Skip to content

January 2023

கடந்த ஆண்டு தமிழ்நாடு கவர்னர்…. இந்த ஆண்டு தமிழக கவர்னர்… மாறுபட்ட ரவி அழைப்பிதழ்கள்

  • by Authour

இந்தியாவிலேயே ஒவ்வொரு ஆண்டும் மிக அதிகமான பணம் செலவழிக்கும் கவர்னர் மாளிகை தமிழ்நாடு கவர்னர் மாளிகை தான்.  இதற்கு காரணம் தமிழ்நாடு  அரசு பணத்தில்  கவர்னர் அவ்வப்போது தேநீர் விருந்து நடத்தி தனக்கு விருப்பப்பட்டவர்களை… Read More »கடந்த ஆண்டு தமிழ்நாடு கவர்னர்…. இந்த ஆண்டு தமிழக கவர்னர்… மாறுபட்ட ரவி அழைப்பிதழ்கள்

50 ஆண்டுகளுக்கு முன் பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி…..

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே ஆடுதுறை ரைஸ் சிட்டி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன் பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. பள்ளித் தாளாளர் எம்.ஜே.ஏ.ஜமால் முகம்மது இப்ராஹிம் தலைமை… Read More »50 ஆண்டுகளுக்கு முன் பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி…..

அதிவேகமாக வந்த தனியார் பஸ்சை தடுத்து நிறுத்திய எம்எல்ஏ….

  • by Authour

கும்பகோணம் – தஞ்சாவூர் மெயின் சாலை தமிழகத்தின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளுள் ஒன்றாகும். தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்தச் சாலையில் சென்று வருகின்றன. இந்தச் சாலை அதிக வளைவுகள் கொண்டதாகும். இந்தச் சாலை… Read More »அதிவேகமாக வந்த தனியார் பஸ்சை தடுத்து நிறுத்திய எம்எல்ஏ….

துணைத்தலைவர் பதவி… சபாநாயகருடன் எடப்பாடி சந்திப்பு

  • by Authour

அதிமுக  இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில், அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி, துணைத்தலைவர் பதவியில் இருந்து ஓ பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு, அந்த பதவிக்கு உதயகுமாரை நியமித்து உள்ளதாகவும் சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம்… Read More »துணைத்தலைவர் பதவி… சபாநாயகருடன் எடப்பாடி சந்திப்பு

பல பெண்களுடன் கணவன் தொடர்பு….திருச்சியில் மனைவி தர்ணா…

திருச்சி மாவட்டம் , மண்ணச்சநல்லூர் அருகே நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் அபர்ணா (24). இவருக்கும் ஈரோடு மாவட்டம் சூளை பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி பிரசாந்த் (27) என்பவருக்கும் மேட்ரிமோணி மூலம் வரன் பார்த்து… Read More »பல பெண்களுடன் கணவன் தொடர்பு….திருச்சியில் மனைவி தர்ணா…

பெரம்பலூர் அருகே கோயிலில் உண்டியலை உடைத்து கொள்ளை

பெரம்பலூர் மாவட்டம் குன்ன வட்டம் கீழப்புலியூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சிறுகுடல் கிராமத்தில் மகாசக்தி மாரியம்மன் கோயில் உள்ளது. கோயிலில் புகுந்த மர்ம நபர்கள் அங்குள்ள உண்டியலை உடைத்து அதில் இருந்த  காணிக்கைகளை கொள்ளையடித்து சென்று… Read More »பெரம்பலூர் அருகே கோயிலில் உண்டியலை உடைத்து கொள்ளை

அதிமுக வழக்கு… உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

  • by Authour

கடந்த ஆண்டு (2022) ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த… Read More »அதிமுக வழக்கு… உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

பொங்கலை இனிப்பாக்கும் வெல்லம் ….. உற்பத்தியாளர்களுக்கு இனிக்கவில்லை

தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தில் தமிழ்நாட்டில் வீடுகள்தோறும் பொங்கல் வைப்பார்கள். இதற்கு வெல்லம் பயன்படுத்துவார்கள். எனவே  பொங்கல் பண்டிகைக்காக  வெல்லம் தயாரிக்கும் பணி கடந்த ஒருமாதமாக மும்முரமாக நடந்து வந்தது. பெரம்பலூர் மாவட்டம்  காடூர்… Read More »பொங்கலை இனிப்பாக்கும் வெல்லம் ….. உற்பத்தியாளர்களுக்கு இனிக்கவில்லை

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்….. சுனாமி எச்சரிக்கை

  • by Authour

இந்தோனேசியா நாட்டில் நேற்று இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் டனிம்பர் தீவு மாகாணத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று இரவு சரியாக 10.47 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர்… Read More »இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்….. சுனாமி எச்சரிக்கை

செந்துறை தாசில்தாருக்கு ரூ.20ஆயிரம் அபராதம்….. நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு

அரியலூர் மாவட்டம் விழுப்பணங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சந்திரகாசன் 2018 ம் ஆண்டு செந்துறை வட்டாட்சியரிடம் பட்டா மாற்றம் செய்ய வேண்டும் என மனு அளித்துள்ளார் இதற்கான கட்டணமும் செலுத்திய நிலையில் இதில் எந்த விதமான… Read More »செந்துறை தாசில்தாருக்கு ரூ.20ஆயிரம் அபராதம்….. நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு

error: Content is protected !!