Skip to content

January 2023

கோர்ட் தடையை மீறி இணையத்தில் வெளியான துணிவு, வாரிசு திரைப்படங்கள்

  • by Authour

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் இன்று நள்ளிரவு 1 மணி அளவில் உலகம் முழுவதும் வெளியானது. அதேபோல் நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணி… Read More »கோர்ட் தடையை மீறி இணையத்தில் வெளியான துணிவு, வாரிசு திரைப்படங்கள்

உச்சநீதிமன்றத்தில் அதிமுக வழக்கு… தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை… Read More »உச்சநீதிமன்றத்தில் அதிமுக வழக்கு… தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

திருச்சி தங்கம் விலை நிலவரம்…

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் தெரிய வந்துள்ளது. திருச்சியில் தங்கம் நேற்று ஒரு கிராமிற்கு 5160 ரூபாய்க்குக்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 15 ரூபாய் விலை குறைந்து ரூபாய்க்கு… Read More »திருச்சி தங்கம் விலை நிலவரம்…

கோயில் ஊழியர்களுக்கு புத்தாடை வழங்கிய அமைச்சர் சேகர்பாபு….

  • by Authour

முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி, வடபழனி ஆண்டவர் கோயிலில் இன்று சென்னை மண்டல திருக்கோயில்களின் அரச்சர்கள்/ பட்டாச்சாரியார்கள் / பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு புத்தாடைகளை வழங்கினார்கள். உடன் … Read More »கோயில் ஊழியர்களுக்கு புத்தாடை வழங்கிய அமைச்சர் சேகர்பாபு….

ஈரோடு கிழக்கு தொகுதி காலி…. தேர்தல் கமிஷன் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி மாரடைப்பால் காலமானார். இதைத்தொடர்ந்து அந்த தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.  எனவே… Read More »ஈரோடு கிழக்கு தொகுதி காலி…. தேர்தல் கமிஷன் அறிவிப்பு

திருச்சியில் காற்று மாசுபாடு விழிப்புணர்வு பேரணி….

  • by Authour

திருச்சி மாநகராட்சி புத்தூர் பிஷப் ஹீபர் பள்ளியில் தேசிய பசுமை படை மாணவர்களின் காற்று மாசுபாடு விழிப்புணர்வு பேரணியை மேயர் மு. அன்பழகன், உதவி ஆணையர் நிவேதா ஆகியோர் பேரணியை  கொடியசைத்து தொடங்கி வைத்தனர். … Read More »திருச்சியில் காற்று மாசுபாடு விழிப்புணர்வு பேரணி….

வேங்கைவயல் சம்பவம்…இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை…. முதல்வர் உறுதி

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முத்துக்காடு ஊராட்சியைச் சேர்ந்த வேங்கைவயல் கிராமத்தில் தலித் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலைத் தொட்டியில் கடந்த டிசம்பர் மாதம் மனிதக் கழிவு கலந்திருப்பதை கண்டு மக்கள் அதிர்ச்சி… Read More »வேங்கைவயல் சம்பவம்…இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை…. முதல்வர் உறுதி

1000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்…..

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை தஞ்சாவூர் உட்கோட்டம் துணை கண்காணிப்பாளர்  உத்தரவுபடி கே. புதுபட்டி அம்புரானி  பகுதியில் ரோந்து பணியில் இருக்கும் ஓம்னி வேனில் சுமார் 1000 கிலோ ரேசன் அரிசி கள்ள… Read More »1000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்…..

புதுகையில் சமய நல்லிணக்கப் பொங்கல் விழா…..

  • by Authour

புதுக்கோட்டை ஆனந்தா பாக் (ஏ. எம். ஏ.நகர், என்.ஜி.ஒ.காலனி, அன்னை நகர், பாமா நகர்) பொதுநலச்சங்கம் ஆண்டுதோறும் கொண்டாடும்” சமய நல்லிணக்கப் பொங்கல் விழா”   நிஜாம் காலனி – அரபி ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில்… Read More »புதுகையில் சமய நல்லிணக்கப் பொங்கல் விழா…..

அதிமுக வழக்கு வாதம் முடிந்தது….தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

  • by Authour

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை… Read More »அதிமுக வழக்கு வாதம் முடிந்தது….தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

error: Content is protected !!