Skip to content

January 2023

பெண் பயிற்சியாளரிடம் சில்மிஷம் செய்த பா.ஜ. அமைச்சர்

  • by Authour

அரியானா மாநில விளையாட்டுத்துறை மந்திரி சந்தீப் சிங். இவர் இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டனும் ஆவார். இவர் மீது முன்னாள் தேசிய  வீராங்கனையும், ஜூனியர் தடகள பெண் பயிற்சியாளரான ஒருவர் பாலியல் புகார்… Read More »பெண் பயிற்சியாளரிடம் சில்மிஷம் செய்த பா.ஜ. அமைச்சர்

சார்ஜா செல்லவிருந்த விமானத்தில் பறவை சிக்கியதால் கோவையில் தரையிறக்கம்….

  • by Authour

கோவை விமான நிலையத்தில் இன்று காலை ஷார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் அரேபியா விமானம் புறப்படும்போது பறவை மோதி விபத்துக்குள்ளானது. காலை 7 மணியளவில் விமானம் புறப்படுவதற்காக ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது இரண்டு கழுகுகள்… Read More »சார்ஜா செல்லவிருந்த விமானத்தில் பறவை சிக்கியதால் கோவையில் தரையிறக்கம்….

சென்னை பிளஸ்2 மாணவி கர்ப்பம்…. போலீஸ் விசாரணை

  • by Authour

சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த 17 வயதான மாணவி, தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை சென்னை எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு… Read More »சென்னை பிளஸ்2 மாணவி கர்ப்பம்…. போலீஸ் விசாரணை

ஜல்லிக்கட்டு போட்டி…. விதிமுறைகளை அறிவித்தார் திருச்சி கலெக்டர்

  • by Authour

பொங்கல் திருவிழாவையொட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். திருச்சி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். போட்டி நடத்துவது குறித்த விதிமுறைகளை திருச்சி மாவட்ட கலெக்டர்  பிரதீப் குமார் அறிவித்துள்ளார். அதன் விவரம்… Read More »ஜல்லிக்கட்டு போட்டி…. விதிமுறைகளை அறிவித்தார் திருச்சி கலெக்டர்

தேர்தல் கமிஷனின் கடிதம் பெற ஓபிஎஸ் அணி முடிவு

  • by Authour

பாராளுமன்ற தேர்தலையும், மாநில சட்டசபை தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பாக “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்ற திட்டத்தை இந்திய சட்ட குழு பரிசீலனை செய்து வருகிறது. அவ்வாறு ஒரே நேரத்தில் தேர்தலை… Read More »தேர்தல் கமிஷனின் கடிதம் பெற ஓபிஎஸ் அணி முடிவு

கால்நடைகளுக்கு மளமளவென பரவி வரும் அம்மைநோய்… வேதனை….

பொள்ளாச்சி என்றாலே அனைவருக்கும் நினைவு வருவது பச்சை பசேல் என்று காட்சி அளிக்கும் இயற்கை காட்சிகளும் நெல் வயல்கள் தென்னை மரங்கள் தான். விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானதால் தென்னை விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடைகள்… Read More »கால்நடைகளுக்கு மளமளவென பரவி வரும் அம்மைநோய்… வேதனை….

கேரளாவில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 100பேர் பாதிப்பு

  • by Authour

கேரளாவில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்டோர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கீழ்வாய்பூர்… Read More »கேரளாவில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 100பேர் பாதிப்பு

பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்…. உச்சநீதிமன்றம் தீர்ப்பு

  • by Authour

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2016-ம் ஆண்டு ந வம்பர் 8-ந்தேதி அறிவித்தார். இதன் வாயிலாக, புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. அதற்கு மாற்றாக,… Read More »பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்…. உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுகை பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்  சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை யொட்டி பரமபத வாசல் திறக்கப்பட்டது. மாநில சட்டம்மற்றும் நீதித்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பங்கேற்று வழிபட்டார்.திருமயத்தில் வரலாற்றுச்சிறப்பு மிக்க  சத்தியமூர்த்தி பெருமாள்  திருக்கோயில் உள்ளது.… Read More »புதுகை பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு….

தஞ்சை நீலமேக பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு….

தஞ்சாவூர் பள்ளி அக்ரஹாரம் நீலமேக பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!