Skip to content

December 2022

150 கோடி டுவிட்டர் கணக்குகள் நீக்கப்படும்…. – எலான் மஸ்க்கின் அடுத்த அதிரடி

சமூக ஊடக நிறுவனங்களில் ஒன்றான டுவிட்டரை உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த அக்டோபர் இறுதியில் விலைக்கு வாங்கினார். இதனை தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் நீக்கம், நிர்வாக குழு கூண்டோடு… Read More »150 கோடி டுவிட்டர் கணக்குகள் நீக்கப்படும்…. – எலான் மஸ்க்கின் அடுத்த அதிரடி

மதுரையில் அம்பேத்கர் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தினை மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் நடைபெற்ற விழாவில்,  தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  அதனை தொடர்ந்து, மதுரை… Read More »மதுரையில் அம்பேத்கர் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

பிறந்த குழந்தை புதரில் வீச்சு….விஷம் குடித்த திருச்சி கல்லுாரி மாணவி

  • by Authour

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையை அடுத்த தபோவனத்திற்கு எதிர்புறம் உள்ள புதர் மண்டிய பகுதியில்குழந்தை அழும் சத்தம்  கேட்டுள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் துணியால் மூடப்பட்ட நிலையில் அழுது கொண்டிருந்த பிறந்து சில நாட்களே ஆன… Read More »பிறந்த குழந்தை புதரில் வீச்சு….விஷம் குடித்த திருச்சி கல்லுாரி மாணவி

திருச்சி உள்ளிட்ட 25 விமானங்கள் சென்னையில் ரத்து…..

வங்கக் கடலில் நிலவிய மாண்டஸ் தீவிர புயல், வலுவிழந்து புயலாக மாறியுள்ளது. இந்நிலையில், மேற்கு வடமேற்கு திசையில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை உள்பட பல்வேறு… Read More »திருச்சி உள்ளிட்ட 25 விமானங்கள் சென்னையில் ரத்து…..

பலத்த காற்றால் பெயர்ந்து விழுந்த கண்ணாடி….. தொழிலாளி பலி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில்  வழக்கத்தைவிட அதிகமான காற்று வீசியுள்ளது. இந்த சமயத்தில் காரைக்குடிசை சேர்ந்த பழனியப்பன் என்பவர் அப்பகுதியின் பர்மா காலனி அடுக்குமாடி குடியிருப்பில் சிலிண்டர் டெலிவரி செய்துள்ளார். அப்போது, அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த… Read More »பலத்த காற்றால் பெயர்ந்து விழுந்த கண்ணாடி….. தொழிலாளி பலி

இமாச்சல பிரதேசத்தில் ஒரே ஒரு பெண் மட்டுமே எம்.எல்.ஏவாக தேர்வு…!

இயற்கை எழில் கொஞ்சும் இமாசல பிரதேச மாநிலத்தில் 68 இடங்களில் 35 இடங்களில் வெற்றி பெற்றாலே தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. பா.ஜ.க.… Read More »இமாச்சல பிரதேசத்தில் ஒரே ஒரு பெண் மட்டுமே எம்.எல்.ஏவாக தேர்வு…!

வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்….. திரைவிமர்சனம்

சென்னையில் நாய்களை கடத்தி உரிமையாளர்களிடம் இருந்து பணம் பறிக்கும் தொழிலை செய்து வருகிறார் நாய் சேகர் (வடிவேலு). இவரின் கேங்கில் ரெடின் கிங்க்ஸ்லி, பிரசாந்த், ஷிவாங்கி ஆகியோர் இருக்கின்றனர். ஒருமுறை தவறுதலாக சென்னையில் இருக்கும்… Read More »வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்….. திரைவிமர்சனம்

நாளை கனமழை…. 8 மாவட்டங்களுக்கு விடுமுறை….

  • by Authour

வங்கக்கடலில் உருவான மேன்டூஸ் புயல் தீவிரமடைந்து இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் மாமல்லபுரம் அருகில் கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்… Read More »நாளை கனமழை…. 8 மாவட்டங்களுக்கு விடுமுறை….

சிறுமி பாலியல் வழக்கில் வாலிபருக்கு 15 ஆண்டு சிறை…..

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கோரிக்கடவு பகுதியை சேர்ந்த முருகவேல் (32). இவர் கடந்த ஆண்டு பழனியை சேர்ந்த 17 வயது  சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று… Read More »சிறுமி பாலியல் வழக்கில் வாலிபருக்கு 15 ஆண்டு சிறை…..

சிறுமியை திருமணம் செய்ய முயன்ற முதியவர்… ஓட்டம்…

ஜார்கண்ட் மாநிலம் பொகாரோவில் ஹர்லா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வங்கியில் கடன் வாங்க சென்றார். அங்கு அந்த பெண்ணை சந்தித்த 50 வயது நபர் ஒருவர் தனது பெயரை சஞ்சய் பெஸ்ரா என்று… Read More »சிறுமியை திருமணம் செய்ய முயன்ற முதியவர்… ஓட்டம்…

error: Content is protected !!