Skip to content

January 2023

வாரிசு, துணிவு அதிகாலை சிறப்பு காட்சி நடக்குமா? புதிய தகவல்

விஜய் நடித்துள்ள வாரிசு, அஜீத் நடித்துள்ள துணிவு ஆகிய இரு திரைப்படங்களும் பொங்கலையொட்டி வரும் 11ம் தேதியே  திரைக்கு வருகிறது. பெரும்பாலான இடங்களில் இரு திரைப்படங்களும் ஒரே காம்பளக்சில் உள்ள  இருவேறு  திரையரங்குகளில் வெளியாகிறது. … Read More »வாரிசு, துணிவு அதிகாலை சிறப்பு காட்சி நடக்குமா? புதிய தகவல்

வேளாண் வளர்ச்சி திட்டம்…400 குடும்பங்களுக்கு தென்னங்கன்று வழங்கல்…

  • by Authour

திருவையாறு வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கடுவெளி ஊராட்சியில் தென்னங் கன்றுகள் விநியோகிக்கப்பட்டன. கடுவெளி ஊராட்சிக்குட்பட்ட கடுவெளி, மேலபுனவாசல் உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள 400 பண்ணை குடும்பங்களுக்கு… Read More »வேளாண் வளர்ச்சி திட்டம்…400 குடும்பங்களுக்கு தென்னங்கன்று வழங்கல்…

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு… 5 குழந்தைகள் உட்பட 8 பேர் பலி…

அமெரிக்காவின் உதா மாகாணத்தில் சால்ட் லேக் சிட்டியில் வீடு ஒன்றில் இருப்பவர்களின் நலனுக்கான பரிசோதனையில் ஈடுபட போலீசார் தற்செயலாக சென்றுள்ளனர். இதில், அந்த வீட்டில் 5 குழந்தைகள் உள்பட 8 பேர் துப்பாக்கி சூட்டில்… Read More »அமெரிக்காவில் துப்பாக்கி சூடு… 5 குழந்தைகள் உட்பட 8 பேர் பலி…

என்எல்சி கேன்டீனில் சாப்பிட்ட 22 பேருக்கு வாந்தி, மயக்கம் …

நெய்வேலியில் உள்ள என்எல்சி கேன்டீனில் சுரங்கத்தொழிலாளர்கள் வழக்கம் போல் உணவு அருந்தினர். இதனை தொடர்ந்து அவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடல்நடக்குறைவால் பாதிக்கப்பட்ட 22 பேர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இந்நிலையில்,… Read More »என்எல்சி கேன்டீனில் சாப்பிட்ட 22 பேருக்கு வாந்தி, மயக்கம் …

கருணாநிதி நினைவிடத்தில் கனிமொழி எம்பி மரியாதை….

தமிழக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி பிறந்தநாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். நினைவிடத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி… Read More »கருணாநிதி நினைவிடத்தில் கனிமொழி எம்பி மரியாதை….

பெரம்பலூர் எஸ்.பி. பதவியேற்பு

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டாக இருந்த ச. மணி இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக  பெரம்பலூர் எஸ்.பியாக  சியாமளாதேவி நியமிக்கப்பட்டார்.  அவர்  பெரம்பலூர் எஸ்.பி. ஆபீசில் பொறுப்பேற்றார்.

பெரம்பலூர் கலெக்டர் ஆபீசில் லிப்டில் சிக்கி தவித்த அமைச்சர் சிவசங்கர்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 2 வது தளத்தில் இன்று மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக  போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று காலை 11 மணி… Read More »பெரம்பலூர் கலெக்டர் ஆபீசில் லிப்டில் சிக்கி தவித்த அமைச்சர் சிவசங்கர்

காய்கறி பயிர்களை பாதுகாக்க இடு பொருட்கள் வழங்கல்….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டார அட்மா திட்டம் சார்பில் காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு செயல் விளக்கத்தின் கீழ் உயிரியல் காரணி இடுபொருட்கள் வழங்கப்பட்டன. பாபநாசத்தில் நடந்த நிகழ்ச்சியில் காய்கறி பயிர்களில் தோன்றும்… Read More »காய்கறி பயிர்களை பாதுகாக்க இடு பொருட்கள் வழங்கல்….

திருச்சியில் கடன் தள்ளுபடி சான்று வழங்கப்பட்டது…

திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதியிலுள்ள கூட்டுறவு சங்கங்களில் மகளிா் சுய உதவிக் குழுவினா் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்து அதற்கான சான்றிதழ்கள் வழங்கும் விழா கல்லக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில்… Read More »திருச்சியில் கடன் தள்ளுபடி சான்று வழங்கப்பட்டது…

திருச்சியில் விஜய் பெயரில் விலையில்லா உணவகம்…. ரூ.60 ஆயிரம் நிதியுதவி….

திருச்சி உய்யகொண்டான் பகுதியில் நடிகர் விஜய் பெயரில் விலையில்லா விருந்தகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் குறைந்தபட்சம் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச உணவு வழங்கி வருகின்றனர்.  நடிகர் விஜய் ரசிகர் மன்றம் விஜய் மக்கள்… Read More »திருச்சியில் விஜய் பெயரில் விலையில்லா உணவகம்…. ரூ.60 ஆயிரம் நிதியுதவி….

error: Content is protected !!