Skip to content

December 2022

கோவில் தீப விழா…வௌ்ளத்தில் அடித்துசெல்லப்பட்ட 4 பெண்கள்…..

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள ஸ்ரீபூர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆணிக்கால் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் விசேஷ நாட்களில் மட்டுமே திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோவில்… Read More »கோவில் தீப விழா…வௌ்ளத்தில் அடித்துசெல்லப்பட்ட 4 பெண்கள்…..

கல்லூரி மாணவியிடம் ரூ.16 லட்சம் நூதன மோசடி…

  • by Authour

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், பிரஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி. இவர் குண்டூரில் உள்ள தனியார் கல்லூரியில் இன்டர்மீடியட் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். தன்னுடைய தந்தை பீரோவில் வைத்திருந்த… Read More »கல்லூரி மாணவியிடம் ரூ.16 லட்சம் நூதன மோசடி…

திருப்பதி கோவிலில் லட்டு பிரசாதத்துக்கு ஆன்லைன் பதிவு கிடையாது…..

  • by Authour

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அறிக்கையில் கூறியதாவது…. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு நேரடியாக லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் மூலம் லட்டு பிரசாதத்துக்கு பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என்ற… Read More »திருப்பதி கோவிலில் லட்டு பிரசாதத்துக்கு ஆன்லைன் பதிவு கிடையாது…..

சேப்பாக்கம் தென்றல்…செந்தமிழ் நாடெங்கும் வீசட்டும்… அமைச்சர் செந்தில்பாலாஜி வாழ்த்து

  • by Authour

சென்னை, சேப்பாக்கம் ஆளுநர்  மாளிகையில் உதயிநிதி ஸ்டாலின்  நாளை அமைச்சராக பதவியேற்கிறார். இந்நிலையில் தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  செந்தில்பாலாஜி  டிவிட்டரில் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  டிவிட்டரில் கூறியதாவது…. சேப்பாக்கத்தின்… Read More »சேப்பாக்கம் தென்றல்…செந்தமிழ் நாடெங்கும் வீசட்டும்… அமைச்சர் செந்தில்பாலாஜி வாழ்த்து

அமைச்சராக பதவி ஏற்கும் உதயநிதி… ஈபிஎஸ்க்கு அழைப்பு…

  • by Authour

நாளை அமைச்சராக பதவியேற்கிறார் உதயிநிதி ஸ்டாலின். ஆளுநர் மாளிகையில்  நாளை காலை 9.30 மணிக்கு பதவி ஏற்கிறார். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கும் நிகழ்வில் பங்கேற்க எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சை அருகே நவீன குப்பை தொட்டி…. பள்ளி மாணவர்கள் அசத்தல்….

  • by Authour

தஞ்சை மாவட்டம்,பாபநாசம் பட்டுக்கோட்டை அழகிரி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. பாபநாசம் பட்டுக் கோட்டை அழகிரி மேல் நிலைப் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியினை பாபநாசம் வட்டாட்சியர் பூங்கொடி திறந்து வைத்தார். கண்… Read More »தஞ்சை அருகே நவீன குப்பை தொட்டி…. பள்ளி மாணவர்கள் அசத்தல்….

மீண்டும் ரசிகர்களை சந்திக்கும் விஜய்…. தடபுடலாகும் பிரியாணி….

விஜய் நடித்துள்ள வாரிசு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இந்த படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி… Read More »மீண்டும் ரசிகர்களை சந்திக்கும் விஜய்…. தடபுடலாகும் பிரியாணி….

போக்சோ வழக்கில் 5 ஆயிரம் லஞ்சம்…. திருச்சி பெண் இன்ஸ்பெக்டர் கைது….

திருச்சி, லால்குடி, வாளாடியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் யுவராஜா என்பவரின் குடும்பத்தாருக்கும், அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் ஜெகதீசன் என்பவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக லால்குடி மகளிர்  போலீஸ் ஸ்டேசனில் யுவராஜ் அளித்த… Read More »போக்சோ வழக்கில் 5 ஆயிரம் லஞ்சம்…. திருச்சி பெண் இன்ஸ்பெக்டர் கைது….

ரம்மி அறிவுப்பூர்வமானது…. நடிகர் சரத்குமார் வக்காலத்து…..

சென்னை எழும்பூரில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார் . அதில் கூறியதாவது… எல்லா வியைாட்டிலும் சூதாட்டம் இருக்கிறது. உலகம் முழுவதும் ஆன்லைவன் ரம்மி விளையாடப்படுகிறது.  ரம்மி விளையாடுவதற்கு அறிவு… Read More »ரம்மி அறிவுப்பூர்வமானது…. நடிகர் சரத்குமார் வக்காலத்து…..

பால் பண்ணையில் பாய்லர் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு….

  • by Authour

ஈரோடு அடுத்த சோலாறில் இயங்கி வந்த ஒரு தனியார் பால் பண்ணையில் பால் குளிரூட்டும் பணிகள் நடைபெற்று வருவதோடு பால்கோவா உள்ளிட்ட பால் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் மொத்தம்… Read More »பால் பண்ணையில் பாய்லர் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு….

error: Content is protected !!