Skip to content

January 2023

8ம் வகுப்பு மாணவிக்கு ‘லவ் லெட்டர்’… ஆசிரியர் சஸ்பெண்ட்…

உத்தரபிரதேச மாநிலம் கன்னுஞ் மாவட்டம் பலர்பூர் பகுதியில் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஹரிஒம் சிங் என்ற நபர் ஆசிரியராக வேலை செய்துவந்துள்ளார். இந்நிலையில், ஆசிரியர் ஹரிஒம் சிங் தனது வகுப்பில் படிக்கும் 8-ம்… Read More »8ம் வகுப்பு மாணவிக்கு ‘லவ் லெட்டர்’… ஆசிரியர் சஸ்பெண்ட்…

இன்றைய ராசி பலன் ( 8.1.2023)

  • by Authour

மேஷம் இன்று வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.… Read More »இன்றைய ராசி பலன் ( 8.1.2023)

குழந்தை தவறவிட்ட பொம்மையை வீட்டுக்கே சென்று ஒப்படைத்த ரயில்வே ஊழியர்கள்…

ஜனவரி 3 ஆம் தேதி, செகந்திராபாத்-அகர்தலா எக்ஸ்பிரசில் விபூதிபூஷன் பட்நாயக் என்ற இந்திய ராணுவ ஹலில்தார் பயணம் செய்துள்ளார்.  அதே பெட்டியில் 19 மாத குழந்தையான அட்னான் மற்றும் அவரது குடும்பத்தினரும் பயணம் செய்தனர். அந்த… Read More »குழந்தை தவறவிட்ட பொம்மையை வீட்டுக்கே சென்று ஒப்படைத்த ரயில்வே ஊழியர்கள்…

நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத சிஇஓ, டிஇஓக்கு பிடி வாரண்ட்..

தூத்துக்குடியை சேர்ந்த பிராங்க்லின் ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதவி உயர்வு கேட்டு வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். அதில் பாளையங்கோட்டையில் உள்ள சேவியர் மேல்நிலை பள்ளியில் தான் 2ம் நிலை ஆசிரியராக பணியாற்றி… Read More »நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத சிஇஓ, டிஇஓக்கு பிடி வாரண்ட்..

ஸ்ரீரங்கத்தில் இன்று நம்பெருமாள் ராஜமுடியுடன் காட்சியளித்தார்..

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி திருவிழாவின் இராப்பத்து ஆறாம் திருநாளான இன்று நம்பெருமாள், முத்தரசன் கொறடு என்னும் ராஜ முடி சாற்றி, மார்பில் பிராட்டி பதக்கம், சந்திர கலை, மகரி, புஜ… Read More »ஸ்ரீரங்கத்தில் இன்று நம்பெருமாள் ராஜமுடியுடன் காட்சியளித்தார்..

ஜல்லிக்கட்டு போட்டி… மாடுபிடி வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு….

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மதுரை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் , ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் madurai.nic.in என்ற இணையதளத்தில்… Read More »ஜல்லிக்கட்டு போட்டி… மாடுபிடி வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு….

நடுரோட்டில் கார் பறிமுதல்….பஸ்சின் மீது ஏறி நின்ற சந்திரபாபு நாயுடு…

ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமானவர் சந்திரபாபு நாயுடு . இவர் குண்டூர் மற்றும் நெல்லூரில் பொதுக் கூட்டங்கள் நடத்தி இருந்தார்.  அந்த பொதுக்கூட்டங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி… Read More »நடுரோட்டில் கார் பறிமுதல்….பஸ்சின் மீது ஏறி நின்ற சந்திரபாபு நாயுடு…

சிறந்த நடிகை விருதை தட்டி தூக்கிய காயத்ரி சங்கர்….

விஜய் சேதுபதி- சீனுராமசாமி நான்காவது முறையாக கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற திரைப்படம் “மாமனிதன்”. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக  காயத்ரி  நடித்திருந்தார். மேலும் ‘ஜோக்கர்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த குருசோமசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  2019 ஆம் ஆண்டே படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில்,… Read More »சிறந்த நடிகை விருதை தட்டி தூக்கிய காயத்ரி சங்கர்….

இருவருக்கு உயிர் கொடுத்த ஒன்றரை வயது குழந்தை…. நெகிழ்ச்சி சம்பவம்…

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை, சில நாட்களுக்கு முன்பு வீட்டில் டிவி  வைத்திருந்த டேபிள் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று தவறி கீழே விழுந்ததில்… Read More »இருவருக்கு உயிர் கொடுத்த ஒன்றரை வயது குழந்தை…. நெகிழ்ச்சி சம்பவம்…

ஆன்லைனில் பிரியாணி …. இளம்பெண் பலி…

  • by Authour

கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஞ்சு ஸ்ரீ பார்வதி. இவரது சொந்த ஊர் பெரும்பாலா. இவர் டிசம்பர் 31ம் தேதி ஆன்லைன் வாயிலாக பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். அதனையடுத்து அவருக்கு உடல்நிலை… Read More »ஆன்லைனில் பிரியாணி …. இளம்பெண் பலி…

error: Content is protected !!