இலங்கை கைது செய்த சீர்காழி மீனவர்கள் யாழ் சிறையில் அடைப்பு
நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 60க்கும் மேற்பட்டோர் சுமார் 15க்கும் மேற்பட்ட படகுகளில் கடந்த 27-ந்தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன், சக்திவேல், திருச்செல்வன்… Read More »இலங்கை கைது செய்த சீர்காழி மீனவர்கள் யாழ் சிறையில் அடைப்பு