேர்வு நடந்தது. இதை புதுகை கலெக்டர் கவிதா ராமு திடீரென ஆய்வு… Read More »குரூப் 3 தேர்வு…. கலெக்டர் கவிதா ராமு திடீர் ஆய்வு

உ.பியில்…..மகன் இறந்ததால்…28வயது மருமகளை மணந்த 70 வயது மாமனார்

உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள கோரக்பூர்  மாவட்டம் சாபியா உம்ராவ்  என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கைலாஷ் யாதவ் (70). இவருக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். அவருடைய மனைவி இறந்துவிட்டார். இதனைத்தொடர்ந்து இவரது மூன்றாவது மகனும் சில… Read More »உ.பியில்…..மகன் இறந்ததால்…28வயது மருமகளை மணந்த 70 வயது மாமனார்

குடந்தை அரசு கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில்  புவியியல் துறை உதவி பேராசிரியராக இருப்பவர்  வடிவேல். இவர் மீது   மாணவர்கள் அளித்த புகாரைத்தொடர்ந்து கடந்த ஆண்டு இவர் திருச்சி தந்தை பெரியார் அரசு கல்லூரிக்கு… Read More »குடந்தை அரசு கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்

அதிவேகமாக இயக்கி மோதி கொண்ட பஸ்கள்… அதிர்ச்சியில் கோவை பயணிகள்….

  • by Authour

கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து காந்திபுரம், உக்கடம், கோவை புதூர் வழியாக இயங்கும் தனியார் பேருந்து ஒன்றும், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து காந்திபுரம் செல்லும் மற்றொரு தனியார் பேருந்து தொழில் போட்டி… Read More »அதிவேகமாக இயக்கி மோதி கொண்ட பஸ்கள்… அதிர்ச்சியில் கோவை பயணிகள்….

தூய்மை பணியாளரிடம் சிக்கிய துப்பாக்கி….. கோவையில் பரபரப்பு….

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சிந்தாமணிபுதூரில் பள்ளபாளையம் பேரூராட்சி சேர்ந்த தூய்மை பணியாளர் ஒருவர் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளார் அப்போது சிந்தாமணிபுதூர் சாவித்திரி கார்டன் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தபோது கீழே கருப்பு… Read More »தூய்மை பணியாளரிடம் சிக்கிய துப்பாக்கி….. கோவையில் பரபரப்பு….

அரசு கல்லூரிக்கு புத்தகம் வழங்கிய தலைமைச் செயலாளர் இறையன்பு…

சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு  சைதாப்பேட்டையில் உள்ள எம். சி.ராஜா அரசு கல்லூரி மாணவர் விடுதிக்கு தான் எழுதிய புத்தகங்களை வழங்கினார். மேலும் தன்னை சந்திக்க வந்தவர்கள்… Read More »அரசு கல்லூரிக்கு புத்தகம் வழங்கிய தலைமைச் செயலாளர் இறையன்பு…

மாற்றுதிறனாளிகளுக்கு அதிநவீன செயற்கை உபகரணங்கள்…. முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று சென்னை, கலைஞர் கருணாநிதி நகர், அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில் புதிய ஒப்புயர்வு மையக் கட்டடத்தை திறந்து வைத்தார். பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள், இலவச செயற்கை அவயவங்கள்,… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு அதிநவீன செயற்கை உபகரணங்கள்…. முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

error: Content is protected !!