Skip to content

December 2022

மயிலாடுதுறை… கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கலெக்டரிடம் மனு….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அனலாக் நிலுவைத் தொகையை கூறும் அறிவிப்புகளை… Read More »மயிலாடுதுறை… கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கலெக்டரிடம் மனு….

இந்திய அளவில் தொலை தொடர்பு மருத்துவ ஆலோசனை வழங்குவதில் தமிழகம் முதலிடம்…

மத்திய அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மன்சுக் எல். மாண்டவியா 10.12.2022 அன்று டில்லியில் நடைபெற்ற அனைவருக்கும் நலவாழ்வு திட்ட தின நிகழ்ச்சியில் இந்திய அளவில் தொலை தொடர்பு மருத்துவ ஆலோசனை… Read More »இந்திய அளவில் தொலை தொடர்பு மருத்துவ ஆலோசனை வழங்குவதில் தமிழகம் முதலிடம்…

கால்பந்து போட்டி….. திருச்சி ஜமால் முகமது கல்லூரி முதலிடம்….

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளின் மண்டலங்களுக்கு இடையிலான மாணவர்களுக்கான கால்பந்து போட்டி திருச்சி, தேசிய கல்லூரி மைதானத்தில் (10/12/2022, 11/12/202) நடைபெற்றது. திருச்சி மண்டலத்திலிருந்து ஜமால் முகமது, பிஷப் ஹீபர், தஞ்சை… Read More »கால்பந்து போட்டி….. திருச்சி ஜமால் முகமது கல்லூரி முதலிடம்….

குஜராத்தில் பாஜக தேசியத் தலைவரை சந்தித்த ஓபிஎஸ்….

  • by Authour

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 182 இடங்களில் இதுவரை இல்லாத வகையில், அந்தக் கட்சி 156 இடங்களில் வெற்றி… Read More »குஜராத்தில் பாஜக தேசியத் தலைவரை சந்தித்த ஓபிஎஸ்….

கலெக்டர் அலுவலகம் முன்பு மீனவ குடும்பம் தீக்குளிக்க முயற்சி….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் நடுத்தெருவை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் 2 ஆண்டுக்கு முன்பு ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக இவரை கிராம நாட்டாமை பஞ்சாயத்தினர் குடும்பத்தோடு ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். மேலும், மீன்பிடித் தொழிலுக்கு… Read More »கலெக்டர் அலுவலகம் முன்பு மீனவ குடும்பம் தீக்குளிக்க முயற்சி….

புதுகையில் சிறந்த விடுதி காப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தபட்டோர் மற்றும் மீர்மரவினர் நலவிடுதிகளில் 2021-2022ம் ஆண்டில் மாவட்ட அளவில் சிறந்த விடுதிகளாக தேர்வு செய்யப்பட்ட விடுதி காப்பாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் கவிதா  ராமு இன்று பாராட்டுச்… Read More »புதுகையில் சிறந்த விடுதி காப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்….

இலங்கை சிறையிலிருந்து புதுகை மீனவர்கள் 24 பேர் விடுதலை….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடந்த மாதம் 28-ந் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது, அங்கு ரோந்து பணியில்… Read More »இலங்கை சிறையிலிருந்து புதுகை மீனவர்கள் 24 பேர் விடுதலை….

நாளை நடைபெற இருந்த அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பு….

  • by Authour

தி.மு.க. அரசின் 18 மாத கால ஆட்சியில், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை போன்றவற்றை கண்டித்து அ.தி.மு.க. சார்பில், கழக… Read More »நாளை நடைபெற இருந்த அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பு….

திருச்சி ஏர்போட்டில் கவர்னரை வரவேற்ற கலெக்டர்…..

  • by Authour

திருச்சிக்கு வருகை தந்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை விமான நிலையத்தில் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் இன்று பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.  

தஞ்சை அருகே பாலைவனநாதர் கோவிலில் உழவாரத்திருப்பணி…

தஞ்சாவூர் திருக்கைலாய உழவாரத் திருப் பணி சார்பில் உழவாரத் திருப் பணி நடந்தது. தஞ்சாவூர் திருக்கைலாய உழவாரத் திருப்பணி சார்பில் பாபநாசம் அடுத்த திருப்பாலைத் துறை பாலைவனநாதர் ஆலயத்தில் உழவாரத் திருப்பணி நடந்தது. இதில்… Read More »தஞ்சை அருகே பாலைவனநாதர் கோவிலில் உழவாரத்திருப்பணி…

error: Content is protected !!