Skip to content

January 2023

விமானத்தில் சிறுநீர் கழித்தவர் வேலையிலிருந்து நீக்கம்…. கைது…

நியூயார்க்கில் இருந்து டில்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த நபர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை டில்லி போலீசார் தெர்வித்து உள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து குற்றவாளி… Read More »விமானத்தில் சிறுநீர் கழித்தவர் வேலையிலிருந்து நீக்கம்…. கைது…

விபத்தில் இறந்த கணவனின் கண்களை தானமாக வழங்கிய மனைவி…..

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே, தேவண்ணக்கவுண்டனூர் ஊராட்சி, வேலம்மாவலசு பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் பிரபு ( 35). பி.இ. பட்டதாரி. இவர், அதே பகுதியில் ரெடிமேட் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி… Read More »விபத்தில் இறந்த கணவனின் கண்களை தானமாக வழங்கிய மனைவி…..

முதல்வருக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த ஆதிபராசக்தி அறங்காவலர்…

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று முகாம் அலுவலகத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் அறங்காவலர் அன்பழகன் சந்தித்தார். பின்னர் முதல்வர் ஸ்டாலினிக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார். இதனை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியின்… Read More »முதல்வருக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த ஆதிபராசக்தி அறங்காவலர்…

சானியா மிர்சா ஓய்வு பெற முடிவு…..

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. 36 வயதான அவர் கடந்த ஆண்டு இறுதியில் டென்னிசில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்து இருந்தார். திடீரென அவர் தனது முடிவை மாற்றி கொண்டார்.… Read More »சானியா மிர்சா ஓய்வு பெற முடிவு…..

அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

கால்நடைகளுக்கான விழிப்புணர்வு முகாம்….

  • by Authour

கரூர் மாவட்டம் க. பரமத்தி அருகே உள்ள ராஜபுரம் பகுதியில் அரசு கால்நடை மருந்தகம் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு… Read More »கால்நடைகளுக்கான விழிப்புணர்வு முகாம்….

கோயிலில் நடராஜரை பல்லக்கில் சுமக்கும் பெண்கள்….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் வானதிராஜபுரம் அருகே உள்ள கடலங்குடியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கச்ச பரமேஸ்வர ஆலயம் உள்ளது. இங்கு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜர் சிலைக்கு பஞ்ச திரவியம் வைத்து சிறப்பு அபிஷேகம்… Read More »கோயிலில் நடராஜரை பல்லக்கில் சுமக்கும் பெண்கள்….

குண்டுமணிகளை தங்கம் எனக்கூறி நூதன மோசடி…

  • by Authour

கடந்த ஆண்டு மயிலாடுதுறை புதிய பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டிருந்த எடுத்துக்கட்டி சாத்தனுரை சேர்ந்த கண்ணன்(45) என்பவரிடம் எங்களது வீட்டில் பள்ளம் தோண்டும்போது பூமியிலிருந்து தங்கத்தாலான குண்டுமணி மாலைகளான புதையல் கிடைத்தது. நாங்கள் கஷ்ட நிலையில்… Read More »குண்டுமணிகளை தங்கம் எனக்கூறி நூதன மோசடி…

பாலக்காடு எக்ஸ்பிரஸ் நாளை திருச்சி வராது….

  • by Authour

கரூர் மாவட்டம், வீரராக்கியம் ரயில் நிலையம் முதல் மாயனூர் ரயில் நிலையங்கள் இடையே பராமரிப்பு பணிகள் நாளை மேற்கொள்ளப்படுவதால் பாலக்காடு டவுன் முதல் திருச்சிராப்பள்ளி சந்திப்பு வரை இயக்கப்படும் ரயில் ( எண் 16844… Read More »பாலக்காடு எக்ஸ்பிரஸ் நாளை திருச்சி வராது….

சாலையில் சென்றவர்களை தெறிக்கவிட்ட யானை…வீடியோ….

  • by Authour

கோவை மாவட்டம் பெரியதடாகம் வனப்பகுதியில் தற்போது 15 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று… Read More »சாலையில் சென்றவர்களை தெறிக்கவிட்ட யானை…வீடியோ….

error: Content is protected !!