Skip to content

December 2022

ஒன்ன பிடிச்சா…..4 போச்சு….. இலங்கை வீரர் கவலை

பொதுவாக விளையாட்டின் போது காயங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. கிரிக்கெட்டிலும், வீரர், வீராங்கணைகளுக்கு அவ்வப்போது காயங்கள் ஏற்படுவதை நம்மால் காண முடிகிறது. ஆனால், இலங்கையில் நடைபெறும் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட்… Read More »ஒன்ன பிடிச்சா…..4 போச்சு….. இலங்கை வீரர் கவலை

சென்னையில் இன்று இரவு பஸ்கள் ரத்து

வங்கக்கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல் வலுவிழந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக கனமழை முதல் அதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் இதுகுறித்த நடவடிக்கைகளை அந்தந்த… Read More »சென்னையில் இன்று இரவு பஸ்கள் ரத்து

திருச்சியில் காற்றின் வேகம் 3 மடங்கு அதிகரிப்பு

  • by Authour

மாண்டஸ் புயல் இன்று  நள்ளிரவு மாமல்லபுரத்தில் கரையை கடக்கிறது. இதையொட்டி நேற்று முதல்  தமிழகம் முழுவதும்  பலத்த காற்று வீசி வருகிறது.  திருச்சியிலும் இன்று காலை முதல் கடுங்குளிர்காற்று வீசுகிறது. வழக்கமாக திருச்சியில் மணிக்கு… Read More »திருச்சியில் காற்றின் வேகம் 3 மடங்கு அதிகரிப்பு

ஒரே நாளில் 2 புயலா? அதிர்ச்சி, மகிழ்ச்சியில் ….

  • by Authour

வங்க கடலில் உருவான புயல் மாண்டஸ் இன்று  நள்ளிரவு  மாமல்லபுரம் அருகே கரை கடக்கிறது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக  கடுங்குளிர்காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.… Read More »ஒரே நாளில் 2 புயலா? அதிர்ச்சி, மகிழ்ச்சியில் ….

டாக்டர் பட்டம் பெற்ற நடிகை கௌதமி….

நடிகை கௌதமிக்கு மலேசியாவின், ஆசிய மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இதை தொடர்ந்து பட்டம்  பெற்ற கவிதமிக்கு ரசிகர்கள் பிரபலங்கள் என பலருமே வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்து என பல மொழி படங்ககளில்… Read More »டாக்டர் பட்டம் பெற்ற நடிகை கௌதமி….

சபரிமலையில் மனைவியுடன் அமைச்சர் சேகர் பாபு சாமிதரிசனம்…

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று தீபாராதனை வேளையில் அமைச்சர் சேகர் பாபு சாமி தரிசனம் செய்தார். சபரிமலையில் பக்தர்கள் மண்டல பூஜையை ஒட்டி நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நாளை (டிசம்பர் 9)… Read More »சபரிமலையில் மனைவியுடன் அமைச்சர் சேகர் பாபு சாமிதரிசனம்…

திருச்சியில் முதியவரிடம் வழிபறியில் ஈடுபட்ட 3 பேர் கைது….

  • by Authour

திருச்சி, தில்லைநகர் 7வது கிராஸ் மூவேந்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி(66). இவர் புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு நபர்கள் அவரை வழிமறித்து தாக்கி… Read More »திருச்சியில் முதியவரிடம் வழிபறியில் ஈடுபட்ட 3 பேர் கைது….

திருச்சியில் 4 இளம்பெண்கள் மாயம்… தேடி வரும் போலீசார்….

திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் அப்துல் சலாம்.இவரது மகள் மெஹராஜ் (17). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ.முதலாம் ஆண்டு படித்து வருகிறார். வீட்டை விட்டு வெளியே சென்றவர் பிறகு மீண்டும் வீடு… Read More »திருச்சியில் 4 இளம்பெண்கள் மாயம்… தேடி வரும் போலீசார்….

திருச்சி மாவட்டத்தில் 30.3 மிமீ மழை பெய்துள்ளது….

வங்கக்கடலில் உருவான மாண்டஸ்’ புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.   இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது.  திருச்சி மாவட்டத்தில் பதிவான மழையின் அளவை… Read More »திருச்சி மாவட்டத்தில் 30.3 மிமீ மழை பெய்துள்ளது….

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புதினம்….பெரம்பலூரில் கொண்டாட்டடம்

  • by Authour

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு  சர்வதேச தினத்தை முன்னிட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள தனியார்  உணவு தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கு,  சிறப்பு  விழிப்புணர்வு  நிகழ்ச்சி… Read More »பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புதினம்….பெரம்பலூரில் கொண்டாட்டடம்

error: Content is protected !!