Skip to content

January 2023

பாம்பு கடித்து இறந்த சிறுவன்…. 2 லட்சம் நிதியுதவி….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா நடுக்கரை ஊராட்சி மேலப்பாதியை சேர்ந்த சேகர் மகன் ஹரிஷ் என்ற 8 வயது சிறுவனை கடந்த 30-ஆம் தேதி பாம்பு கடித்ததில், அவர் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.… Read More »பாம்பு கடித்து இறந்த சிறுவன்…. 2 லட்சம் நிதியுதவி….

அரியலூரில் சிறப்பு குறைதீர் முகாம்….

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காபெரோஸ் கான் அப்துல்லா  உத்தரவின்படி “சிறப்பு குறைதீர் முகாம்” நடைபெற்றது. இந்த குறைதீர் முகாம் அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்… Read More »அரியலூரில் சிறப்பு குறைதீர் முகாம்….

ஸ்டாலின் சிறந்த முதல்வர்…. பரூக் அப்துல்லா பாராட்டு

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் முன்னாள் தலைவருமான பரூக் அப்துல்லா நேற்று கொடைக்கானலுக்கு வருகை தந்தார். கொடைக்கானலில் அவரது தந்தை ஷேக் அப்துல்லா, கடந்த 14-7-1965… Read More »ஸ்டாலின் சிறந்த முதல்வர்…. பரூக் அப்துல்லா பாராட்டு

பைக் வாங்கி தரல….. வாலிபர் தற்கொலை….

  • by Authour

தஞ்சாவூர், கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். மார்க்கெட் பகுதியில், தட்டு வண்டி இழுக்கும் கூலி தொழிலாளி. இவரது மகன் நந்தகுமார் (22) . இவர் அலுமினிய தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கே.டி.எம்., பைக்… Read More »பைக் வாங்கி தரல….. வாலிபர் தற்கொலை….

மயிலாடுதுறை…. நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்….

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த மாயூரநாதர் ஆலயம் உள்ளது. இக்கோவிலில் தட்சனின் யாகத்தில் கலந்து கொண்ட குற்றம் நீங்க உமையவள் அபயாம்பிகை மயில் உருவம் கொண்டு சிவபெருமானை பூஜித்து பேறு பெற்ற… Read More »மயிலாடுதுறை…. நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்….

கரூர்…. 2லாரிகள் மோதி 2 பேர் பலி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சரவணன், மாரியப்பன் இருவரும் டாட்டா ஏஸ் லோடு வாகனத்தில் மாடு வாங்குவதற்காக காங்கேயம் சென்று கொண்டிருந்தனர். திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக கரூர் நோக்கி  அவர்கள் வந்து கொண்டிருந்தனர்.… Read More »கரூர்…. 2லாரிகள் மோதி 2 பேர் பலி

லாரி மோதியதில் ரயில்வே கேட் பழுது…. குளித்தலையில் 2 மணி நேரம் மக்கள் அவதி

கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் அருகே குளித்தலை மணப்பாறை சாலை ரயில்வே கேட்டில் ஏற்பட்ட பழுது காரணமாக சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. பொதுமக்கள் அவதி. கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட்… Read More »லாரி மோதியதில் ரயில்வே கேட் பழுது…. குளித்தலையில் 2 மணி நேரம் மக்கள் அவதி

2022ல் 1.25லட்சம் இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கியது அமெரிக்கா

அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் பத்திரிகையாளர் சந்திப்பில்  கூறியதாவது: இந்தியாவில் உள்ள எங்களுடைய தூதரகம் மற்றும் தூதரக அதிகாரிகள், 2022 ஒற்றை நிதியாண்டில் மாணவர்களுக்கு விசா வழங்கியதில் இதுவரை இல்லாத… Read More »2022ல் 1.25லட்சம் இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கியது அமெரிக்கா

எம்எல்ஏ திருமகன் ஈவெரா உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் நேரில் அஞ்சலி…

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் திருமகன் ஈவெரா. (46) திருமகன் ஈவெரா கடந்த சில நாட்களாக உடல் நிலை குன்றி இருந்ததாக தெரிகிறது. சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு… Read More »எம்எல்ஏ திருமகன் ஈவெரா உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் நேரில் அஞ்சலி…

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்… ஐயப்பனை தரிசிக்க 10 மணி நேரம் ஆகுது..

  • by Authour

2022-2023-ம் ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலை கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகத்திற்கு பிறகு கடந்த மாதம்… Read More »சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்… ஐயப்பனை தரிசிக்க 10 மணி நேரம் ஆகுது..

error: Content is protected !!