Skip to content

December 2022

கோர தாண்டவம் ஆடி கரையை கடந்த மாண்டஸ் புயல்…

சென்னை மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயலின் மையப்பகுதி இரவு 2.30 மணி அளவில் கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வானிலை ஆய்வு மைய… Read More »கோர தாண்டவம் ஆடி கரையை கடந்த மாண்டஸ் புயல்…

இன்றைய ராசி பலன் (10.12.2022)

  • by Authour

சனிக்கிழமை: ( 10.12.2022) நல்ல நேரம்   : காலை: 7.45-8.45, மாலை:4.45-5.45 இராகு காலம் : 09.00-10.30 குளிகை  : 06.00-07.30 எமகண்டம் : 01.30-03.00 சூலம் : கிழக்கு சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை. இன்றைய ராசிப்பலன்… Read More »இன்றைய ராசி பலன் (10.12.2022)

திருச்சியில் 2.8 டன் ரேஷன் அரிசி கடத்தல்…. வாகனத்தை மடக்கி பிடித்த போலீசார்

  • by Authour

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக திருச்சி குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறையினருக்கு  தகவல் கிடைத்தது. திருச்சி மண்டல காவல்துறை கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பேரில் திருச்சி சரக டிஎஸ்பி… Read More »திருச்சியில் 2.8 டன் ரேஷன் அரிசி கடத்தல்…. வாகனத்தை மடக்கி பிடித்த போலீசார்

நர்சிங் மாணவிக்கு பீர்பாட்டில் குத்து…காதலிக்க மறுத்ததால் விபரீதம்

சென்னை பட்டாபிராம் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய நர்சிங் மாணவி ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு செல்போனில் தனது தோழியை அழைத்துள்ளார். அப்போது தவறுதலாக செல்போன் எண் மாறி பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த ஐயப்பன்… Read More »நர்சிங் மாணவிக்கு பீர்பாட்டில் குத்து…காதலிக்க மறுத்ததால் விபரீதம்

டெல்லி மாநகராட்சி கவுன்சிலர்களில் 53% பேர் பெண்கள்

  • by Authour

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் டெல்லி தேர்தல் கண்காணிப்பு அமைப்பு டெல்லி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 248 வேட்பாளர்களின் சுய பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்தது. முழுமையான பிரமாணப் பத்திரங்கள் கிடைக்காததால் வெற்றி… Read More »டெல்லி மாநகராட்சி கவுன்சிலர்களில் 53% பேர் பெண்கள்

இரண்டே நாளில் ஆம் ஆத்மிக்கு தாவிய டெல்லி காங்கிரஸ் கவுன்சிலர்கள்…

  • by Authour

டெல்லி மாநகராட்சியில் காங்கிரஸ் சார்பில் முஸ்தபாபாத் வார்டு எண் 243ல் வெற்றி பெற்ற சபிலா பேகமும், பிரிஜ் பூரி வார்டு எண் 245ல் நாஜியா கட்டூனும் இன்று ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தனர். இவர்களுடன்… Read More »இரண்டே நாளில் ஆம் ஆத்மிக்கு தாவிய டெல்லி காங்கிரஸ் கவுன்சிலர்கள்…

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த இருவர் பலி…..- மயிலாடுதுறையில் பரிதாபம்

மயிலாடுதுறை அருகே வழுவூர் கிராமம் பெரியேரி பகுதியில் வசித்து வந்தவர் சுப்ரமணியன் மகள் சந்திரா (45) இவர் இன்று மாலை அதே பகுதியில் உள்ள இளங்கோ என்பவரது வயலில் மேய்ந்த தனது ஆட்டை விரட்ட… Read More »அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த இருவர் பலி…..- மயிலாடுதுறையில் பரிதாபம்

புயல் காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்தி வைப்பு….

  • by Authour

சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 170 கி.மீ தொலையில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து மாமல்லபுரத்தில் இருந்து 135 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது… Read More »புயல் காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்தி வைப்பு….

சென்னை மாற்றுத்திறனாளிகள் பாலம் உடைந்த காரணம்…..அமைச்சர் நேரு விளக்கம்

சென்னை கடற்கரையில் மாற்று திறனாளிகளுக்கான மரப்பாலம் தற்போது பெய்து வரும் மழையினால் உடைந்தது. இது குறித்து அமைச்சர் கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது…..கடற்கரை ஒழுங்கு முறை ஆணைய உத்தரவின்படி கடற்கரையில் இரும்போ, கான்கிரீட்டோ உபயோகப்படுத்தக்கூடாது.… Read More »சென்னை மாற்றுத்திறனாளிகள் பாலம் உடைந்த காரணம்…..அமைச்சர் நேரு விளக்கம்

மின் இணைப்புகளை உடனுக்குடன் சரி செய்ய 200 சிறப்பு குழுக்கள் – அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி……..மாண்டஸ் புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் தயார் நிலையில் உள்ளது. புயல் மழை பாதிப்புகள் வந்தால் உடனடியாக சரிசெய்வது குறித்த ஆலோசனை இந்த கூட்டத்தில்… Read More »மின் இணைப்புகளை உடனுக்குடன் சரி செய்ய 200 சிறப்பு குழுக்கள் – அமைச்சர் செந்தில் பாலாஜி

error: Content is protected !!