Skip to content

January 2023

கெட் அவுட் ரவி….. சென்னையில் கவர்னருக்குஎதிராக சுவரொட்டி

  • by Authour

2023-ம் ஆண்டுக்கான முதல் தமிழ்நாடு சட்டசபை கூட்டம் நேற்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது, தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையில் உள்ள பல வரிகளை கவர்னர் வாசிக்கவில்லை.  மேலும், … Read More »கெட் அவுட் ரவி….. சென்னையில் கவர்னருக்குஎதிராக சுவரொட்டி

உலகின் வளர்ச்சிக்கு இந்தியா துணை புரியும்

மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில் புலம்பெயர் இந்தியர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இதில் சுரிநாம் நாட்டு அதிபர் சந்திரிகா பிரசாத் சந்தோகி சிறப்பு விருந்தினராகவும், கயானா… Read More »உலகின் வளர்ச்சிக்கு இந்தியா துணை புரியும்

இன்றைய ராசிபலன் …10.01.2023

  மேஷம் இன்று நீங்கள் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு கடினமாக உழைக்க வேண்டும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின்… Read More »இன்றைய ராசிபலன் …10.01.2023

மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்….

  • by Authour

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்ததாக விஜய் நல்லதம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகார் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது… Read More »மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்….

ஸ்ரீரங்கத்தில் திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம்…

  • by Authour

பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடந்து வருகிறது. கடந்த 2ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ராப்பத்து நாட்களில் நம்பெருமாள் கோவிலின் 5-ம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால்… Read More »ஸ்ரீரங்கத்தில் திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம்…

சட்டசபையில் கவர்னர் வாசிக்க மறுத்த வார்த்தைகள் என்னென்ன?…..

  • by Authour

இந்தாண்டுக்கான முதல் தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. காலை 10 மணிக்கு கூட்ட அரங்கில் கவர்னர் தனது உரையை வாசிக்கத் தொடங்கினார். 10.50 மணி… Read More »சட்டசபையில் கவர்னர் வாசிக்க மறுத்த வார்த்தைகள் என்னென்ன?…..

பொங்கல் பரிசு தொகுப்பு…அமைச்சர் குட்நியூஸ்….

தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள 2 கோடியே 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் முழு கரும்பு பரிசாக… Read More »பொங்கல் பரிசு தொகுப்பு…அமைச்சர் குட்நியூஸ்….

சீனாவில் ஒரு மாதத்தில் 20 விஞ்ஞானிகள் பலி….

  • by Authour

சீனாவில் உருமாறிய கொரோனா தொற்று கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் சீன என்ஜினீயரிங் அகாடமியை சேர்ந்த முக்கிய என்ஜினீயர்கள் மற்றும் விஞ்ஞானிகள் 20 பேர் கடந்த ஒரு மாதத்துக்குள் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக டிசம்பர் 15… Read More »சீனாவில் ஒரு மாதத்தில் 20 விஞ்ஞானிகள் பலி….

வேனில் கடத்திய 700 கிலோ குட்கா பறிமுதல் … 2 பேர் கைது….

கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலைய போலீசார் இன்று காலை சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி தேங்காய் நார்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது.… Read More »வேனில் கடத்திய 700 கிலோ குட்கா பறிமுதல் … 2 பேர் கைது….

டெங்கு காய்ச்சலுக்கு 3 வயது சிறுமி பலி….

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு பகுதியை சேர்ந்தவர்கள் சிவகுமார்- ஜெயஸ்ரீ தம்பதியினர். இவர்களது மூன்றரை வயது மகள் சிவதர்ஷினி. இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது.… Read More »டெங்கு காய்ச்சலுக்கு 3 வயது சிறுமி பலி….

error: Content is protected !!