Skip to content

January 2023

வாரிசு ஆர்ட் டைரக்டர் சுனில் திடீர் மரணம்..

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த சுனில் பாபு(50) தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல படங்களில் ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்து வருகிறார். எம்.எஸ்.தோனி, கஜினி, சீதா ராமம், பெங்களூர் டேஸ், துப்பாக்கி,… Read More »வாரிசு ஆர்ட் டைரக்டர் சுனில் திடீர் மரணம்..

அரியலூர்….தண்ணீரை குடித்து ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் ஆய்வு..

அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பாக நடைபெற்ற திட்ட பணிகளை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் தரேஷ் அகமது ஆய்வு மேற்கொண்டார். முதல் கட்டமாக செந்துறை சமத்துவபுரத்தில் தனது ஆய்வு பணிகளை… Read More »அரியலூர்….தண்ணீரை குடித்து ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் ஆய்வு..

8ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு….

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி..  8ம் தேதி வரை தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.… Read More »8ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு….

மாற்றுதிறனாளி தூக்கிட்டு மர்மமான முறையில் உயிரிழப்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அண்ணா சிலை அருகே உள்ள ஆபத்து காத்த விநாயகர் கோயிலின் முன்பாக தான் கட்டியிருந்த கைலியை கிழித்து இரும்பு தடுப்பு கேட்டில் தூக்கு மாட்டி உட்கார்ந்து நிலையில் தூக்கில் தொங்கியவாறு… Read More »மாற்றுதிறனாளி தூக்கிட்டு மர்மமான முறையில் உயிரிழப்பு…

”ஜெயிலர்” படத்தில் மோகன்லால்….

நடிகர் ரஜினி 169வது படம் ஜெயிலர். விஜய் நடித்த பீஸ்ட் படத்ததை அடுத்து நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ஜெயிலர். இதில், ரம்யா கிருஷ்ணன், சிவா ராஜ்குமார், வசந்த் ரவி, விநாயகன், யோகி… Read More »”ஜெயிலர்” படத்தில் மோகன்லால்….

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு 8ம் தேதி நடைபெறும்…. புதுகை நிர்வாகம் அறிவிப்பு…

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே தச்சங்குறிச்சியில் இன்று ரத்து செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி வரும் 8 ம்  தேதி நடைபெறும் என புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அனைத்து குறைகளும் சீர் செய்யப்படும்… Read More »தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு 8ம் தேதி நடைபெறும்…. புதுகை நிர்வாகம் அறிவிப்பு…

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா…

  • by Authour

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் அனைத்து சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கரூர் மாநகர் மைய பகுதியில் அமைந்துள்ள அறங்காதவல்லி சௌந்தரநாயகி சமைத்த… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா…

பருவமழை…. விவசாய நிலங்கள் பாதிப்பு…. நிவாரண தொகை…

மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 40031 விவசாயிகளுக்கு ரூ.43.92 கோடி இடுபொருள் நிவாரண தொகை வழங்கப்பட்டது. இந்த நிவாரணம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம் கடவாசல் ஊராட்சியில்… Read More »பருவமழை…. விவசாய நிலங்கள் பாதிப்பு…. நிவாரண தொகை…

கூடுதல் பஸ் கேட்டு மாணவர்கள் சாலை மறியல்….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் பவுண்ட் கும்பகோணம்- திருவையாறு மெயின் சாலையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க கும்பகோணம் மாநகரச் செயலர் ராகுல் தலைமை வகித்தார். இதில்… Read More »கூடுதல் பஸ் கேட்டு மாணவர்கள் சாலை மறியல்….

தஞ்சையில் 12 சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதியில் உள்ள 12 சிவாலயங்களில் இன்று நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவில் அருள்மிகு ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத நடராஜர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்… Read More »தஞ்சையில் 12 சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம்….

error: Content is protected !!