Skip to content

January 2023

சிஎஸ்கே கிரிக்கெட் அகாடமி…. திருச்சியில் தொடக்கம்

  • by Authour

சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமி சென்னை, சேலம், ஓசூர் ஆகிய இடங்களில் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் 4-வது அகாடமியாக திருச்சியில் உள்ள கமலா நிகேதன் மாண்டிசோரி… Read More »சிஎஸ்கே கிரிக்கெட் அகாடமி…. திருச்சியில் தொடக்கம்

ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்……

தமிழகத்தில் தி.மு.க. அரசு 2021-ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றது. அதைத் தொடர்ந்து பல முறை அமைச்சரவை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அமைச்சரவையில் இதுவரை இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 2 அமைச்சர்களுக்கு இலாகா மாற்றம்… Read More »ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்……

திருப்பரங்குன்றம் டாக்டர் சரவணன் அதிமுகவில் இணைந்தார்

மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் டாக்டர் சரவணன். 2019 ம் ஆண்டு மே மாதம்  நடந்த  திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் இவருக்கு… Read More »திருப்பரங்குன்றம் டாக்டர் சரவணன் அதிமுகவில் இணைந்தார்

அக்சரிடம் கடைசி ஓவர்…. பாண்டியா கருத்து

  • by Authour

இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. இந்திய அணியில் ஷிவம் மாவி… Read More »அக்சரிடம் கடைசி ஓவர்…. பாண்டியா கருத்து

பஸ் மீது டூவீலர் மோதி வாலிபர் படுகாயம்…. திருச்சி ஜிஎச்-ல் அட்மிட்…

திருச்சி, ராம்ஜி நகர் வில்சன் பள்ளி பஸ் ஸ்டாண்ட் அருகே தனியார் பஸ்  சாலை ஓரத்தில் பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பஸ்க்கு எதிரே வந்த கரூர், குளித்தலையை சேர்ந்த… Read More »பஸ் மீது டூவீலர் மோதி வாலிபர் படுகாயம்…. திருச்சி ஜிஎச்-ல் அட்மிட்…

டில்லி விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த போதை ஆசாமி

ஏர் இந்தியாவின் வணிக வகுப்பில் நவம்பர் 26, 2022 அன்றுபயணம் செய்த பயணி ஒருவர் போதையில் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உணவுக்குப் பிறகு கேபின் விளக்குகள் அணைக்கப்பட்டபோது… Read More »டில்லி விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த போதை ஆசாமி

தாய்-மகனை சரமாரி வெட்டிக்கொன்ற விவசாயி….

தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் அருகே ஒன்னியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி மனைவி பழனியம்மாள்(73). இவரது மகன் ராஜமாணிக்கம் (55), விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தில் நெல் பயிரிட்டுள்ளார். அதே ஊரை சேர்ந்தவர் பெரியசாமி (63).… Read More »தாய்-மகனை சரமாரி வெட்டிக்கொன்ற விவசாயி….

தங்கம் விலை கிடு கிடு உயர்வு….

  • by Authour

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.41,664க்கு விற்பனையாகிறது.  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ரூ.5,208க்கு விற்கப்படுகிறது. தமிழகத்தில் 1  கிராம் வெள்ளியின்… Read More »தங்கம் விலை கிடு கிடு உயர்வு….

போதை பொருள் கடத்தினால் குண்டாஸ்…..திருச்சி ஐஜி கார்த்திகேயன் எச்சரிக்கை

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக க. கார்த்திகேயன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்  அவர் திருச்சி மாநகர கமிஷனராக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணியாற்றினார்.. அதற்கு முன் திருப்பூர் மாநகர காவல்துறை… Read More »போதை பொருள் கடத்தினால் குண்டாஸ்…..திருச்சி ஐஜி கார்த்திகேயன் எச்சரிக்கை

பெரம்பலூர்…. தாறுமாறாக வந்த கார் 3 வாகனங்களில் மோதியது….2 பேர் பலி

  • by Authour

சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு  சுற்றுலா செல்வதற்காக  4  பேர் காரில் சென்று கொண்டிருந்தனர்.நேற்று இரவு 11.30 மணியளவில் கார் பெரம்பலூர் அருகே வந்த போது முன்னால் சென்ற டூவீலர் மீது இடித்து,  சென்டர் மீடியனில்… Read More »பெரம்பலூர்…. தாறுமாறாக வந்த கார் 3 வாகனங்களில் மோதியது….2 பேர் பலி

error: Content is protected !!