Skip to content

January 2023

முதன்முதலாக இந்தாண்டு சென்னையில் ஜல்லிக்கட்டு…திமுக ஏற்பாடு…

  • by Authour

தமிழகத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு நேற்றுமுன்தினம் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடந்தது. வரும் 15, 16 மற்றும் 17ம் தேதிகளில் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு,… Read More »முதன்முதலாக இந்தாண்டு சென்னையில் ஜல்லிக்கட்டு…திமுக ஏற்பாடு…

முதன்முதலாக சென்னையில் ஜல்லிக்கட்டு…திமுக ஏற்பாடு…

  • by Authour

தமிழகத்தில் தைப்பொங்கல் முதல் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு நேற்றுமுன்தினம் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடந்தது. வரும் 15, 16 மற்றும் 17ம் தேதிகளில் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு,… Read More »முதன்முதலாக சென்னையில் ஜல்லிக்கட்டு…திமுக ஏற்பாடு…

கை குழந்தையுடன் கண்ணில் கருப்பு துணி கட்டி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்…..

கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட தற்காலிக செவிலியர்கள் பணி இனிமேல் நீட்டிக்கப்படாது என்று கடந்த 31ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தமிழகம் முழுவதும் இந்த அரசாணையை கண்டித்து தற்காலிக செவிலியர்கள் போராட்டம் நடத்தி… Read More »கை குழந்தையுடன் கண்ணில் கருப்பு துணி கட்டி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்…..

மின்இணைப்புடன்-ஆதார் இணைப்பு…. திருச்சியில் சிறப்பு வசதி…

  • by Authour

திருச்சி செயற்பொறியாளர் பா.சண்முகசுந்தரம் அறிக்கை வௌியிட்டுள்ளார். … தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உத்தரவிற்கிணங்க மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் இணையதளம் வாயிலாகவும், மின்னாரிய அலுவலகங்களிலும் நடைபெற்று வருகிறது. திருச்சி… Read More »மின்இணைப்புடன்-ஆதார் இணைப்பு…. திருச்சியில் சிறப்பு வசதி…

இளம்பெண்ணை கடத்தி சித்ரவதை…. 5 நாட்களாக வைத்து பலாத்காரம்…

அமெரிக்காவில் நபர் ஒருவர் பம்பிள் என்ற டேட்டிங் செயலி வழியே பெண் ஒருவரை தொடர்பு கொண்டு சாட்டிங்கில் ஈடுபட்டு வந்துள்ளார். டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வரும் ஜக்காரி மில்ஸ் என்ற அந்த 21 வயது… Read More »இளம்பெண்ணை கடத்தி சித்ரவதை…. 5 நாட்களாக வைத்து பலாத்காரம்…

அஜித் ரசிகர்களுக்கு ”வாரிசு” படம் பார்க்க வீடு தேடி அழைப்பிதழ்…

  • by Authour

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய், அஜித் ஆகியோர் தங்களது படங்கள் பொங்கலுக்கு வெளியாகும் என 3 மாதங்களுக்கு முன்பே அறிவித்தாலும், படங்களின் ரிலீஸ் தேதி சஸ்பென்ஸாகவே வைக்கப்பட்டிருந்தது.  2 படங்களின் டிரைலர்களிலும் குறிப்பிடப்படாத… Read More »அஜித் ரசிகர்களுக்கு ”வாரிசு” படம் பார்க்க வீடு தேடி அழைப்பிதழ்…

கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை… பெரம்பலூரில் சம்பவம்…

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் சிறுகுடல் கிராமம் ஆதி திராவிடர் தெருவில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று மாலை பூசாரி பூஜை முடிந்து கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இன்று காலை மீண்டும் கோவிலை… Read More »கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை… பெரம்பலூரில் சம்பவம்…

அரியலூர்… வெறிநாய் தடுப்பூசி விழிப்புணர்வு முகாம்….

  • by Authour

அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறையின் சார்பில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார். இந்த இலவச வெறி நோய் தடுப்பூசி… Read More »அரியலூர்… வெறிநாய் தடுப்பூசி விழிப்புணர்வு முகாம்….

வெளிநாட்டிற்கு சென்ற கூலி தொழிலாளி உயிரிழப்பு…. அரசுக்கு கோரிக்கை

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழக்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ் செல்வன். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் என் மகன் உள்ளனர். இந்நிலையில் இவர் கடந்த 2015 ம் ஆண்டு சவுதி… Read More »வெளிநாட்டிற்கு சென்ற கூலி தொழிலாளி உயிரிழப்பு…. அரசுக்கு கோரிக்கை

கபிஸ்தலம் அருகே தலையில் முக்காட்டுடன விவசாயிகள் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

சுவாமிமலை தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு காத்திருப்பு போராட்டம் நடைப் பெற்று வருகிறது. சர்க்கரை ஆலை முறைகேடாக… Read More »கபிஸ்தலம் அருகே தலையில் முக்காட்டுடன விவசாயிகள் ஆர்ப்பாட்டம்….

error: Content is protected !!