Skip to content

January 2023

முதல்வர் பிறந்தநாள் விழா……சென்னையில் மார்ச் 5ல் ஜல்லிக்கட்டு

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.  ஜல்லிக்கட்டு என்றாலே அனைவருக்கும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் தான் நினைவுக்கு வரும். இதுதவிர சில கிராமங்களிலும் நடத்தப்படுகிறது. ஆனால் தலைநகர் சென்னையில் நடத்தப்படவே… Read More »முதல்வர் பிறந்தநாள் விழா……சென்னையில் மார்ச் 5ல் ஜல்லிக்கட்டு

முதல் பரிசை வழங்காத அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகமிட்டி தலைவருக்கு பிடிவாரண்ட்..

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டி தலைவர் சுந்தர்ராஜனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசு தவறாக வழங்கப்பட்டதாக கண்ணன் என்பவர்… Read More »முதல் பரிசை வழங்காத அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகமிட்டி தலைவருக்கு பிடிவாரண்ட்..

ராஜபக்சே சகோதரர்கள் கனடா தடை..

இலங்கையில் நீடித்த கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் புரட்சி வெடித்ததை தொடர்ந்து, அங்கு ஆட்சியில் இருந்த ராஜபக்சே சகோதரர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் பதவி விலகினர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே ஜூலையிலும்,… Read More »ராஜபக்சே சகோதரர்கள் கனடா தடை..

இன்றைய ராசிபலன் …11.01.2023

புதன்கிழமை: ( 11.01.2023 ) நல்ல நேரம்   : காலை: 9.30-5.30, மாலை: 4.30-5.30 இராகு காலம் : 12.00-01.30 குளிகை  : 10.30-12.00 எமகண்டம் : 07.30-09.00 சூலம் : வடக்கு சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்.… Read More »இன்றைய ராசிபலன் …11.01.2023

டெல்லி ஏர்போர்ட்டில் பாதுகாப்பு படை வீரர் தற்கொலை…

  • by Authour

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்வது வழக்கம். சமீப நாட்களாக கடும் பனியால் விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டும், திருப்பி… Read More »டெல்லி ஏர்போர்ட்டில் பாதுகாப்பு படை வீரர் தற்கொலை…

ஸ்ரீரங்கத்தில் சவுரிக்கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சி…

  • by Authour

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 22ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு கடந்த ஜன. 2ம் தேதி நடந்தது. இந்நிலையில் ராப்பத்து… Read More »ஸ்ரீரங்கத்தில் சவுரிக்கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சி…

இலங்கைக்கு எதிராக இந்தியா விளாசல்…373 ரன்கள் குவிப்பு…

  • by Authour

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஏற்கனவே டி20 போட்டியை 2க்கு 1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. அடுத்ததாக 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் நடக்கிறது.… Read More »இலங்கைக்கு எதிராக இந்தியா விளாசல்…373 ரன்கள் குவிப்பு…

திருவையாறில் நாளை பஞ்ச ரத்ன கீர்த்தனை…

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 176வது ஆராதனை விழா கடந்த 6ம் தேதி மாலை துவங்கியது. தினமும் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. விழாவின் முக்கிய… Read More »திருவையாறில் நாளை பஞ்ச ரத்ன கீர்த்தனை…

திருவையாறில் நாளை பஞ்ச ரத்ன கீர்த்தனை…

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 176வது ஆராதனை விழா கடந்த 6ம் தேதி மாலை துவங்கியது. தினமும் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. விழாவின் முக்கிய… Read More »திருவையாறில் நாளை பஞ்ச ரத்ன கீர்த்தனை…

கவர்னர் ஆர்.என்.ரவி திருச்சி வந்தார்…

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான பஞ்ச ரத்தின கீர்த்தனை நாளை காலை நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, சென்னையில் இருந்து விமானம்… Read More »கவர்னர் ஆர்.என்.ரவி திருச்சி வந்தார்…

error: Content is protected !!