Skip to content

January 2023

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு…. தச்சங்குறிச்சி பொதுமக்கள் நள்ளிரவில் மறியல்

  • by Authour

தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.  ஒவ்வொரு ஆண்டும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் தூய அடைக்கல அன்னை தேவாலய… Read More »ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு…. தச்சங்குறிச்சி பொதுமக்கள் நள்ளிரவில் மறியல்

இலங்கையுடன் 2வது டி20….இந்தியா தோல்வி

இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 போட்டி புனேவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹர்தி பாண்ட்யா பந்துவீச்சை தேர்வுசெய்தார். இதில் முதல் போட்டியில் பங்கேற்காத அர்ஷ்தீப் சிங், இந்த போட்டியில் பிளேயிங் லெவனில்… Read More »இலங்கையுடன் 2வது டி20….இந்தியா தோல்வி

உள்ளுக்குள்ளையே உச்சா.. அன்னைக்கு நியூயார்க் பிளைட்….. இன்னைக்கு பாரீஸ் பிளைட்..

கடந்த நவம்பர் 26-ந் தேதி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டில்லி நோக்கி வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் ஒரு ஆண் பயணி, ஒரு பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது.… Read More »உள்ளுக்குள்ளையே உச்சா.. அன்னைக்கு நியூயார்க் பிளைட்….. இன்னைக்கு பாரீஸ் பிளைட்..

அமைச்சர் மிரட்டுகிறார்… சிறை அதிகாரிகள் டிஜிபியிடம் புகார்…

  • by Authour

டில்லி மந்திரி சத்யேந்தர் ஜெயின், சட்டவிரோத பண பரிமாற்ற தடை வழக்கில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவர் மசாஜ் செய்து கொள்வதும், வெளி உணவை சாப்பிடுவதும்… Read More »அமைச்சர் மிரட்டுகிறார்… சிறை அதிகாரிகள் டிஜிபியிடம் புகார்…

பேச்சுரிமை என்கிற பெயரில் ஆதாரமே இல்லாமல் ஓவர் பேச்சு.. பாஜ நிர்வாகிக்கு எதிரான வழக்கில் வாதம்..

பா.ஜ.க., ஐ.டி., பிரிவு தலைவர் நிர்மல்குமார் தன்னைப் பற்றி அவதூறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதற்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நிர்மல்குமாருக்கு… Read More »பேச்சுரிமை என்கிற பெயரில் ஆதாரமே இல்லாமல் ஓவர் பேச்சு.. பாஜ நிர்வாகிக்கு எதிரான வழக்கில் வாதம்..

ஓபிஎஸ்சின் தாயார் ஆஸ்பத்திரியில் அட்மிட்…

முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாயாரை காண்பதற்காக சென்னையிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் தேனி செல்கிறார் .

2 மாத குழந்தையை மாடியில் இருந்து வீசிய குரங்கு..

உத்தர பிரதேசத்தில் பண்டா மாவட்டத்தில் சபர் கிராமத்தில் விஷ்வேஷ்வர் சர்மா என்பவர் வசித்து வருகிறார். இவரது 2 மாத குழந்தை ஒன்று கடந்த செவ்வாய் கிழமை தொட்டிலில் படுத்து தூங்கி கொண்டிருந்தது. இந்நிலையில், அந்த… Read More »2 மாத குழந்தையை மாடியில் இருந்து வீசிய குரங்கு..

ஆசிய கோப்பை இந்தியா – பாகிஸ்தான் மீண்டும் மோதல்…

  • by Authour

2023 ஆசியக் கோப்பைப் போட்டி குறித்த  அதிகாரபூர்வமாக றிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான ஜெய் ஷா இன்று வெளியிட்டார்… 2023 ஆசியக் கோப்பைப் போட்டியும் செப்டம்பரில்… Read More »ஆசிய கோப்பை இந்தியா – பாகிஸ்தான் மீண்டும் மோதல்…

பைன் கட்ட முடியாது.. போதை இளம் பெண் சென்னையில் அடாவடி..

சென்னை சைதாப்பேட்டை வழியாகத் தள்ளாடியபடி டூவீலரை ஓட்டிவந்த இளம்பெண்ணை தடுத்து நிறுத்தி, பிரீத் அனலைசர் கருவி மூலம் போலீசார் சோதனை நடத்தியபோது அவர் அளவிற்கு அதிகமாக மது அருந்தியுள்ளது தெரியவந்தது. வேளச்சேரியைச் சேர்ந்த மீனா… Read More »பைன் கட்ட முடியாது.. போதை இளம் பெண் சென்னையில் அடாவடி..

அதிமுக பொதுக்குழு வழக்கு… நாளை இறுதி விவாதம்…

கடந்த ஆண்டு (2022) ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கு… நாளை இறுதி விவாதம்…

error: Content is protected !!