Skip to content

December 2022

ஆசிய சதுரங்க போட்டி…… 7வயது சிறுமி முதலிடம்….

  • by Authour

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் ஏழு வயது சிறுமி சர்வாணிக்கா பல்வேறு மாநில தேசிய அளவிலான சதுரங்க போட்டியில் கலந்து கொண்டு விருதுகளையும் பழக்கங்களையும் பெற்றுள்ளார். இந்நிலையில்… Read More »ஆசிய சதுரங்க போட்டி…… 7வயது சிறுமி முதலிடம்….

பாபநாசத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்….

  • by Authour

பாபநாசம் ரோட்டரி சங்கம், தஞ்சாவூர் ஸ்ரீ குமரன் மருத்துவமனை, ஆப்தீன் மெட்ரிகுலேசன் பள்ளி இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தின. பாபநாசத்தில் நடந்த முகாமில் டாக்டர்கள் பால முருகன், சங்கீதா, சினேகா, திருக்குமரன் உட்பட… Read More »பாபநாசத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்….

புதுகையில் முதல்வருக்கு 250 பேர் தபால் அனுப்பும் அறப்போராட்டம்…..

  • by Authour

திருமயம் காட்டு பாவா பள்ளிவாசல் பகுதியில் உள்ள கல்குவாரியை மூடக் கோரி புதுகை தலைமை போஸ்டாபிசில்  தமிழக முதல்வருக்கு 250 பேர்  தபால் அனுப்பும் அறப்போராட்டம் நடந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த புதுகை கலெக்டர்…..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள்குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் மாவட்ட கலெக்டர் கவிதாராமு. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி உள்ளார்.

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தீபங்கர் தத்தா பதவி ஏற்பு ….

  • by Authour

மும்பை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் தீபங்கர் தத்தா. அவர் இன்று முறைப்படி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இன்று நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்… Read More »சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தீபங்கர் தத்தா பதவி ஏற்பு ….

மாஜி அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான வழக்கு வாபஸ்…..

  • by Authour

அதிமுகவில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி கடந்த 2017 ஆம் ஆண்டு தனியார் பால் நிறுவனங்களின் பால் தரம் குறைந்தவையாக இருப்பதாக பேட்டி அளித்திருந்தார். இதையடுத்து ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தலா ஒரு… Read More »மாஜி அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான வழக்கு வாபஸ்…..

26 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு….

வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களீல் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல்… Read More »26 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு….

திருச்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்….

திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில்  மேயர் மு. அன்பழகன்  இன்று 12.12. 2022 மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் மரு.இரா.வைத்திநாதன், துணைமேயர்  ஜி.திவ்யா, மாநகராட்சி… Read More »திருச்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்….

நாய் குட்டிகளை பாதுகாத்த நல்ல பாம்பு….

கடலூர் அருகே பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத். இவர் அதே பகுதியில் புதியதாக வீடு கட்டி வருகிறார். இந்த புதிய வீட்டிற்காக பள்ளம் தோண்டி வைத்துள்ளார். இந்நிலையில் அந்த பள்ளத்தில் திடீரென்று நாய் ஒன்று… Read More »நாய் குட்டிகளை பாதுகாத்த நல்ல பாம்பு….

தாய்-மகனுடன் மாயம்… திருச்சியில் கணவர் புகார்….

  • by Authour

திருச்சி , எடமலை பட்டி புதூர் ஆர் எம் எஸ் காலனி சேர்ந்தவர் ரங்கசாமி. இவரின் மனைவி தேன்மொழி(21), தனது இரண்டரை வயது குழந்தை விநாயகராஜ் உடன் அவரது சகோதரி வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டுக்கு… Read More »தாய்-மகனுடன் மாயம்… திருச்சியில் கணவர் புகார்….

error: Content is protected !!