Skip to content

January 2023

9 மாநில சட்டமன்ற தேர்தல்… நட்டா தலைமையில் பா.ஜ. ஆலோசனை

நடப்பு ஆண்டில் தெலுங்கானா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், மிசோரம், மேகாலயா, திரிபுரா மற்றும் நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், டில்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர்… Read More »9 மாநில சட்டமன்ற தேர்தல்… நட்டா தலைமையில் பா.ஜ. ஆலோசனை

பொங்கல் சிறப்பு பேருந்துகள் 12ம் தேதி முதல் இயக்கம்..

  • by Authour

தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா வரும் 15,01,2023 கொண்டாடப்பட உள்ளது இதனை முன்னிட்டு வெளியூர்களில் இருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம். அந்த வகையில் இந்த… Read More »பொங்கல் சிறப்பு பேருந்துகள் 12ம் தேதி முதல் இயக்கம்..

குடந்தை விவசாயி வெட்டிக்கொலை…. சாலை மறியல்….பதற்றம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் மேலானமேடு பகுதியை சேர்ந்தவர்  திருஞானசம்பந்தம்(53) விவசாயி. இவருக்கும்,  அதே பகுதி காட்டடி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த  ராஜேந்திரன்(55) என்வருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. இது… Read More »குடந்தை விவசாயி வெட்டிக்கொலை…. சாலை மறியல்….பதற்றம்

பூப்பந்து போட்டி…. திருச்சி ஜோசப் கல்லூரி மாணவர்கள் முதலிடம்…

  • by Authour

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக  இனைவு பெற்ற திருச்சி, தஞ்சை மண்டலத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மாணவர்களுக்கான பூப்பந்து போட்டி புதுகை, ஆலங்குடி ஜேசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (4/1/23) நடைபெற்றது. திருச்சி, செயின்ட் ஜோசப்’ஸ், ஜமால் முகமது, மயிலாடுதுறை ஏ. வி.… Read More »பூப்பந்து போட்டி…. திருச்சி ஜோசப் கல்லூரி மாணவர்கள் முதலிடம்…

வாரிசு, துணிவு சிறப்பு காட்சிகள் ரத்து…. அரசு உத்தரவு

பொங்கல் திருநாளையொட்டி  விஜய் நடித்த வாரிசு,அஜீத் நடித்த  துணிவு திரைப்படங்கள்  திரைக்கு வருகிறது. வழக்கமாக  பொங்கல், தீபாவளியையொட்டி தமிழகத்தில் சிறப்பு காட்சிகள் திரையிடப்படும். இந்த ஆண்டு  பொங்கல் திருநாளையொட்டி 13ம் தேதி முதல் 16ம்… Read More »வாரிசு, துணிவு சிறப்பு காட்சிகள் ரத்து…. அரசு உத்தரவு

மாட்டு கொட்டகையில் புகுந்த காட்டுயானைகள் …. வீடியோ

கோவை மாவட்டம் தடாகம், கணுவாய் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் ஊர் பகுதிகளுக்குள் வருகின்றன நிலையில் சில… Read More »மாட்டு கொட்டகையில் புகுந்த காட்டுயானைகள் …. வீடியோ

திருச்சி சாலையில் கொட்டப்பட்ட ஜல்லி…. தார் ஊற்றப்படாததால் மக்கள் அவதி

  • by Authour

திருச்சி மாநகராட்சி   சங்கிலியாண்டபுரம் ரோடு காஜாப்பேட்டை  பகுதியில்  புதிதாக சாலை போடுவதற்காக 15 நாட்களுக்கு முன் ஜல்லிகற்கள் கொட்டப்பட்டன. பின்னர் அந்த ஜல்லி கற்களை சாலை முழுவதும் பரப்பி விட்டனர். அதன் மேல் தார்… Read More »திருச்சி சாலையில் கொட்டப்பட்ட ஜல்லி…. தார் ஊற்றப்படாததால் மக்கள் அவதி

குடிநீரில் மனித கழிவு கலந்த விவகாரம்…. திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்….

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த குற்றவாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் திருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகே… Read More »குடிநீரில் மனித கழிவு கலந்த விவகாரம்…. திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்….

ஆளுநரின் உருவ பொம்மையை எரித்து போராட்டம்… பரபரப்பு…

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சில தினங்களுக்கு முன் சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என அழைக்கலாம் என்றார் போல் பேசியது தற்பொழுது… Read More »ஆளுநரின் உருவ பொம்மையை எரித்து போராட்டம்… பரபரப்பு…

வீட்டிற்குள் புகையிலைப் பொருட்களை பதுக்கிய 2 பேர் கைது…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பரளியை சேர்ந்தவர்கள் சகோதரர்கள் நீலமேகம், மகேந்திரன். இவர்கள் இருவரும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை வீட்டினுள் பதுக்கி விற்பனை செய்து வந்துள்ளனர். இது குறித்து… Read More »வீட்டிற்குள் புகையிலைப் பொருட்களை பதுக்கிய 2 பேர் கைது…

error: Content is protected !!