Skip to content

January 2023

ஈரோடு இடைத்தேர்தல்… நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு..

  • by Authour

அடுத்தமாதம் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்  திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இதேபோன்று தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான  அதிமுக… Read More »ஈரோடு இடைத்தேர்தல்… நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு..

பாத யாத்திரை நாளை நிறைவு.. ஸ்ரீநகரில் நாளை ராகுல் பொதுக்கூட்டம்

  • by Authour

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘பாரத் ஜோடோ யாத்திரை’ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளா,… Read More »பாத யாத்திரை நாளை நிறைவு.. ஸ்ரீநகரில் நாளை ராகுல் பொதுக்கூட்டம்

பிப் 3ம் தேதி ஈவிகேஎஸ் வேட்புமனு.. திமுக அறிவிப்பு..

ஈரோட்டில் தமிழக நகரப்பற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் … ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் விளக்கி வாக்கு சேகரிப்போம். திமுக தலைவர் ஸ்டாலினும், கூட்டணிக் கட்சித்… Read More »பிப் 3ம் தேதி ஈவிகேஎஸ் வேட்புமனு.. திமுக அறிவிப்பு..

பிரபல நடிகர் கவலைக்கிடம்..

  • by Authour

பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி தாரகா ரத்னா. இவர் மறைந்த நடிகர் என்.டி.ராமராவின் பேரன் ஆவார். ஆந்திர மாநிலம் குப்பத்தில் நடந்த அரசியல் பொதுக்கூட்ட நிகழ்ச்சியொன்றில் தாரகா ரத்னா கலந்து கொண்டார். அப்போது அவருக்கு… Read More »பிரபல நடிகர் கவலைக்கிடம்..

அதிமுக பெண் கவுன்சிலர் மகனுடன் கடத்தலுக்கு இடப்பிரச்சனை காரணம்..

  • by Authour

கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. அம்மா பேரவை இணை செயலாளர் ரமேஷ் குமார் (46). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ரோஜா (44) என்ற மனைவியும், ஜாய் (24)… Read More »அதிமுக பெண் கவுன்சிலர் மகனுடன் கடத்தலுக்கு இடப்பிரச்சனை காரணம்..

எஸ்ஐ திடீர் துப்பாக்கி சூடு… ஓடிசா மந்திரி படுகாயம்… வீடியோ.. .

ஒடிசாவில் சுகாதார மற்றும் குடும்பநல துறை மந்திரியாக இருப்பவர் நபா தாஸ். இவர் பிரஜாராஜ்நகரில் காந்தி சவுக் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள  சென்றுள்ளார். அவர் தனது வாகனத்தில் இருந்து இறங்கும்போது,… Read More »எஸ்ஐ திடீர் துப்பாக்கி சூடு… ஓடிசா மந்திரி படுகாயம்… வீடியோ.. .

அடுத்த 5 தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..

29-01-2023 முதல் 30-01-2023 வரை:- தமிழக கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும். 31-01-2023:- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால்… Read More »அடுத்த 5 தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..

திருவெறும்பூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள்.. சிசிடிவி மூலம் விசாரணை..

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் எம் ஐ டி கல்லூரி அருகே உள்ள ஆஞ்சநேயர் நகரை சேர்ந்தவர் ஆரோக்கியம்மாள்(80) இவர் குண்டூர் எம் ஐ டி கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில்… Read More »திருவெறும்பூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள்.. சிசிடிவி மூலம் விசாரணை..

கர்ப்பிணி காதல் மனைவி அடித்துக்கொலை.. எஸ்ஐ மகன் அதிரடி கைது..

வேலூர் அருகே  பாலமதி மலையில் முருகன் கோயிலுக்கு செல்லும் பாதையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் நேற்று முன்தினம் இளம்பெண்ணின் சடலம் கிடந்தது. தகவலறிந்து பாகாயம் போலீசார் சென்று விசாரித்தனர். இளம்பெண்ணை அடித்து, முகத்தை சிதைத்து கொடூரமாக… Read More »கர்ப்பிணி காதல் மனைவி அடித்துக்கொலை.. எஸ்ஐ மகன் அதிரடி கைது..

தொகுப்பு வீட்டில் நகை, பணம் கொள்ளை.. பெரம்பலூரில் சம்பவம்..

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஒதியம் கிராமத்தில் வசித்து வரும் ரஹமத் பீபி என்ற பெண் தனியாக வசித்து வருகிறார். அவருக்கு தொகுப்பு வீடு ஒன்றும் கூரை வீடு ஒன்றும் இருந்துள்ளது இந்த நிலையில்… Read More »தொகுப்பு வீட்டில் நகை, பணம் கொள்ளை.. பெரம்பலூரில் சம்பவம்..

error: Content is protected !!