Skip to content

January 2023

விதிமீறிய கவர்னர்….. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

  • by Authour

தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, திராவிட மாடல் என்ற வார்த்தையை பேசாமல் தவிர்த்தார். ஆளுநர் உரையின் ஒரு பக்கத்தில் ‘வளர்ச்சியுடன் கூடிய திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழ்’ என்ற… Read More »விதிமீறிய கவர்னர்….. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

விமானத்தில் பணிப்பெண்ணிடம் சில்மிஷம்… 2அரசியல்வாதிகள் கைது

டில்லியில் இருந்து பாட்னாவுக்கு சென்ற இண்டிகோ விமானத்தில் பீகாரைச் சேர்ந்த இரண்டு பயணிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு குடிபோதையில் பயணம் செய்துள்ளனர். அவர்கள் விமானத்தில் பயணத்தின் போது விமான பணிப்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.… Read More »விமானத்தில் பணிப்பெண்ணிடம் சில்மிஷம்… 2அரசியல்வாதிகள் கைது

கவர்னரின் செயல் நாகரீகம் அல்ல…. சபாநாயகர் அப்பாவு பேட்டி

தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, திராவிட மாடல் உள்ளிட்ட சில வார்த்தைகளை பேசாமல் தவிர்த்தார். அதுமட்டுமின்றி, ‘சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதில் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது’ என்ற வாக்கியத்தையும் ஆளுநர்… Read More »கவர்னரின் செயல் நாகரீகம் அல்ல…. சபாநாயகர் அப்பாவு பேட்டி

ஒரு பவுன் தங்கம் விலை ரூ.42 ஆயிரத்தை தாண்டியது

ஆபரணதங்கத்தின் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.42,080க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.39 உயர்ந்து ரூ.5,260க்கு… Read More »ஒரு பவுன் தங்கம் விலை ரூ.42 ஆயிரத்தை தாண்டியது

ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க தேர்தல் தள்ளிவைப்பு

சென்னை உயர்நீதிமன்ற  வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் இன்று  நடைபெறுவதாக இருந்தது.  தேர்தல் நடந்து கொண்டிருந்தபோது  வாக்குச்சாவடியில் இருந்த மேஜைகள் உடைக்கப்பட்டது.  இதனால் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என ஒருதரப்பினர்  முறையிட்டனர். அத்துடன் மேஜையை உடைத்தவர்கள் … Read More »ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க தேர்தல் தள்ளிவைப்பு

தீப்பிடித்து எரிந்த நெல் அறுவடை மிஷின்…. திருச்சியில் பரபரப்பு…

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கீரம்பூர் பகுதியை சேர்ந்தவர் அய்யாதுரை. இவர் சொந்தமாக நெல் அறுவடை மிஷின் வைத்திருக்கிறார். இந்நிலையில் இவருடைய நெல் அறுவடை மிஷின் கிருஷ்ணாபுரத்தில் உள்ள ராஜேந்திரன் என்பவரது தோட்டத்தில்… Read More »தீப்பிடித்து எரிந்த நெல் அறுவடை மிஷின்…. திருச்சியில் பரபரப்பு…

13ம் தேதி கவர்னர் மாளிகை முற்றுகை…. விசிக அறிவிப்பு

கவர்னர் ரவி இன்று  சட்டமன்றதில் உரையாற்றினார். அப்போது அவர் அரசின் உரையை வாசிக்காமல், தன் இஷ்டத்திற்கு சிலவற்றை சேர்த்து வாசித்தார். இந்த நிலையில் அவர்  கூட்டம் நடந்து கொண்டிருந்தபோதே சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார். கவர்னரின்… Read More »13ம் தேதி கவர்னர் மாளிகை முற்றுகை…. விசிக அறிவிப்பு

கார் டூவீலர் மீது மோதி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(20). இவர் தனது  டூவீலரில் திருச்சி, லால்குடி, அரியூர் பகுதியில் சென்றபோது இவருக்கு எதிரே வந்த கார் ஒன்று இவர் மீது மோதியது. இதில் கீழே விழுந்த… Read More »கார் டூவீலர் மீது மோதி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்..

பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்….

  • by Authour

திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில்  மேயர் மு. அன்பழகன்   இன்று 09.01. 2023 மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் மரு.இரா.வைத்திநாதன் , துணைமேயர் ஜி.திவ்யா,… Read More »பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்….

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது…. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி, நவல்பட்டு எலந்தபட்டி முனி ஆண்டவர் குலம் அருகே பணம் வைத்து சூதாடுவதாக நவல்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்கு பணம் வைத்து… Read More »பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது…. திருச்சியில் சம்பவம்…

error: Content is protected !!