Skip to content

December 2022

10 வருட காத்திருப்பு….ராம்சரண் குறித்து குட்நியூஸ் வௌியிட்ட சிரஞ்சீவி…

அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு ஈடுகொடுத்து, டோலிவுட்டின் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் சிரஞ்சீவி. அண்மையில் ராம்சரண் பெற்ற விருதுகள் தொடர்பாக வெளியுலகுக்கு அறிவித்து மகிழ்ந்த சிரஞ்சீவி, தற்போது விருதுக்கெல்லாம் அப்பாற்பட்ட மகிழ்ச்சியான செய்தி ஒன்றை… Read More »10 வருட காத்திருப்பு….ராம்சரண் குறித்து குட்நியூஸ் வௌியிட்ட சிரஞ்சீவி…

விஜயின் வாரிசு தோல் போர்த்திக்கொண்ட மெட்ரோ ரயில்கள்…

நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படம் ரிலீஸுக்கு தயார் நிலையில் உள்ளது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ இந்த படத்தைத் தயாரித்துள்ளார்.  தமன் இசையமைத்துள்ளார். பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கியுள்ள… Read More »விஜயின் வாரிசு தோல் போர்த்திக்கொண்ட மெட்ரோ ரயில்கள்…

முத்துவேல் பாண்டியன் பராக்…… பட்டைய கிளப்பும் ரஜினியின் ஜெயிலர் சிறப்பு வீடியோ

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளான இன்று திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் சிறப்பு வீடியோ இன்று வௌியாகி உள்ளது. பட்டையை கிளப்பும் இசையுடன் ரஜினி அரிவாளுடன் புறப்படுவது… Read More »முத்துவேல் பாண்டியன் பராக்…… பட்டைய கிளப்பும் ரஜினியின் ஜெயிலர் சிறப்பு வீடியோ

ஆசிரியர் நியமன முறைகேடு…..பார்த்தா சாட்டர்ஜிக்கு நீதிமன்ற காவல் நீடிப்பு

மேற்கு வங்காளத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, கல்வி மந்திரியாக இருந்த பார்த்தா சட்டர்ஜியும், அவருடைய உதவியாளரும், நடிகையுமான அர்பிதா முகர்ஜியும் அமலாக்கத்துறையால் கடந்த ஜூலை மாதம் 23 ஆம் தேதி கைது… Read More »ஆசிரியர் நியமன முறைகேடு…..பார்த்தா சாட்டர்ஜிக்கு நீதிமன்ற காவல் நீடிப்பு

மோடியை கொல்ல தயாராக இருங்கள்… காங்கிரஸ் தலைவர் பேச்சால் அதிர்வு

மத்திய பிரதேச முன்னாள் அமைச்சர்,  மூத்த காங்கிரஸ் தலைவர் ராஜா படேரியா, தொண்டர்களிடையே பேசியது தொடர்பான ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்……மோடி தேர்தலுக்கு முடிவுகட்டுவார். மதம், ஜாதி,… Read More »மோடியை கொல்ல தயாராக இருங்கள்… காங்கிரஸ் தலைவர் பேச்சால் அதிர்வு

நகையை பறித்து கடலுக்குள் பாய்ந்த திருடன்…. விடாமல் துரத்தி பிடித்த போலீஸ்

சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த சாந்தி என்ற பெண் மெரினா லூப் சாலையில் இருந்து அடையாறு பகுதிக்கு செல்ல ஆட்டோவில் ஏறியுள்ளார். அப்போது அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று, மழை… Read More »நகையை பறித்து கடலுக்குள் பாய்ந்த திருடன்…. விடாமல் துரத்தி பிடித்த போலீஸ்

சென்னையில் பல கோடி மதிப்பிலான 7 சாமி சிலைகள் மீட்பு…

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் 7-வது பிரதான சாலை பகுதியில் ஒரு வீட்டில் பழங்கால சாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. டி.ஜி.பி. ஜெயந்த் முரளி, ஐ.ஜி.… Read More »சென்னையில் பல கோடி மதிப்பிலான 7 சாமி சிலைகள் மீட்பு…

இந்திய சுதந்திர போராட்ட வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டும்…. – திருச்சியில் கவர்னர் ரவி

  • by Authour

பாரதியார் பிறந்த நாளையொட்டி தேசிய மொழிகள் தினம், ராமலிங்க வள்ளலாரின் 200வது ஆண்டு ஜெயந்தி, இந்தியா சுதரந்திரம் பெற்று 75 ஆண்டு நிறைவடைந்த அமுதப்பெருவிழா என முப்பெரும் விழா திருச்சி நேஷனல் கல்லுாரியில் நடைபெற்றது.… Read More »இந்திய சுதந்திர போராட்ட வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டும்…. – திருச்சியில் கவர்னர் ரவி

கல்லுாரி மாணவி போல நடித்து ராகிங் செய்தவர்களை பிடித்த போலீஸ்….

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியான மகாத்மா காந்தி நினைவு மருத்துவக் கல்லூரியில் ராகிங் நடப்பதாக பல்கலைக்கழக மானியக் குழுவின் உதவி எண்ணுக்கு புகார் வந்தது. இதன் அடிப்படையில், வழக்கும்… Read More »கல்லுாரி மாணவி போல நடித்து ராகிங் செய்தவர்களை பிடித்த போலீஸ்….

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு குறித்த உறுதிமொழி….

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு பிரச்சார உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இன்று (12.12.2022) நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில், பாலின வன்முறை தவிர்த்தலுக்கான பிரச்சார… Read More »பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு குறித்த உறுதிமொழி….

error: Content is protected !!