Skip to content

January 2023

திருமயம் அருகே தானியக்கிடங்கு…. அமைச்சர் ரகுபதி திறந்தார்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றியம் லெம்பலக்குடி ஊராட்சியில்  மகளிர் சுய உதவிக்குழுவுக்கான கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று லெம்பலக்குடி சென்று மகளிர் சுயஉதவிக்குழுவினரை… Read More »திருமயம் அருகே தானியக்கிடங்கு…. அமைச்சர் ரகுபதி திறந்தார்….

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் போதை பொருள் தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம்..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (3.1.2023) தலைமைச் செயலகத்தில், போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு,  உள்துறை கூடுதல்… Read More »முதல்வர் ஸ்டாலின் தலைமையில் போதை பொருள் தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம்..

கோவை… கின்னஸ் வரை போகும் 8 இன்ச் கோழி முட்டை…. வீடியோ…

  • by Authour

கோவை, கோவில்பாளையம் குரும்பபாளையம் விவேகானந்தா நகர் ஈ பி காலினியை சேர்ந்தவர் அபு (40) இவரது மனைவி சியாமளா ( 34 ).அபு தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார் ஷ்யாமலா எம் இ… Read More »கோவை… கின்னஸ் வரை போகும் 8 இன்ச் கோழி முட்டை…. வீடியோ…

மத்திய அரசு கொண்டுவரும் ஆன்லைன் சட்டம், சூதாட்டத்தை பாதுகாப்பதாக இருந்தால் எதிர்ப்போம்…அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து   சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய… Read More »மத்திய அரசு கொண்டுவரும் ஆன்லைன் சட்டம், சூதாட்டத்தை பாதுகாப்பதாக இருந்தால் எதிர்ப்போம்…அமைச்சர் ரகுபதி பேட்டி

2வது கடிதமும் வாங்க மறுத்த அதிமுக…டில்லிக்கு தெரியப்படுத்தினார் சத்யபிரதா சாகு

மத்திய அரசு ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை செயல்படுத்த பரிசீலித்து வருகிறது. நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய சட்ட ஆணையம் பல்வேறு அரசியல் கட்சி… Read More »2வது கடிதமும் வாங்க மறுத்த அதிமுக…டில்லிக்கு தெரியப்படுத்தினார் சத்யபிரதா சாகு

ரேசன் கடையில் அமைச்சர் சக்கரபாணி ஆய்வு….

சென்னை கோபாலபுரம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் செயல்முறை கிடங்கில் இன்று உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்  சக்கரபாணி , பொங்கல் பொருட்கள் விநியோகம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை… Read More »ரேசன் கடையில் அமைச்சர் சக்கரபாணி ஆய்வு….

இளைஞர்கள் இருசக்கர வாகன பேரணி…கரூரில் போலீசார் தடியடி… பரபரப்பு…

கரூர் பேருந்து நிலையம் அருகே வீரபாண்டிய கட்டபொம்மன் 264-வது பிறந்தநாளை முன்னிட்டு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் சார்பாக ஆட்டம் பாட்டம் கொண்டாடத்துடன் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த… Read More »இளைஞர்கள் இருசக்கர வாகன பேரணி…கரூரில் போலீசார் தடியடி… பரபரப்பு…

அதிமுக உயிர்பெற்றதே பாமகவால் தான்…வழக்கறிஞர் பாலு பேட்டி

  • by Authour

சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் பாமக வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, பாமக தலைவர் அண்புமனி ராமதாஸ், பொதுமக்களிடம் திமுக எதிர்கொள்ளும் விமர்சனங்கள் குறித்தும், அதிமுக பிளவுபட்டிருப்பது குறித்தும், பமக வின்… Read More »அதிமுக உயிர்பெற்றதே பாமகவால் தான்…வழக்கறிஞர் பாலு பேட்டி

உழவர் சந்தையை ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்….

  • by Authour

திருச்சி , துவாக்குடி உழவர் சந்தையின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, விளைப்பொருட்களை விற்பனை செய்யும் விவசாயிகளிடம், பொதுமக்களிடம் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார், இன்று கலந்துரையாடினார். இந்நிகழ்வில், துணை இயக்குநர் வேளாண்… Read More »உழவர் சந்தையை ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்….

திமுக இளைஞரணி 9 மண்டலங்களாக பிரிப்பு….அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக இளைஞரணி பணிகளை திறம்பட ஒருங்கிணைக்கும் வகையில் 72திமுக மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால்… Read More »திமுக இளைஞரணி 9 மண்டலங்களாக பிரிப்பு….அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

error: Content is protected !!