Skip to content

January 2023

ஈஷாவில் பயிற்சிக்கு சென்ற பெண் சடலமாக மீட்பு….

  • by Authour

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பழனிகுமார். இவரது மனைவி சுபஸ்ரீ. கடந்த மாதம் 11ம் தேதி கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக வந்த சுபஸ்ரீ”யை 18ம் தேதி அழைத்து செல்ல அவரது கணவர்… Read More »ஈஷாவில் பயிற்சிக்கு சென்ற பெண் சடலமாக மீட்பு….

திருச்சிக்கு முதல் பெண் போலீஸ் கமிஷனர் சத்யபிரியா

  • by Authour

தமிழகத்தில் நேற்று  45 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.அதன்படி காஞ்சிபுரம் டிஐஜி சத்யபிரியா பதவி உயர்வு பெற்று  திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.  திருச்சி போலீஸ் கமிஷனராக இருக்கும் கார்த்திகேயன், திருச்சி… Read More »திருச்சிக்கு முதல் பெண் போலீஸ் கமிஷனர் சத்யபிரியா

3வது மனைவியை விவாகரத்து செய்தவரை மணக்கிறார் நடிகை பவித்ரா

  • by Authour

தமிழில் கவுரவம், அயோக்யா, க.பெ.ரணசிங்கம், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் பிரபல கன்னட நடிகை பவித்ரா-. இவர் ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இந்த நிலையில் தெலுங்கு நடிகருமும்,தெலுங்கு சூப்பர்… Read More »3வது மனைவியை விவாகரத்து செய்தவரை மணக்கிறார் நடிகை பவித்ரா

குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானைகள்…… வீடியோ…

  • by Authour

கோவை தொண்டாமுத்தூர் இருட்டு பள்ளம் வரப்பாளையம் பொண்ணு ஊத்து சின்ன தடாகம் ஆனைகட்டி போன்ற மலைவாழ் கிராமங்கள் இருக்கின்றன. இப்பகுதியில் உள்ள மலைவாழ் கிராம விவசாயிகள் வாழை சோளம் கரும்பு போன்ற பயிர் வகைகள் பயிரிட்டு… Read More »குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானைகள்…… வீடியோ…

இந்து நாளிதழ் புகைப்பட கலைஞர் மரணம்….முதல்வர் இரங்கல்

தி இந்து ஆங்கில நாளிதழின்  மூத்த புகைப்படக் கலைஞர்   கே. வி. சீனிவாசன்  ( 56), இன்று   அதிகாலை 4.30 மணியளவில் சென்னை, திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி வைபவ… Read More »இந்து நாளிதழ் புகைப்பட கலைஞர் மரணம்….முதல்வர் இரங்கல்

ஒப்பந்த நர்சுகளுக்கு மாற்றுப்பணி….அமைச்சர் மா.சு. பேட்டி

  • by Authour

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் போது கடந்த 2 ஆண்டுகளாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒப்பந்த அடிப்படையில் நர்சுகள் நியமிக்கப்பட்டார்கள். அதன்படி சுமார் 2 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட நர்சுகள்… Read More »ஒப்பந்த நர்சுகளுக்கு மாற்றுப்பணி….அமைச்சர் மா.சு. பேட்டி

திருச்செந்தூர் பாதாள சாக்கடை பணி 2 மாதத்தில் முடியும்…அமைச்சர் நேரு

  • by Authour

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திருச்செந்தூர் வந்தார். நகராட்சி நிர்வாகம் சார்பில் திருச்செந்தூரில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை அவர் பார்வையிட்டார். திருச்செந்தூர் தோப்பூரில் உள்ள பாதாளச்சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தை பர்வையிட்டு… Read More »திருச்செந்தூர் பாதாள சாக்கடை பணி 2 மாதத்தில் முடியும்…அமைச்சர் நேரு

ஒருங்கிணைப்பாளர் பெயரிலேயே மீண்டும் அதிமுகவுக்கு, தேர்தல் ஆணையம் கடிதம்

  • by Authour

டில்லியில் வரும் 16ம் தேதி ரிமோட் வாக்குப்பதிவு எந்திரம் செயல்முறை குறித்த விளக்க கூட்டத்தை தேர்தல் ஆணையம் நடத்துகிறது. இதற்காக அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு கடிதம் அனுப்பியது. … Read More »ஒருங்கிணைப்பாளர் பெயரிலேயே மீண்டும் அதிமுகவுக்கு, தேர்தல் ஆணையம் கடிதம்

பனியை தொடர்ந்து கனமழை….அமெரிக்க மக்கள் அவதி

  • by Authour

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்புயல் வீசியது. இதனால் அந்நாட்டின் பல்வேறு மாகாணங்கள் பனியால் சூழப்பட்டன. ரோடுகளில் பல அடி உயரத்துக்கு பனிக்கட்டிகள் உறைந்து போய் இருந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு… Read More »பனியை தொடர்ந்து கனமழை….அமெரிக்க மக்கள் அவதி

நாளை முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன் வினியோகம்…

  • by Authour

பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டிலும் பொங்கல் பண்டிகையை மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில்… Read More »நாளை முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன் வினியோகம்…

error: Content is protected !!