Skip to content

January 2023

இலங்கை கைது செய்த சீர்காழி மீனவர்கள் யாழ் சிறையில் அடைப்பு

  • by Authour

நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 60க்கும் மேற்பட்டோர் சுமார் 15க்கும் மேற்பட்ட படகுகளில் கடந்த 27-ந்தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன், சக்திவேல், திருச்செல்வன்… Read More »இலங்கை கைது செய்த சீர்காழி மீனவர்கள் யாழ் சிறையில் அடைப்பு

டில்லி இளம்பெண்ணை காரில் நிர்வாணமாக இழுத்து சென்று கொலை

  • by Authour

டில்லியை சேர்ந்த அஞ்சலி சிங் என்ற 20 வயது இளம்பெண், சாலை விபத்தில் உயிரிழந்தார். வடமேற்கு டில்லியின் கஞ்சவாலா பகுதியில், அவரது ஸ்கூட்டர் மீது, குடிபோதையில் 5 பேர் வந்த கார் மோதியது. அந்த… Read More »டில்லி இளம்பெண்ணை காரில் நிர்வாணமாக இழுத்து சென்று கொலை

பணமதிப்பிழப்பு … உச்சநீதிமன்றத்தின் மாறுபட்டதீர்ப்பால் மகிழ்ச்சி….ப.சிதம்பரம் கருத்து

  • by Authour

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார்.இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக விவேக் நாராயண் சர்மா உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த… Read More »பணமதிப்பிழப்பு … உச்சநீதிமன்றத்தின் மாறுபட்டதீர்ப்பால் மகிழ்ச்சி….ப.சிதம்பரம் கருத்து

தஞ்சை அருகே 3 நாட்களாக கடும் பனிப்பொழிவு….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பகுதியில் கடந்த 3 நாட்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த பனிப் பொழிவு மறுநாள் காலை 8  மணி வரை நீடிக்கிறது. இதன் காரணமாக… Read More »தஞ்சை அருகே 3 நாட்களாக கடும் பனிப்பொழிவு….

திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது….

  • by Authour

திருச்சி, ராம்ஜி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுக்காட்டூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ராஞ்சி நகர்  போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு சேக் மோஹைதீன்… Read More »திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது….

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது….

  • by Authour

திருச்சி, பீமநகர் நியூராஜா காலனியை சேர்ந்தவர் சுந்தரேசன் (54). இவர்  கோரையாறு பாலம் பகுதியில் நின்றுள்ளார். அப்போது திடீரென தாராநால்லூரை சேர்ந்த திவாகர் (21) , கிரண்குமார் (22) ஆகிய 2 பேரும் சுந்தரேசனிடம்… Read More »திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது….

சரத்குமார் நடிக்கும் ”ஆழி” படத்தின் மிரட்டலுடன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்….

  • by Authour

தென்னிந்தியாவில் முன்னணி நடிகராக இருக்கும் சரத்குமார், கடைசியாக நடித்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த படத்திற்கு பிறகு விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுதவிர தி ஸ்மைல்… Read More »சரத்குமார் நடிக்கும் ”ஆழி” படத்தின் மிரட்டலுடன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்….

சமந்தா நடிக்கும் ”சகுந்தலம் ”படத்தின் ரிலீஸ் தேதி ….

  • by Authour

புராண காதல் காவியமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘சகுந்தலம்’. காளிதாஸ் எழுதிய புராண கதையான சகுந்தலத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை ‘ருத்ரமா தேவி’ படத்தின் இயக்குனர் குணசேகரன் இயக்கியுள்ளார்.  இந்த படத்தில் சகுந்தலை என்ற முதன்மை கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார். இந்த… Read More »சமந்தா நடிக்கும் ”சகுந்தலம் ”படத்தின் ரிலீஸ் தேதி ….

பெரம்பலூர்….குடிநீர், சாலை வசதி கேட்டு பெண்கள் போராட்டம்….

  • by Authour

பெரம்பலூர் அருகே உள்ள கே.எறையூர் பிரிவு சாலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தங்களுக்கு தனியாக நியாய விலை கடை, குடிநீர் வசதி சாலை வசதி 100 நாள் வேலை திட்டத்தில்… Read More »பெரம்பலூர்….குடிநீர், சாலை வசதி கேட்டு பெண்கள் போராட்டம்….

பெரம்பலூர் மூதாட்டிக்கு உதவிய…..மனிதநேய காவலர்

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில்  பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வேங்கட பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மூதாட்டி ஒருவர் முதியோர் உதவித்தொகை பெறுவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க… Read More »பெரம்பலூர் மூதாட்டிக்கு உதவிய…..மனிதநேய காவலர்

error: Content is protected !!