Skip to content

January 2023

சிறையில் 117 செல்போன்கள் பறிமுதல்… 5 சிறை அதிகாரிகள் சஸ்பெண்ட்…

  • by Authour

டில்லியில் உள்ள மண்டோலி சிறையில் கடந்த 15 நாட்களாக போலீஸ் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், சிறை கைதிகளிடம் இருந்து 117 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இதுதொடர்பாக 5… Read More »சிறையில் 117 செல்போன்கள் பறிமுதல்… 5 சிறை அதிகாரிகள் சஸ்பெண்ட்…

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட ஓபிஎஸ் தயார்…. உச்சநீதிமன்றத்தில் தகவல்

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் 3வது நாளாக இன்று நடந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறும்போது,  பொதுச்செயலாளர் தேர்தல் நடந்தால்  ஓபிஎஸ் போட்டியிட தயார். அவர் 3 முறை… Read More »அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட ஓபிஎஸ் தயார்…. உச்சநீதிமன்றத்தில் தகவல்

யாருக்கும் நான் ரிப்போர்ட் கார்டு தரமுடியாது….. திருச்சியில் புதுவை கவர்னர் தமிழிசை பேட்டி

  • by Authour

புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன்  இன்று  திருச்சி வந்தார். திருவையாறு செல்லும் வழியில் அவர் விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எனது மாநிலம் தமிழ்நாடு. எனது தேசம்… Read More »யாருக்கும் நான் ரிப்போர்ட் கார்டு தரமுடியாது….. திருச்சியில் புதுவை கவர்னர் தமிழிசை பேட்டி

அதிமுக பொதுக்குழு வழக்கு 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு

  • by Authour

அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி  இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. எடப்பாடிக்கு எதிராக வைரமுத்து… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கு 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு

சமுதாய வளைகாப்பு…. சீர்வரிசை வழங்கிய எம்எல்ஏ….

தஞ்சை மாவட்டம், பாபநாசம், அம்மாபேட்டையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கலைச் செல்வன் குத்து விளக்கேற்றினார். பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா 150 கர்ப்பிணி பெண்களுக்கு சீர் வரிசை தட்டை… Read More »சமுதாய வளைகாப்பு…. சீர்வரிசை வழங்கிய எம்எல்ஏ….

ஆதரவற்ற முதியவரை தூக்கி வீசும் காட்டு யானை …. பரபரப்பு வீடியோ…

  • by Authour

நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்த பத்தேரி பகுதியில் நேற்று இரவு காட்டு யானை ஒன்று உலா வந்தது. அப்போது சாலையோரம் படுத்திருந்த ஆதரவற்ற முதியவர் ஒருவரை கண்ட யானை திடீரென அவர் மீது ஆக்ரோஷத்துடன்… Read More »ஆதரவற்ற முதியவரை தூக்கி வீசும் காட்டு யானை …. பரபரப்பு வீடியோ…

கோவை கொடீசியாவில் கல்யாணமாலை…. அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கிவைத்தார்

  • by Authour

சன் டிவில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையும் கல்யாணமாலை என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதனை கல்யாண மாலை நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் மோகன் நடத்தி வருகிறார். இது திருமணத்திற்கான வரன் தேடும் நிகழ்ச்சியாகும். இதற்காக  முக்கிய நகரங்களில் … Read More »கோவை கொடீசியாவில் கல்யாணமாலை…. அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கிவைத்தார்

திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா… தமிழிசை இன்று தொடங்கி வைக்கிறார்

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் 176வது ஆராதனை விழா  இன்று மாலை 6 மணிக்கு திருவையாறில் உள்ள அவரது சமாதி அருகே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் தொடங்குகிறது. புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் விழாவை… Read More »திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா… தமிழிசை இன்று தொடங்கி வைக்கிறார்

வில்லனுக்கே வில்லனாகும் அரவிந்த் சாமி…..

  • by Authour

அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்துள்ளார். மற்ற படங்களை காட்டிலும் இந்த படத்தில் கொடூர வில்லனாக அஜித் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. துணிவு படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ம்… Read More »வில்லனுக்கே வில்லனாகும் அரவிந்த் சாமி…..

பள்ளி ஆசிரியர் மறைவு…. அமைச்சர் உதயநிதி அஞ்சலி…

  • by Authour

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான் பயின்ற பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற டேனியல் மறைவையொட்டி வடபழனியில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று நேரில் சென்று… Read More »பள்ளி ஆசிரியர் மறைவு…. அமைச்சர் உதயநிதி அஞ்சலி…

error: Content is protected !!