Skip to content

January 2023

ம.பி: கொலையில் ஈடுபட்ட பா.ஜ. தலைவரின் ஓட்டல் வெடிவைத்து தகர்ப்பு

மத்திய பிரதேசத்தில் சாகர் மாவட்டத்தில் மகாரோனியா பகுதியருகே ஜெய்ராம் பேலஸ் என்ற பெயரில் ஆடம்பர ஓட்டல் ஒன்று இருந்தது. பா.ஜ.க.வில் இருந்து நீக்கப்பட்ட மிஷ்ரி சந்த் குப்தாவின் இந்த ஓட்டலை அதிகாரிகள் நேற்று மாலை… Read More »ம.பி: கொலையில் ஈடுபட்ட பா.ஜ. தலைவரின் ஓட்டல் வெடிவைத்து தகர்ப்பு

நாட்டை விட்டு ஓடு… அமைச்சர் மீது பாலியல் புகார் கொடுத்த பெண் பயிற்சியாளருக்கு மிரட்டல்

  • by Authour

அரியானா மாநில விளையாட்டு துறை மந்திரி சந்தீப் சிங். இவர் இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டனும் ஆவார். இவர் மீது முன்னாள் தேசிய அளவிலான வீராங்கனையும், ஜூனியர் தடகள பெண் பயிற்சியாளரான ஒருவர்… Read More »நாட்டை விட்டு ஓடு… அமைச்சர் மீது பாலியல் புகார் கொடுத்த பெண் பயிற்சியாளருக்கு மிரட்டல்

இலங்கையுடன் முதல் டி20….. 2 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணி,… Read More »இலங்கையுடன் முதல் டி20….. 2 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

தமிழகத்தில் 30 இடங்களில் ஐ.டி. ரெய்டு

தமிழ்நாடு முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஐதராபாத்தை சேர்ந்த நிறுவனம் தொடர்புடைய இடங்களில் இந்த  சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான… Read More »தமிழகத்தில் 30 இடங்களில் ஐ.டி. ரெய்டு

ஆசிரியை வெட்டிக்கொலை…

நாமக்கல் அருகே உள்ள தூசூர் சம்பாமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜா (42), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பிரமிளா (36). காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு 16 வயதில் மகளும், 15 வயதில் மகனும் உள்ளனர்.… Read More »ஆசிரியை வெட்டிக்கொலை…

பாகிஸ்தானை கவனிக்க… 20 ஆயிரம் அடி உயரத்தில் முதல் பெண் ராணுவ அதிகாரி நியமனம்..

  • by Authour

இமயமலையில் காரகோரம் மலைத்தொடரில் உள்ள சியாச்சின் பனிச்சிகர பகுதி சுமார் 20 ஆயிரம் அடி உயரம் கொண்டது.  இது உலகிலேயே உயரமான போர்முனையாக கருதப்படுகிறது. இங்கு அடிக்கடி இந்தியா-பாகிஸ்தான் ராணுவம் மோதிக்கொள்வது வழக்கம் உள்ளது.… Read More »பாகிஸ்தானை கவனிக்க… 20 ஆயிரம் அடி உயரத்தில் முதல் பெண் ராணுவ அதிகாரி நியமனம்..

பிளாஸ்டிக் பைகளில் சமையல் கியாஸ் நிரப்பி செல்லும் மக்கள்.. பாகிஸ்தானில் அவலம்..

பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. சரிந்து வரும் பொருளாதாரத்தின் விளைவாக, பாகிஸ்தான் அரசாங்கம் அதன் மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்கத் தவறிவிட்டது. பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின்… Read More »பிளாஸ்டிக் பைகளில் சமையல் கியாஸ் நிரப்பி செல்லும் மக்கள்.. பாகிஸ்தானில் அவலம்..

டிஜிபி ராஜேஷ் தாஸ் தொடர்ந்த வழக்கு.. மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அப்போதைய சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகார் குறித்து விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் விசாகா குழு… Read More »டிஜிபி ராஜேஷ் தாஸ் தொடர்ந்த வழக்கு.. மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..

இன்றைய ராசிபலன் – 04.01.2023

மேஷம் இன்று பொருளாதார ரீதியாக சில நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் சில தடங்கலுக்குப் பின் வெற்றியை தரும். உத்தியோகஸ்தர்கள் உடன்… Read More »இன்றைய ராசிபலன் – 04.01.2023

விவசாயிகள் கரும்பு மாலை அணிந்து ஆர்ப்பாட்டம்…

சுவாமிமலை தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு காத்திருப்பு போராட்டம் நடைப் பெற்று வருகிறது. சர்க்கரை ஆலை முறைகேடாக… Read More »விவசாயிகள் கரும்பு மாலை அணிந்து ஆர்ப்பாட்டம்…

error: Content is protected !!