Skip to content

December 2022

கோவை ஜிஎச்-ல் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, மா.சு ஆய்வு…

  • by Authour

தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.  அதன்படி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தற்போது கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.  உடன்… Read More »கோவை ஜிஎச்-ல் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, மா.சு ஆய்வு…

போக்குவரத்தில் திணறும் திருச்சி…..காவிரி பழைய பாலம் திறக்கப்படுமா?

  • by Authour

திருச்சி மாநகரம்- ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில் கடந்த 1976 ல்  காவிரி ஆற்றில் பாலம் கட்டப்பட்டது.  இந்த பாலத்தின் வழியாக  4 சக்கர வாகனங்கள் தினமும் 10 ஆயிரம் முறை செல்கிறது. டூவீலர்கள்  லட்ச… Read More »போக்குவரத்தில் திணறும் திருச்சி…..காவிரி பழைய பாலம் திறக்கப்படுமா?

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் வாலிபர் தற்கொலை…..

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவுவில் மேட்டுப்பாளையம் பகுதியில் வசிப்பவர் ஷாஜகான்.இவரது மகன் சல்மான் (22). இவர் கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் இவர் தனது செல்போனில் ஆன்லைன்… Read More »ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் வாலிபர் தற்கொலை…..

புதுகை …..மெய்வழிச்சாலையில் கார்த்திகை தீபத்திருவிழா

  • by Authour

புதுக்கோட்டை அருகே  உள்ள மெய்வழிச்சாலையில் கார்த்திகை மாத தீபத் திருநாளை முன்னிட்டு பொன்னரங்ங தேவலாயத்தில் பிரம்மப்பிரகாச மெய்வழிச் சாலை ஆண்டவர்களை வழிபட்டு  மெய்வழிச்சாலையின் சபைக்கரசர் மெய்வழி சாலை வர்கவான் முதல் தீபம் ஏற்றி தீபத்திருநாளை… Read More »புதுகை …..மெய்வழிச்சாலையில் கார்த்திகை தீபத்திருவிழா

நாகையில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு….. கடலில் ராட்சத அலை

மாண்டஸ் புயல் காரணமாக நாகை கடலில் நேற்று முதல் ராட்சத அலைகள் எழும்புகிறது. இதனால் நாகை துறைமுகத்தில் 5ம் எண் புயல் உச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுவதால் தண்ணீர் கரைகளை… Read More »நாகையில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு….. கடலில் ராட்சத அலை

மாண்டசை எதிர்கொள்ள மாமல்லபுரம் தயார்

  • by Authour

வங்கக்கடலில் உருவான மாண்டஸ்’ புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை (சனிக்கிழமை) அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும்,… Read More »மாண்டசை எதிர்கொள்ள மாமல்லபுரம் தயார்

ஆந்திராவில்……ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கி மாணவி பலி

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அன்னாவரம் பகுதியை சேர்ந்த முதலாம் ஆண்டு எம்சிஏ மாணவி சசிகலா. இவர் நேற்று முன் தினம் கல்லூரிக்கு செல்வதற்காக புறநகர் ரெயிலில் விசாகப்பட்டினத்தில் உள்ள துவ்வடா ரெயில் நிலையத்திற்கு… Read More »ஆந்திராவில்……ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கி மாணவி பலி

சோனியாகாந்திக்கு, பிரதமர் மோடி வாழ்த்து

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு இன்று 76வது பிறந்தநாள். இதையொட்டி காங்கிரசார் சோனியாவின் பிறந்தநாள் விழாவை கொண்டாடி வருகிறார். பிரதமர் மோடி, சோனியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்… Read More »சோனியாகாந்திக்கு, பிரதமர் மோடி வாழ்த்து

68 தொகுதிகளை கொண்ட இமாச்சலபிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை முக்கிய கட்சிகளாக களமிறங்கின. இமாச்சலபிரதேசத்தில் ஆட்சியமைக்க 35… Read More »

25மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்கக்கடலில் உருவான மாண்டஸ்’ புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை (சனிக்கிழமை) அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும்,… Read More »25மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

error: Content is protected !!