Skip to content

December 2022

ஓடும் காரில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு…. துாக்கி வீசப்பட்ட 10 மாத குழந்தை பலி

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் பெல்ஹர் பகுதியில் இருந்து போஷ்ரி பகுதிக்கு தனது 10 மாத குழந்தையுடன் செல்ல பெண் நேற்று காலை வாடகை கார் புக் செய்துள்ளார். கார் அவரை ஏற்றுவதற்கு குறிப்பிட்ட… Read More »ஓடும் காரில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு…. துாக்கி வீசப்பட்ட 10 மாத குழந்தை பலி

உலகக்கோப்பை கால்பந்து.. வெளியேறியது இங்கிலாந்து..

  • by Authour

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு அல்பைட் மைதானத்தில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து – பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இங்கிலாந்து அணி லீக் சுற்றில்… Read More »உலகக்கோப்பை கால்பந்து.. வெளியேறியது இங்கிலாந்து..

இன்றைய ராசி பலன் 11.12.2022

  • by Authour

ஞாயிற்றுகிழமை: ( 11.12.2022) மேஷம் இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். ஆடை ஆபரணம் வாங்குவதில்… Read More »இன்றைய ராசி பலன் 11.12.2022

உயிரிழந்த போலீஸ் மோப்ப நாய்க்கு 21 துப்பாக்கி குண்டு முழங்கி இறுதி அஞ்சலி

ஆவடி போலீஸ் கமிஷனர் மோப்பநாய் பிரிவில் இருந்த டோனி என்கிற டாபர்மேன் வகையை சேர்ந்த மோப்பநாய் இருதய கோளாறு காரணமாக இன்று உயிரிழந்தது.  2014ம் ஆண்டு பிறந்து  45 நாட்கள் ஆன நிலையில் சென்னை… Read More »உயிரிழந்த போலீஸ் மோப்ப நாய்க்கு 21 துப்பாக்கி குண்டு முழங்கி இறுதி அஞ்சலி

கன மழையிலும் சுடர்விட்டெரியும் திருவண்ணாமலை தீபம்…..

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவின் போது கடந்த 6-ந் தேதி கோவில் பின்புறம்  மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் மலை… Read More »கன மழையிலும் சுடர்விட்டெரியும் திருவண்ணாமலை தீபம்…..

மாண்டஸ் புயலால் சென்னையில் கரை ஒதுங்கிய ராட்சத சிலிண்டர்…

மாண்டஸ் புயல் காரணமாக எண்ணூர் பகுதியில்  கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் கடலில் கிடந்த சிறிய அளவிலான கற்கள் மரங்களை சாலையில் தூக்கி வீசப்பட்டது. இந்த நிலையில் இன்று ராமகிருஷ்ணா நகர் அருகே கடற்கரையில்… Read More »மாண்டஸ் புயலால் சென்னையில் கரை ஒதுங்கிய ராட்சத சிலிண்டர்…

பிள்ளைகளிடம் மாற்றம்… போலீசிடம் பெற்றோர் புகார்…. சிக்கியது போதை மாத்திரை கும்பல்

மதுரையை சேர்ந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் சிலர் ஒன்று சேர்ந்த வந்து….. தங்கள் பிள்ளைகளின் போக்கில் மாற்றம் தெரிவதாக மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரிடம் தொிவித்து உள்ளனர்.  இதுதொடர்பாக விசாரிக்க போலீஸாருக்கு அவர்… Read More »பிள்ளைகளிடம் மாற்றம்… போலீசிடம் பெற்றோர் புகார்…. சிக்கியது போதை மாத்திரை கும்பல்

மாண்டஸ் புயல்….திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக மழை பதிவு

வங்கக்கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல், சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே நேற்றிரவு  கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. மாமல்லபுரத்தில் பெரும்… Read More »மாண்டஸ் புயல்….திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக மழை பதிவு

சென்னையில் ஒரே நேரத்தில் வெடித்து சிதறிய 34 நாட்டு வெடிகுண்டுகள்…..

  • by Authour

சென்னை கொடுங்கையூர், எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளை பிரகாஷ் (40). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் இவர் தலைமறைவாக இருந்து வந்தார்.… Read More »சென்னையில் ஒரே நேரத்தில் வெடித்து சிதறிய 34 நாட்டு வெடிகுண்டுகள்…..

யோகி பாபுவிற்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்…..

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாகவும் நகைச்சுவை நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. விஜய், ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். படப்பிடிப்புத்தளத்தில் நடிகர் யோகிபாபு அடிக்கடி… Read More »யோகி பாபுவிற்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்…..

error: Content is protected !!