Skip to content

January 2023

சீனா, கிர்கிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்

சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் சுயாட்சி பகுதிக்கு உட்பட்ட ஆக்சு மாகாணத்தில் ஆரல் என்ற நகரில் இருந்து தென்கிழக்கே 106 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 5.49 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது… Read More »சீனா, கிர்கிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்

திமுக சுற்றுச்சூழல் அணியின் நேர்காணல்….

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறும், தி.மு.கழக சுற்றுசூழல் அணியின் மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான நேர்காணலை தொடக்கி வைத்தார். இந்த நேர்காணலில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி… Read More »திமுக சுற்றுச்சூழல் அணியின் நேர்காணல்….

லக்னோ பிட்ச் அதிர்ச்சி அளித்தது…. வெற்றி குறித்து இந்திய கேப்டன் பாண்ட்யா கருத்து

  • by Authour

இந்தியா-  நியூசிலாந்து அணிகள் இடையேயான  2வது டி20 போட்டி  லக்னோவில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்வதாக அறிவித்தது.  அந்த அணி 20 ஓவரில்  8 விக்கெட் இழப்புக்கு 99… Read More »லக்னோ பிட்ச் அதிர்ச்சி அளித்தது…. வெற்றி குறித்து இந்திய கேப்டன் பாண்ட்யா கருத்து

பஸ் கவிழ்ந்து ஒருவர் பலி…20 பேர் காயம்… அரியலூரில் சம்பவம்…

  • by Authour

ஜெயங்கொண்டத்திலிருந்து அரியலூர் நோக்கி செந்துறை மார்க்கமாக தனியார் பேருந்து இன்று காலை சென்று கொண்டிருந்தது. சாலையின் விரிவாக்க பணி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் ஓட்டுநர் செல்போன் சார்ஜ் போடுவதற்காக குனிந்தபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து… Read More »பஸ் கவிழ்ந்து ஒருவர் பலி…20 பேர் காயம்… அரியலூரில் சம்பவம்…

ஜூனியர் மகளிர் கிரிக்கெட்… இந்தியா சாம்பியன்….

  • by Authour

பெண்களுக்கான முதலாவது ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) கடந்த 14-ம் தேதி தென் ஆப்பிரிக்காவில் தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் சூப்பர்சிக்ஸ் சுற்று… Read More »ஜூனியர் மகளிர் கிரிக்கெட்… இந்தியா சாம்பியன்….

புதுகையில் புதிய பஸ் சேவை…அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்…..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேருந்து நிலையத்தில், புதிய வழித்தட பேருந்து சேவையினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்  எஸ்.ரகுபதி  இன்று (27.01.2023) கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் கூட்டுறவு… Read More »புதுகையில் புதிய பஸ் சேவை…அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்…..

மகாத்மா காந்தியின் 75வது நினைவு தினம்…. பிரதமர் மோடி இரங்கல்

  • by Authour

இன்று மகாத்மா காந்தியின் 75-வது நினைவு நாள். இதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், மகாத்மா காந்தியின் நினைவு… Read More »மகாத்மா காந்தியின் 75வது நினைவு தினம்…. பிரதமர் மோடி இரங்கல்

மாற்றுத்திறனாளிகள் உதவிதொகை பெற ”ஆதார் எண்” பதிவு செய்ய வேண்டும்…..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலமாக மாதாந்திர பாராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் மாதம் ரூ.2000/- பெறும் பயனாளிகள் தங்களுடைய ஆதார் எண்ணை அலுவலகத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும்.  புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள்… Read More »மாற்றுத்திறனாளிகள் உதவிதொகை பெற ”ஆதார் எண்” பதிவு செய்ய வேண்டும்…..

வங்க கடலில் உருவான காற்றழுத்தம்…. புயல் சின்னமாக வலுவடைகிறது

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நீடிக்கிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில்… Read More »வங்க கடலில் உருவான காற்றழுத்தம்…. புயல் சின்னமாக வலுவடைகிறது

மாநில அளவிலான சிலம்பம் போட்டி…. புதுகை 9ம் வகுப்பு மாணவன் முதலிடம்….

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான குடியரசு தின போட்டிகள் அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் இம்மாதம் 21 மற்றும் 22 தேதிகளில் நடைபெற்றது. இதில் 38 மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.… Read More »மாநில அளவிலான சிலம்பம் போட்டி…. புதுகை 9ம் வகுப்பு மாணவன் முதலிடம்….

error: Content is protected !!