Skip to content

January 2023

இருதய நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம்……

  • by Authour

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை, சக்கராப்பள்ளி பாச மலர் வெல்பேர் அசோசியேஷன் இணைந்து இருதய நோய்களுக்கான இலவச மருத்துவ முகாமை நடத்தின. அய்யம் பேட்டை அடுத்த சக்கராப் பள்ளி அரசு உயர் நிலைப் பள்ளியில்… Read More »இருதய நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம்……

தஞ்சை அருகே மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டம்….

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டம் நடந்தது. தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த திருக்கருக்காவூரில் நடந்த கூட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர்… Read More »தஞ்சை அருகே மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டம்….

நடந்து சென்ற பெண் தலையில் விழுந்த சிமெண்ட் கலவை மிஷின்… படுகாயம்…

குமரி மாவட்டம், குழித்துறையில் இருந்த மேல்புறம் செல்லும் சாலை மிகவும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மேல்புறத்தில் இருந்து குழித்துறை நோக்கி மினி டெம்போ வாகனம், பின்னால்… Read More »நடந்து சென்ற பெண் தலையில் விழுந்த சிமெண்ட் கலவை மிஷின்… படுகாயம்…

பலாப்பழத்தில் இருந்து மின்சாரம்….கேரள மாணவிகள் கண்டுபிடிப்பு

கேரளாவில் பலாப்பழம் அதிக அளவில் உற்பத்தியாகும். இதில் ஆண்டுக்கு ரூ.600 கோடி அளவுக்கு பலாப்பழங்கள் வீணாகி வருகின்றன. இதனால் பலாப்பழ விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்த நிலையில் பலாப்பழம் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும்… Read More »பலாப்பழத்தில் இருந்து மின்சாரம்….கேரள மாணவிகள் கண்டுபிடிப்பு

பொள்ளாச்சியில் 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு…. எம்பி சண்முகசுந்தரம்…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி பல்லடம் சாலை ரோட்டரி கிளப்பில் பொள்ளாச்சி சேம்பர் ஆஃப் காமர்ஸ், ரோட்டரி கிளப் சார்பில் விவிடிஎன் தனியார் கம்பெனி பங்குதாரர்களுக்கு பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில்… Read More »பொள்ளாச்சியில் 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு…. எம்பி சண்முகசுந்தரம்…

40 வீரர்கள் இறந்த புல்வாமாவில் ராகுல் அஞ்சலி

2019 பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. அப்போது, பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் மீது வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை… Read More »40 வீரர்கள் இறந்த புல்வாமாவில் ராகுல் அஞ்சலி

மபி போர் விமானங்கள் விபத்து…100கி.மீ. தொலைவில் விமான சிதைவுகள் கண்டுபிடிப்பு

மத்தியப் பிரதேசத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான இரண்டு போர் விமானங்கள் விபத்துக்குள்ளாகின. விமானப் படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நடைபெற்றுள்ளது. விபத்துக்குள்ளான விமானங்களில் ஒன்று சுகோய் 30 ரக விமானம்… Read More »மபி போர் விமானங்கள் விபத்து…100கி.மீ. தொலைவில் விமான சிதைவுகள் கண்டுபிடிப்பு

அழகு சாதனவியல்- சிகை அலங்கார பயிற்சி….. திருச்சி கலெக்டர் தகவல்…

  • by Authour

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் போன்ற பயிற்சி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு ஆதிதிராவிடர்… Read More »அழகு சாதனவியல்- சிகை அலங்கார பயிற்சி….. திருச்சி கலெக்டர் தகவல்…

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை.  திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில்… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

ஈரோடு கிழக்கு….. 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு… ஓபிஎஸ் அமைத்தார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக  சென்னையில் ஓபிஎஸ் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் இன்று ஆலோசனை நடத்தினர். கூட்டம் முடிந்ததும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகரன் கூறியதாவது: இந்த இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவதாக இருந்தால்… Read More »ஈரோடு கிழக்கு….. 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு… ஓபிஎஸ் அமைத்தார்

error: Content is protected !!