Skip to content

January 2023

பஸ்சிலிருந்து தவறி விழுந்த வாலிபர் பலி…. திருச்சியில் பரிதாபம்…

  • by Authour

திருச்சி, பெரிய கம்மாள தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த்(37). இவர் சத்திரம்பஸ் ஸ்டாண்டிலிருந்து லால்குடி நோக்கி சென்ற தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது பஸ் ஆங்கரை சரோஜா அரண்மனை பகுதி அருகே சென்றபோது… Read More »பஸ்சிலிருந்து தவறி விழுந்த வாலிபர் பலி…. திருச்சியில் பரிதாபம்…

திருச்சியில் பணம் வைத்து சூதாட்டம்…. 4 பேர் கைது…

  • by Authour

திருச்சி சோமரசம்பேட்டை போலீஸ் ஸ்டேசன் எல்லைக்குட்பட்ட பொதவூர் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட மூர்த்தி,… Read More »திருச்சியில் பணம் வைத்து சூதாட்டம்…. 4 பேர் கைது…

ரூ.4 ஆயிரம் லஞ்சம்….. திருச்சியில் விஏஓ கைது….

  • by Authour

திருச்சி, முசிறி அருகே தேவனூர் புதூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக   இருப்பவர் விஸ்வநாத் . அதே கிராமத்தை சேர்ந்த செல்லதுரை என்பவர் தனது தந்தை ராமையா இறந்து போனதையடுத்து பட்டா பெயர் மாற்றம்… Read More »ரூ.4 ஆயிரம் லஞ்சம்….. திருச்சியில் விஏஓ கைது….

அமைச்சர் உதயநிதிக்கு எதிரான 2 தேர்தல் வழக்கு தள்ளுபடி…. உச்சநீதிமன்றம் அதிரடி

சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெற்ற வெற்றியை எதிர்த்து, எம்.எல்.ரவி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர், இந்த  வழக்கை சென்னை உயர்… Read More »அமைச்சர் உதயநிதிக்கு எதிரான 2 தேர்தல் வழக்கு தள்ளுபடி…. உச்சநீதிமன்றம் அதிரடி

பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள்…. அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்கம் ஊராட்சி ஒன்றியம், வேங்கிடகுளம் ஊராட்சியில்  அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன்  இன்று அடிக்கல் நாட்டி துவக்கி… Read More »பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள்…. அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

திருப்பதியில் ஒரே நாளில் சாதனை….. ரூ.7.68 கோடி உண்டியல் காணிக்கை வசூல்

திருப்பதி, வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் நேற்று நள்ளிரவு 12.05 மணி அளவில் சிறப்பு பூஜைகள் செய்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த முன்னாள் முதல்-மந்திரிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நீதிபதிகள், முதன்மைச் செயலாளர்கள்… Read More »திருப்பதியில் ஒரே நாளில் சாதனை….. ரூ.7.68 கோடி உண்டியல் காணிக்கை வசூல்

மயிலாடுதுறையில் சிஐடியூ ஆர்ப்பாட்டம்….

  • by Authour

மயிலாடுதுறை கடந்த ஆண்டு பொங்கல் தொகுப்பு கட்டுமான தொழிலாளர்களுக்கும் வழங்கியது போல் இந்தாண்டும் வழங்க கோரி எது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் முன்பாக சிஐடியு-வின் கட்டுமான… Read More »மயிலாடுதுறையில் சிஐடியூ ஆர்ப்பாட்டம்….

நடிகைகள், அழகிகளை உளவு வேலைக்கு பயன்படுத்திய பாகிஸ்தான்….பகீர் தகவல்கள்

பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ அதிகாரி அடில் ராஜா  என்பவர் “சோல்ஜர் ஸ்பீக்ஸ்” என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்,.அவருக்கு சுமார் 3 லட்சம் பார்வையாளர்கள் உள்ளனர்.பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகை சஜல் அலியை பாகிஸ்தான் ராணுவம்… Read More »நடிகைகள், அழகிகளை உளவு வேலைக்கு பயன்படுத்திய பாகிஸ்தான்….பகீர் தகவல்கள்

பிளஸ் 2 தேர்வு…… ஹால் டிக்கெட் நாளை வெளியீடு

நடப்பாண்டுக்கான, 12ம் வகுப்பு பொது தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். அடுத்த மாதம் மாணவர்களுக்கு செய்முறை தேர்வும் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு… Read More »பிளஸ் 2 தேர்வு…… ஹால் டிக்கெட் நாளை வெளியீடு

ஆதிதிராவிடர் நலத்துறை ஆய்வுக்கூட்டம்….புதுகையில் நடந்தது

  • by Authour

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தஞ்சை,  புதுகை, சிவகங்கை மாவட்டங்கள் அடங்கிய மண்டல ஆய்வுக்கூட்டம் புதுக்கோட்டையில் நடந்தது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை  கூடுதல் தலைமை செயலாளர்  தென்காசி ஜவஹர் தலைமை தாங்கினார். … Read More »ஆதிதிராவிடர் நலத்துறை ஆய்வுக்கூட்டம்….புதுகையில் நடந்தது

error: Content is protected !!