Skip to content

January 2023

செம்மரம் கடத்தல் வழக்கில் சசிகலா உறவினர் கைது….

  • by Authour

செம்மரம் கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சசிகலா உறவினர் பாஸ்கரன் கைது செய்யப்பட்டார். செம்மரம் கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் விசாரணை செய்தனர். இதனையடுத்து அடுத்து பாஸ்கரனை  மீது… Read More »செம்மரம் கடத்தல் வழக்கில் சசிகலா உறவினர் கைது….

ஜி.பி.முத்துவிற்கு ஃபிளையிங் கிஸ்…

  • by Authour

கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக யூடியூப் பிரபலம் ஜி.பி.முத்து வந்திருந்தார். அப்போது அவர் வந்திருந்த காரை இளைஞர்கள் பலர் சூழ்ந்து கொண்டு ஆரவாரம் செய்தனர். மேலும்,… Read More »ஜி.பி.முத்துவிற்கு ஃபிளையிங் கிஸ்…

பொங்கல் பரிசு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…..படங்கள்….

2023ம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடுக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 1000 பணத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட முதல்வர் … Read More »பொங்கல் பரிசு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…..படங்கள்….

ஆசிரியை துப்பாக்கியால் சுட்ட 6 வயது சிறுவன்… பள்ளியில் பயங்கரம்..

அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் நியூபோர்ட் நியூஸ் பகுதியில் ரிக்நெக் என்ற பெயரிலான முதன்மை நிலை பள்ளி ஒன்று அமைந்து உள்ளது. இந்த பள்ளியில் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் படித்து வந்துள்ளனர். இதில், 30 வயதுடைய… Read More »ஆசிரியை துப்பாக்கியால் சுட்ட 6 வயது சிறுவன்… பள்ளியில் பயங்கரம்..

சென்ட்ரல் ஸ்டேஷனில் கூச்சல்… கல்லூரி மாணவர்கள் மீது வழக்கு..

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்திற்கு நேற்று வந்த தனியார் கல்லூரியைச் சேர்ந்த 100 மாணவர்கள்,  திடீரென கூச்சலிட்டனர். மாணவர்களின் இந்த செயலால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். திடீரென மாணவர்கள் அங்கிருந்த மெட்டல் டிடெக்டர்களை சேதப்படுத்தினர்.… Read More »சென்ட்ரல் ஸ்டேஷனில் கூச்சல்… கல்லூரி மாணவர்கள் மீது வழக்கு..

ஆம்புலன்சுக்கு பணம் இல்ல.. தாயின் உடலை தோளில் சுமந்து சென்ற மகன்..

மேற்கு வங்காள மாநிலம், ஜல்பாய்குரி மாவட்டத்தில் உள்ள கிராந்தி கிராமத்தைச் சேர்ந்தவர், ராம் பிரசாத் தெவன். 72 வயதான இவரது தாயார் சுவாச கோளாறு பிரச்சினையால் அவதிப்பட்டார். இதைடுத்து ராம் பிரசாத் தெவன், தனது… Read More »ஆம்புலன்சுக்கு பணம் இல்ல.. தாயின் உடலை தோளில் சுமந்து சென்ற மகன்..

சதுரகிரி கோயிலுக்கு சென்ற பக்தர் மூச்சு திணறி உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில்  நேற்று மார்கழி திருவாதிரை என்பதால் சுவாமிக்கு திருவாதிரை களி படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சித்தர்களுக்கு நடந்த சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்… Read More »சதுரகிரி கோயிலுக்கு சென்ற பக்தர் மூச்சு திணறி உயிரிழப்பு

3 மூட்டை கஞ்சா.. இளம் தம்பதி கைது..

சென்னை அம்பத்தூரை சுற்றி ஆயிரக்கணக்கான சிறிய தொழிற்சாலைகள் உள்ளன. இதில் வடமாநிலத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் வேலை பார்த்து வருகின்றனர்.  அவர்களை குறிவைத்து ஒரு கும்பல் கஞ்சா விற்பனை செய்வதாக அம்பத்தூர் மதுவிலக்கு போலீசாருக்கு புகார்… Read More »3 மூட்டை கஞ்சா.. இளம் தம்பதி கைது..

காளைகளுடன் 2 பேர் தான்.. ஜல்லிக்கட்டுக்கு கட்டுப்பாடுகள்…

  • by Authour

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தைப்பொங்கல் முதல் துவங்கும். அன்றைய தினம் அவனியாபுரம், அடுத்த நாள் பாலமேடு, மாட்டுப்பொங்கல் அன்று புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் தற்போது முழு வீச்சில்… Read More »காளைகளுடன் 2 பேர் தான்.. ஜல்லிக்கட்டுக்கு கட்டுப்பாடுகள்…

வைகுந்த ஏகாதேசி… ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வைரமுடியுடன் காட்சி.. படங்கள்..

  • by Authour

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலின் வைகுந்த ஏகாதசி பெருவிழாவில் இராப்பத்து உற்சவத்தில் இன்று 5ம் நாள் புறப்பாடு நடைபெற்றது. இதில் ஸ்ரீ நம்பெருமாள், ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் சாற்றப்படும் “வைரமுடி” அணிந்து ஆயிரங்கால்… Read More »வைகுந்த ஏகாதேசி… ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வைரமுடியுடன் காட்சி.. படங்கள்..

error: Content is protected !!