Skip to content

December 2022

அரசு பஸ் டயர் வெடித்து சென்னை வாலிபர் படுகாயம்….

  • by Authour

சென்னை சென்ட்ரலில் இருந்து திருவான்மியூர் செல்லும் (A1) மாநகர பஸ் டயர் வெடித்தது. பிளைவுட் தூள்தூளாகி புகை மண்டலமாக மாறியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். பஸ் டயருக்கு நேராக… Read More »அரசு பஸ் டயர் வெடித்து சென்னை வாலிபர் படுகாயம்….

திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி….. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

  • by Authour

திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் இன்று  காலை  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு நகர்ப்புற வளர்ச்சித்துறை  அமைச்சர் கே. என். நேரு தலைமை தாங்கினார்.  அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், உதயநிதி, அன்பில் மகேஷ்பொய்யாமொழி.  தங்கம்… Read More »திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி….. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தவறான உறவால் வாய்ப்புகளை இழந்தேன்….. நடிகை அஞ்சலி….

தமிழ் சினிமாவில் திறமையான நடிகை என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை அஞ்சலி, தான் தவறான உறவில் இருந்ததாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு திரை உலகின் மூலம், நடிகை அஞ்சலி தன்னுடைய திரையுலக வாழ்க்கையை… Read More »தவறான உறவால் வாய்ப்புகளை இழந்தேன்….. நடிகை அஞ்சலி….

பணம் விவகாரம்… பெண் வெட்டிப்படுகொலை…?…. அரியலூரில் சம்பவம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், வெங்கனூர் கிராமத்தை சேர்ந்த ராசாத்தி என்பவர் அதே கிராமத்தைச் சேர்ந்த முனியப்பன் என்பவரை காதலித்து திருமணமான நிலையில் சில மாதங்களில் முனியப்பன் இறந்து விட்டார். இதனையடுத்து இரண்டாவதாக திருமணம் செய்த ராமகிருஷ்ணனும்… Read More »பணம் விவகாரம்… பெண் வெட்டிப்படுகொலை…?…. அரியலூரில் சம்பவம்…

தொடர்ந்து 20 மணி நேரம் சிலம்பம் சுற்றி 11 வயது சிறுவன் உலக சாதனை…

  • by Authour

கோவை சின்ன வேடம்பட்டி மற்றும் சேரன்மாநகர் பகுதியிலுள்ள முல்லை தற்காப்பு மற்றும் விளையாட்டு கழகத்தில் 5 வயது முதலான மாணவ மாணவிகளுக்கு தமிழக பாரம்பரிய கலைகளான சிலம்பம் , அடிமுறை , வேல்கம்பு ,… Read More »தொடர்ந்து 20 மணி நேரம் சிலம்பம் சுற்றி 11 வயது சிறுவன் உலக சாதனை…

பிஎப்ஐ மீண்டும் செயல்படுகிறதா?….கேரளாவில் 56 இடங்களில் என்ஐஏ சோதனை

பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா தடை செய்யப்பட்ட பிறகு கேரளாவில் அதன் நிர்வாகிகளின் செயல்பாடுகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் டில்லியில் இருந்து என்.ஐ.ஏ.வின் முக்கிய அதிகாரிகள் கேரளாவுக்கு இரவில் வருகை… Read More »பிஎப்ஐ மீண்டும் செயல்படுகிறதா?….கேரளாவில் 56 இடங்களில் என்ஐஏ சோதனை

எடப்பாடி கைது ஆகாமல் தப்பிக்கிறார்…. புகழேந்தி பரபரப்பு பேட்டி….

  • by Authour

மயிலாடுதுறையில் அதிமுக (ஓபிஎஸ் அணி) கொள்கைபரப்பு செயலாளர் புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது….  அதிமுக ஆட்சிக்காலத்தில் பொங்கல் பரிசுதொகுப்பில் அரிசி, சர்க்கரை, திராட்சை, முந்;திரி, ஏலக்காய், கரும்புதுண்டு பணம் ஆகியவை வழங்கப்பட்டது. ஆனால் திமுக அரசு… Read More »எடப்பாடி கைது ஆகாமல் தப்பிக்கிறார்…. புகழேந்தி பரபரப்பு பேட்டி….

சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் நெரிசல்…8பேர் பலி

முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கடந்த சில நாட்களாக ஆளும் ஜெகன்மோகன் ரெட்டியின் அரசுக்கு எதிராக அரசியல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆந்திராவின் கந்துகுருவில் அவரை வரவேற்க ஆயிரக்கணக்கானோர் கூடியதால் அந்த நிகழ்ச்சியில்… Read More »சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் நெரிசல்…8பேர் பலி

குழுமணி அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா.சு. திடீர் ஆய்வு…. செவிலியர்கள் பரபரப்பு

  • by Authour

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  நேற்று திருச்சி வந்தார். இன்று முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார். இதற்காக நேற்று இரவு திருச்சியில் தங்கிய அமைச்சர் மா.சு. இன்று அதிகாலை வழக்கம் போல நடைபயணம்… Read More »குழுமணி அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா.சு. திடீர் ஆய்வு…. செவிலியர்கள் பரபரப்பு

2கோடி கோவிஷீல்டு தடுப்பூசி… மத்திய அரசுக்கு இலவசமாக வழங்குகிறது சீரம் நிறுவனம்

சீனா மற்றும் தென் கொரியா உட்பட சில நாடுகளில் உருமாறிய கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள், வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை… Read More »2கோடி கோவிஷீல்டு தடுப்பூசி… மத்திய அரசுக்கு இலவசமாக வழங்குகிறது சீரம் நிறுவனம்

error: Content is protected !!