Skip to content

January 2023

சோனியாவின் உடல் நிலை சீராக உள்ளது…

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுவாசப் பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு… Read More »சோனியாவின் உடல் நிலை சீராக உள்ளது…

சென்னையில் ஜல்லிக்கட்டு.. ஆசையை வெளிப்படுத்தினார் கமல்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் அந்தக் கட்சியினர், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் டில்லியில் ல்லியில் கலந்துகொண்டனர். இந்த யாத்திரையில் பங்கேற்ற… Read More »சென்னையில் ஜல்லிக்கட்டு.. ஆசையை வெளிப்படுத்தினார் கமல்

நலமுடன் இருக்கிறேன்…. வதந்திக்கு முற்றுப்புள்ளி… நடிகர் விமல்

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக இருப்பவர் நடிகர் விமல். விஜய்யின் ‘கில்லி’ படத்தின் மூலம் துணை நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு கடந்த 2009-ஆம் ஆண்டு பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான ‘பசங்க’ படத்தின் மூலம் கதாநாயகனாக… Read More »நலமுடன் இருக்கிறேன்…. வதந்திக்கு முற்றுப்புள்ளி… நடிகர் விமல்

அஜித்தின் 62வது படத்தில் சந்தானம்….

  • by Authour

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு‘ திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதையடுத்து அஜித்தின் 62வது படத்தின் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளது. ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இப்படம் உருவாகவுள்ளது. லைக்கா நிறுவனம்… Read More »அஜித்தின் 62வது படத்தில் சந்தானம்….

ஓசி உணவு கேட்டு ஓட்டலை சூறையாடிய வாலிபர்கள்…

  • by Authour

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே உள்ள மாடம்பாக்கம் அண்ணாநகர் மெயின்ரோட்டில் ஜெயமணி ( 59) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார்.   மதுபோதையில் இவரது ஓட்டலுக்கு வந்த அதே பகுதியை சேர்ந்த அஜித் மற்றும்… Read More »ஓசி உணவு கேட்டு ஓட்டலை சூறையாடிய வாலிபர்கள்…

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக 11 லட்சம் அபேஸ்…. 2 பேர் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆண்டிமடம் அருகே ஜெமீன் மேலூரை சேர்ந்தவர் சிவா. இவரை தொலைபேசியில் தொடர்பு… Read More »ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக 11 லட்சம் அபேஸ்…. 2 பேர் கைது…

வெளிநாட்டிலிருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை… ஆருத்ரா தரிசனம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பெரியநாயகி சமேத உடனுறை பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோயிலில் இருந்து கடத்தப்பட்ட நடராஜர் சிலை கடந்த பல வருடங்களுக்கு முன்பு காணாமல் போனது. இதனை… Read More »வெளிநாட்டிலிருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை… ஆருத்ரா தரிசனம்…

மனைவியை கொடூரமாக கொன்று கால்வாயில் வீசிய கணவன்….

  • by Authour

மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தின் சிலிகுரி பகுதியைச் சேர்ந்தவர் முகமது அன்சாருல். இவரது மனைவி ரேணுகா காத்தூன். இருவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி, ஒரு மகன் உள்ளார். ரேணுகா காத்தூனை கடந்த… Read More »மனைவியை கொடூரமாக கொன்று கால்வாயில் வீசிய கணவன்….

திருச்சி விமான நிலையத்தின் ரன்வே சீரமைக்கும் பணி….

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையம் தமிழகத்தின் 2 வது பெரிய விமான நிலையமாக விளங்கி வருகிறது. குறிப்பாக இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து அதிகளவு பயணிகள் திருச்சிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில்… Read More »திருச்சி விமான நிலையத்தின் ரன்வே சீரமைக்கும் பணி….

மீனவர் வலையில் சிக்கிய 15 கிலோ எடை கொண்ட ராட்சத ஆமை….

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம், கட்டுமாவடி கடல் பகுதிகளில் சில தினங்களாக அரிய வகை கடல் வாழ் உயிரினங்களும் பெரிய வகை மீன்களும் மீனவர்கள் வலையில் சிக்குவது அடிக்கடி நடக்கும். இந்நிலையில் கட்டுமாவடியை சேர்ந்த மீனவர் விஜய்… Read More »மீனவர் வலையில் சிக்கிய 15 கிலோ எடை கொண்ட ராட்சத ஆமை….

error: Content is protected !!