Skip to content

January 2023

வீடுகளை நோட்டமிடும் மர்மநபர்கள்… விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுகோள்…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு வட்டாரம் மற்றும் டவுன் பகுதிகளில் கடந்த சில நாட்களாக 2 திருடர்கள் இரவு நேரங்களில் நோட்டம் விட்டு திருடிச் செல்கின்றனர். முதலில் சாதாரண உடையில் மர்ம… Read More »வீடுகளை நோட்டமிடும் மர்மநபர்கள்… விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுகோள்…

சல்மான் கானை காதலித்த நாட்கள் நரகம்.. மாஜி சோமி அலி கண்ணீர்..

சல்மான் கானுடன் ‘யார் கதர், தீஸ்ரா கவுன், சுப்’ போன்ற பாலிவுட் படங்களில் நடித்த நடிகை சோமி அலி, சூப்பர் ஸ்டார் சல்மான் கானை எட்டு வருடங்களாக காதலித்து வந்தார். தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம்… Read More »சல்மான் கானை காதலித்த நாட்கள் நரகம்.. மாஜி சோமி அலி கண்ணீர்..

மண்ணுக்குள் புதையும் கிராமம்…. 600 குடும்பங்கள் வெளியேற்றம் …

இந்தியாவில் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள மாநிலம் உத்தரகாண்ட். இங்கு இயற்கை எழில் சூழ்ந்த கிராமங்கள் பல உள்ளன. இதில் ரிஷிகேஷ்-பத்திரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஜோஷிமத் என்ற கிராமம். இங்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட… Read More »மண்ணுக்குள் புதையும் கிராமம்…. 600 குடும்பங்கள் வெளியேற்றம் …

புதிய சாலை அமைக்கும் பணி… அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்..

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், கொடிவயல் ஊராட்சி , ஆதிதிராவிடர் காலனி பகுதியில், புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று அடிக்கல்நாட்டி துவக்கி… Read More »புதிய சாலை அமைக்கும் பணி… அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்..

ரிஷிப் பண்ட்டுக்கு அறுவை சிகிச்சை முடிந்தது..

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த 30-ந் தேதி டில்லியில் இருந்து தனது சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரூர்க்கீ நகருக்கு காரில் சென்றார். அவர்… Read More »ரிஷிப் பண்ட்டுக்கு அறுவை சிகிச்சை முடிந்தது..

கிடப்பில் கிடக்கும் சாலை பணி.. அதிகாரிகள் கவனிப்பார்களா..?..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்,கிழக்கு கவிநாடு ஊராட்சிக்கு உட்பட்ட கீழ விளாக்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு ராம்தியோட்டர் வழியாக செல்லும் சாலையில் சாலை (அந்தப்பகுதியில் மாயானமும் உள்ளது) சீரமைப்பு பணிக்காக கருங்கல் ஜல்லிகள் சாலை நெடுகிழும்… Read More »கிடப்பில் கிடக்கும் சாலை பணி.. அதிகாரிகள் கவனிப்பார்களா..?..

பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய வனத்துறையினர்…..

  • by Authour

ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட நான்கு வனசரகம் வனத்துறை கட்டப்பட்டுள்ளது. உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் மற்றும் பொள்ளாச்சி வனச்சரகம் ஆழியார் சோதனை சாவடியில் வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகளும் மது பாட்டில்கள்,பிளாஸ்டிக் கேன்… Read More »பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய வனத்துறையினர்…..

சாப்பாடு சரியில்ல… திருச்சியில் கல்லூரி மாணவர்கள் மறியல்..

  • by Authour

திருச்சி, காஜாமலை பகுதியில் ஆதிதிராவிட கல்லூரி மாணவர்கள் திடீரென இன்று மதியம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக கூறி போராட்டம் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார்… Read More »சாப்பாடு சரியில்ல… திருச்சியில் கல்லூரி மாணவர்கள் மறியல்..

டூவீலரில் படம் எடுத்த பாம்பு…. திருச்சியில் சம்பவம்….

  • by Authour

திருச்சி, உறையூர் பகுதியில் உள்ள CSI மருத்துவமனை வளாகம் அருகே இன்று காலை டிவிஎஸ் எக்ஸல் டூவீலர் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த வழியாக சாலை நடந்து சென்றவர்கள் டூவீலரில் நல்ல பாம்பு ஒன்று நின்று… Read More »டூவீலரில் படம் எடுத்த பாம்பு…. திருச்சியில் சம்பவம்….

திருச்சியில் பாம்பு கடித்து விவசாயி பலி….

திருச்சி, இனாம்குளத்தூர் , ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாய பணியை மேற்கொண்டிருந்தார். அப்போது   பாம்பு ஒன்று வந்து ஆரோக்கியராஜை கடித்துள்ளது. இதனைகண்டு அவர் சத்தமிட்டுள்ளார். அப்போது… Read More »திருச்சியில் பாம்பு கடித்து விவசாயி பலி….

error: Content is protected !!