Skip to content

January 2023

ராசிபுரம் தனியார் பள்ளியில் +2 மாணவி தற்கொலை…

  • by Authour

நாமக்கல், சென்னையை சேர்ந்த தியாகு என்பவரது மகள் சுவாதி (17). இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இன்று அதிகாலையில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில்… Read More »ராசிபுரம் தனியார் பள்ளியில் +2 மாணவி தற்கொலை…

கொட்டும் பனிமழையில் நிறைவடைந்தது ராகுல் ஒற்றுமை யாத்திரை

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளார். இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் நடத்தப்பட்டு வரும் இந்த யாத்திரை கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில்… Read More »கொட்டும் பனிமழையில் நிறைவடைந்தது ராகுல் ஒற்றுமை யாத்திரை

நவீன வாக்காளர் அடையாள அட்டை… ஈரோட்டில் வழங்கல்

  • by Authour

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும்  புகைப்படம், முகவரியுடன் கூடிய அடையாள அட்டை வழங்கி வருகிறது. தற்போது இந்த அடையாள அட்டையில்புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.  நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த… Read More »நவீன வாக்காளர் அடையாள அட்டை… ஈரோட்டில் வழங்கல்

போலீசார் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு….

பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று 30.01.2023 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி தலைமையில் தீண்டாமை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழியை காவல்துறையினர் எடுத்துக் கொண்டனர். இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை… Read More »போலீசார் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு….

மே 5ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்…..

  • by Authour

தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 13ம் தேதி தொடங்கி  ஏப்ரல் 3ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான தேர்வு கால அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் பிளஸ்2 தேர்வு முடிவுகள்… Read More »மே 5ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்…..

நம்ம ஸ்கூல் திட்டத்திற்கு சபாநாயகர் அப்பாவு நன்கொடை…

  • by Authour

அரசுப் பள்ளிகளை மேம்படுத்திடும்   வகையில் நம்ம ஸ்கூல் ஃபவுண்டேசன் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளை மேம்படுத்திட தனியாரிடம் இருந்து நன்கொடைகள் பெற்று  அரசு பள்ளிகளின் கட்டமைப்பை தனியார் பள்ளிகளை விட சிறப்பாக செயல்படுத்திடும்… Read More »நம்ம ஸ்கூல் திட்டத்திற்கு சபாநாயகர் அப்பாவு நன்கொடை…

புதுகை போஸ் நகரில் குடிநீர் தொட்டி…. தலைவர் திலகவதி செந்தில் திறந்தார்

புதுக்கோட்டை நகராட்சி  வார்டு எண் 31 போஸ் நகர் பகுதியில்  போதுமான அளவு குடிநீர் கிடைப்பதில்லை என அந்த பகுதி மக்கள் நகராட்சி தலைவர் திலகவதி செந்திலிடம் முறையிட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு குடிநீர் தொட்டி… Read More »புதுகை போஸ் நகரில் குடிநீர் தொட்டி…. தலைவர் திலகவதி செந்தில் திறந்தார்

திருச்சியில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்….. படங்கள்…

  • by Authour

திருச்சியில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்ட பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை மீட்க நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றுப்பணிகள் திருச்சியில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக… Read More »திருச்சியில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்….. படங்கள்…

புதுகையில் ……… காந்தி நினைவு நாள் உறுதிமொழி ஏற்பு

  • by Authour

அண்ணல் காந்தியின் 76வது நினைவு தினம் மற்றும் தியாகிகள் தினத்தை முன்னிட்டு அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப்பேரவையின் சார்பில் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் உள்ள பூங்காவில் மகாத்மாகாந்தி சிலைக்கு மாலை… Read More »புதுகையில் ……… காந்தி நினைவு நாள் உறுதிமொழி ஏற்பு

10,11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தேதி மாற்றம்…..

10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வை மார்ச் முதல் வாரத்திலேயே நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார். அதாவது பொதுத்தேர்வு எழுத உள்ள 10-வது + 1 ,… Read More »10,11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தேதி மாற்றம்…..

error: Content is protected !!