Skip to content

January 2023

மூத்த பத்திரிக்கையாளர் பாண்டேவின் தந்தை மறைவு… ரஜினி நேரில் அஞ்சலி…

  • by Authour

மூத்த பத்திரிக்கையாளரும், சாணக்கியா ஊடகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரங்கராஜ் பாண்டேவின் தந்தை ராம்சிங்காஹசன் நேற்று இரவு காலமானார். இந்த தகவலை ரங்கராஜ் பாண்டே தனது  டிவிட்டரில் தெரிவித்து இருந்தார். அவரது இறுதிச்சடங்கு சென்னையில்… Read More »மூத்த பத்திரிக்கையாளர் பாண்டேவின் தந்தை மறைவு… ரஜினி நேரில் அஞ்சலி…

”வாரிசு” பட டிரெய்லர் நாளை வௌியீடு…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….

விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்த படத்தை தெலுங்கின் முன்னணி இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்டேஸ்வரா நிறுவனம் சார்பில் தில் ராஜூ இப்படத்தை பிரம்மாண்டமாக… Read More »”வாரிசு” பட டிரெய்லர் நாளை வௌியீடு…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….

மனைவியை கொன்று நாடகமாடிய கணவன்…. பகீர் தகவல்….

  • by Authour

சென்னை தண்டையார்பேட்டை கருணாநிதி நகர்  2 வது தெருவில் வசித்து வருபவர் நந்தகுமார். அம்பத்தூரில் கார் உதிரி பாகம் தயாரிக்கும் (32)தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மணலியை சேர்ந்த பபிதா(30) என்ற  பெண்னை காதலித்து பெற்றோர்கள்… Read More »மனைவியை கொன்று நாடகமாடிய கணவன்…. பகீர் தகவல்….

அமைச்சர் உதயநிதி மீதான 2 வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..

சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து, எம்.எல்.ரவி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர், இந்த இரு வழக்குகளையும் சென்னை உயர்… Read More »அமைச்சர் உதயநிதி மீதான 2 வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..

ரயிலில் கடத்திய 11 கிலோ கஞ்சா பறிமுதல்…. வாலிபர் கைது….

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலப்புழா செல்லும் விரைவு ரயில் இன்று காலை சேலத்தை தாண்டி ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த ரயிலில், ஈரோடு ரயில்வே சிறப்பு உதவி ஆய்வாளர்… Read More »ரயிலில் கடத்திய 11 கிலோ கஞ்சா பறிமுதல்…. வாலிபர் கைது….

சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி….

  • by Authour

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மார்கழி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு 4-ந்தேதி (நாளை) முதல் 7ம் தேதி வரை பக்தர்கள் மலையேறி சென்று சாமி… Read More »சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி….

பொங்கலுக்கு 16, 932 சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு….

பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி மாதம் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நேரத்தில் பஸ்களில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதும். இதனை தவிர்ப்ப தற்காகவும், பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை சென்னையில் இருந்து அவர்களது சொந்த… Read More »பொங்கலுக்கு 16, 932 சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு….

காதலருடன் கோவாவில் புத்தாண்டை கொண்டாடிய நடிகை தமன்னா….

  • by Authour

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தமன்னா. 10 ஆண்டுகளுக்கு முன் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என திரும்பிய பக்கமெல்லாம் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்த தமன்னாவுக்கு தற்போது தமிழில்… Read More »காதலருடன் கோவாவில் புத்தாண்டை கொண்டாடிய நடிகை தமன்னா….

மாற்றுதிறனாளிகளுக்கான கல்வி சுற்றுலா…. கலெக்டர் துவக்கி வைத்தார்….

கரூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், காது கேளாத மற்றும் அறிவு சார்ந்த குறைபாடு உடைய குழந்தைகளுக்கான கல்வி சுற்றுலாவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் பிரபு சங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த… Read More »மாற்றுதிறனாளிகளுக்கான கல்வி சுற்றுலா…. கலெக்டர் துவக்கி வைத்தார்….

பொங்கல் தொகுப்பு கரும்பு…. வயல்களில் திருச்சி கலெக்டர் நேரடி ஆய்வு

  • by Authour

பொங்கல் திருநாளையொட்டி அனைத்து ரேசன் கார்டுதார்களுக்கும்  கரும்பு, பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கப்படுகிறது. பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் கரும்பை உள்ளூர் விவசாயிகளிடமே அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். அதிகபட்சமாக… Read More »பொங்கல் தொகுப்பு கரும்பு…. வயல்களில் திருச்சி கலெக்டர் நேரடி ஆய்வு

error: Content is protected !!