Skip to content

January 2023

விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் மரக்கன்றுகள்….

தமிழ்நாடு பசுமை போர்வை இயக்கத்தின் கீழ் விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் வளர்த்தல் திட்டத்திற்காக தேக்கு, மகுவாகனி போன்ற பலன் தரும் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின்படி ஒரு ஏக்கருக்கு வரப்பில் வைத்திட 50… Read More »விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் மரக்கன்றுகள்….

8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், தஞ்சை, நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களில்… Read More »8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு….

ஈரோடு கிழக்கில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக  இருந்த காங்கிரஸ் கட்சியை சோ்ந்த திருமகன் ஈவெரா  ஜனவரி 4ம் தேதி காலமானார்.   இதைத்தொடர்ந்து அந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று… Read More »ஈரோடு கிழக்கில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்

ஒடிசா அமைச்சரை சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரி மனநிலை பாதிக்கப்பட்டவரா?

ஒடிசாவில் சுகாதார மற்றும் குடும்பநல துறை மந்திரியாக இருப்பவர் நபா கிஷோர் தாஸ். இவர் பிரஜாராஜ்நகரில் காந்தி சவுக் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வாகனத்தில் சென்றார். அவர் தனது வாகனத்தில்… Read More »ஒடிசா அமைச்சரை சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரி மனநிலை பாதிக்கப்பட்டவரா?

நாளை நாடாளுமன்ற கூட்டம்…. இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பாஜ. அழைப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமா்வு நாளை  தொடங்கி பிப்ரவரி 13 வரை நடைபெறவுள்ளது. தொடக்க நாளில், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முா்மு உரையாற்றுகிறார். அவரது உரையைத் தொடா்ந்து,… Read More »நாளை நாடாளுமன்ற கூட்டம்…. இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பாஜ. அழைப்பு

அதிமுக பொதுக்குழு தீர்மானம்…உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது.  அதற்குள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல், அதிமுகவின் உட்கட்சி பூசலை அடுத்தக்… Read More »அதிமுக பொதுக்குழு தீர்மானம்…உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

ஆம்னி பஸ்சில் திடீர் தீ…. 8 பேர் காயம்… பரபரப்பு

கோவையில் இருந்து பெங்களூர் நோக்கி வந்த ஒரு ஆம்னி பேருந்து நள்ளிரவு ஒரு மணி சுமார் 1 மணி அளவில் மேட்டூர் அடுத்த புது சாம்பள்ளி பகுதியை கடக்கும் பொழுது திடீரென அந்த பேருந்தில்… Read More »ஆம்னி பஸ்சில் திடீர் தீ…. 8 பேர் காயம்… பரபரப்பு

மயிலாடுதுறையில் மழை… நெல் அறுவடை பாதிக்கப்பட வாய்ப்பு

மயிலாடுதுறை பகுதிகளில் காலை 6 மணி முதல் சாரல்மழை விட்டுவிட்டு பெய்தது, மயிலாடுதுறை மாவட்டத்தில் பொங்கலுக்குப் பிறகு சம்பா மற்றும் தாளடி விவசாயத்தின் அறுவடை துவங்கி நடைபெற்றுவருகிறது, இந்த நேரத்தில் தற்பொழுது துவங்கியுள்ள இந்த… Read More »மயிலாடுதுறையில் மழை… நெல் அறுவடை பாதிக்கப்பட வாய்ப்பு

ஸ்ரீரங்க நம்பெருமாள் தங்ககருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்…

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுந்தம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோவிலில் எண்ணற்ற திருவிழாக்கள் மற்றும் வைபவங்கள் நடைபெறுவது வழக்கம். இதில் தை மாதத்தில் நடைபெறும் பூபதித்… Read More »ஸ்ரீரங்க நம்பெருமாள் தங்ககருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்…

இன்றைய ராசிபலன் – 30.01.2023

  • by Authour

இன்றைய ராசிப்பலன் – 30.01.2023 மேஷம் இன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை சிரமபட்டு முடிக்க நேரிடும். குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் மூலம்… Read More »இன்றைய ராசிபலன் – 30.01.2023

error: Content is protected !!