Skip to content

January 2023

கரூரில் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….

  • by Authour

கரூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மாநகராட்சியில் நிரந்தர பணியிடங்களை ஒழித்து ஒப்பந்த முறையை புகுத்தும் தமிழக அரசின் அரசாணை எண் 152 ஐ திரும்ப பெற வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம். இந்திய தொழிற்சங்க மையம்… Read More »கரூரில் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….

ஜல்லிக்கட்டு…. முன்னேற்பாடு பணியை திருச்சி கலெக்டர் ஆய்வு…

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், பெரிய சூரியூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும். அதற்கான இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.… Read More »ஜல்லிக்கட்டு…. முன்னேற்பாடு பணியை திருச்சி கலெக்டர் ஆய்வு…

பூம்புகார் அருகே கடலில் சிக்கிய மர்ம பொருள்…. போலீஸ் விசாரணை

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள வாணகிரி கடலில் இன்று  காலை  ஏதோ மர்ம பொருள் மிதந்து வந்தது. இதைப்பார்த்த மீனவர்கள் அதை  கரைக்கு கொண்டு வந்தனர்.  அது வெள்ளை மற்றும் காவி கலரில்… Read More »பூம்புகார் அருகே கடலில் சிக்கிய மர்ம பொருள்…. போலீஸ் விசாரணை

இந்தியா-,இலங்கை மோதும் 1நாள் போட்டி….மதியம் 1.30 மணிக்கு தொடக்கம்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா-இலங்கை இடையிலான முதலாவது… Read More »இந்தியா-,இலங்கை மோதும் 1நாள் போட்டி….மதியம் 1.30 மணிக்கு தொடக்கம்

7ம் வகுப்பு மாணவன் தற்கொலை….. திருச்சியில் பரிதாபம்…

திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள மேட்டுப்பட்டி நெசவாளர் காலனியை சேர்ந்த சந்திரகுமார் இவரது மகன் கோகுல்நாத் (13) சந்தபாளையம் அரசு நடுநிலை பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தவர், திங்கள் கிழமை பள்ளிக்கு… Read More »7ம் வகுப்பு மாணவன் தற்கொலை….. திருச்சியில் பரிதாபம்…

ரஜினி-சந்திரபாபு நாயுடு திடீர் சந்திப்பு…..

  • by Authour

இந்திய சினிமாவின் மிக முக்கியமான நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி  திரையுலகை தாண்டி அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் ஆகியோருடன் நட்பு பாராட்டி வருகிறார். அந்த வகையில் தன்னுடைய நீண்ட கால… Read More »ரஜினி-சந்திரபாபு நாயுடு திடீர் சந்திப்பு…..

கீழ் பாலம் அமைக்க வேண்டி அப்பகுதி மக்கள் சாலைமறியல்….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே பொன்மான்மேய்ந்த நல்லூர் கிராமத்தில் வசிக்கும் சுமார் 150 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இதனை தொடர்ந்து மெலட்டூர் அருகே கருப்பூர் கிராமத்தில் வசிக்கும் சுமார் 150 குடும்பத்தினருக்கும் வசித்து வருகின்றனர். இந்த… Read More »கீழ் பாலம் அமைக்க வேண்டி அப்பகுதி மக்கள் சாலைமறியல்….

கவர்னரே வௌியேறு…. புதுகையில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் கே.கே.செல்லபாண்டியன்,தலைமை செயற்குழு உறுப்பினர்  சுப.சரவணன்,தி.மு.க நகர துணைச்செயலாளர் ரெங்கராஜ்,… Read More »கவர்னரே வௌியேறு…. புதுகையில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

திருமகன் எம்.எல்.ஏ. மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சட்டமன்றம் ஒத்திவைப்பு

தமிழக சட்டமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடியது.  கவர்னர் அப்பா, மறைந்த  ஈரோடு கிழக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா,  கால்பந்து ஜாம்பவான் பீலே, தமிழறிஞர் அவ்வை நடராஜன், டாக்டர்  மஸ்தான், ஓவியர் … Read More »திருமகன் எம்.எல்.ஏ. மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சட்டமன்றம் ஒத்திவைப்பு

”தமிழ்நாடு” என்பது சாதாரண சொல் அல்ல… தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள்…

  • by Authour

குடந்தை ஜோதிமலை இறைப் பணி திருக்கூட்டம் நிறுவனர் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் பாபநாசத்தில்நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது… தமிழ் நாடு என்ற சொல் சிலர் நினைப்பதுப் போன்று சாதரண சொல் அல்ல. அதில்… Read More »”தமிழ்நாடு” என்பது சாதாரண சொல் அல்ல… தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள்…

error: Content is protected !!