Skip to content

December 2022

1.61 கோடி மின் இணைப்புகள் ஆதாருடன் இணைப்பு … அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

தமிழ்நாடு மின்சார வாரியம் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மின் நுகர்வோர்களுக்கு உத்தரவிட்டது. மேலும் அதற்காக தமிழகம் முழுவதும் மின் வாரியம் சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது. தமிழக… Read More »1.61 கோடி மின் இணைப்புகள் ஆதாருடன் இணைப்பு … அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

கவனமாக ஓட்டு… 3 ஆண்டுக்கு முன்னரே ரிஷப் பண்ட்டை எச்சரித்த பிரபல வீரர்..

  • by Authour

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் நேற்று அதிகாலை டில்லியில் இருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் ரூர்கீக்கு சொகுசு காரில் சென்றார். காரை ரிஷப் பண்டே ஓட்டி… Read More »கவனமாக ஓட்டு… 3 ஆண்டுக்கு முன்னரே ரிஷப் பண்ட்டை எச்சரித்த பிரபல வீரர்..

அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி.. ஆசிரியர் சங்கம் அறிவிப்பு…

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன்1-ல் பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில்… Read More »அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி.. ஆசிரியர் சங்கம் அறிவிப்பு…

27 மாவட்டங்களின் பயிர் சேதங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு..

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை..  கடந்த 1.10.2022 முதல் 4.12.2022 வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் கனமழையினால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் அதிகமான பயிர்சேதங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டம்,… Read More »27 மாவட்டங்களின் பயிர் சேதங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு..

20 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்…

  • by Authour

தமிழக அரசு 20 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து இன்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டிஜிபியாக ஆபாஷ் குமார், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக ஆசியம்மாள், காத்திருப்போர் பட்டியலில்… Read More »20 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்…

உபி., ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி….

உத்தரபிரதேச மாநிலம் சந்தோலி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே இன்று திடீரென ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். முகல்சராய் நகரின் ரவி நகர் பகுதியில் உள்ள தனியார்… Read More »உபி., ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி….

குறைதீர் கூட்டத்தில் மோதல்….. பரபரப்பு…. திருச்சி கலெக்டர் உத்தரவு…

  • by Authour

திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள், அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில்  பொங்கல் தொகுப்பில்… Read More »குறைதீர் கூட்டத்தில் மோதல்….. பரபரப்பு…. திருச்சி கலெக்டர் உத்தரவு…

”கனெக்ட்” படத்தின் வெற்றிக்கான ரகசியம்…. நயன்தாரா சொல்கிறார்….

  • by Authour

‘கனெக்ட்’ படத்தின் வெற்றிக்கு ரசிகர்கள் அன்புதான் காரணம் என நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார். ‘மாயா’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கிய திரைப்படம் ‘கனெக்ட்’. நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை அவரின் … Read More »”கனெக்ட்” படத்தின் வெற்றிக்கான ரகசியம்…. நயன்தாரா சொல்கிறார்….

திருச்சியில் அனுமதியின்றி அதிமுக ஆர்ப்பாட்டம் … பிப்.6ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

  • by Authour

திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில்  விலைவாசி உயர்வுகண்டித்து முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. காவல்துறை அனுமதி இன்றியும்,  போக்குவரத்துக்கு இடையூறாகவும் இந்த  ஆர்பாட்டம் நடத்தியதாக… Read More »திருச்சியில் அனுமதியின்றி அதிமுக ஆர்ப்பாட்டம் … பிப்.6ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

ஈபிஎஸ் செயற்கையாக புதிய பதவிகளை உருவாக்கினார்…. ஓபிஎஸ் பேட்டி…..

பிரதமரின் தாயார் ஹீராபென் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க, மதுரையிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் குஜராத் புறப்பட்டார். அதற்கு முன்னர் விமானநிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது… அதிமுக சட்ட விதிப்படியே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளது.… Read More »ஈபிஎஸ் செயற்கையாக புதிய பதவிகளை உருவாக்கினார்…. ஓபிஎஸ் பேட்டி…..

error: Content is protected !!