Skip to content

December 2022

இன்றைய ராசி பலன் (8.12.2022)

  • by Authour

இன்றைய ராசிப்பலன் – 08.12.2022 மேஷம் இன்று பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பெரிய… Read More »இன்றைய ராசி பலன் (8.12.2022)

இந்தியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை வங்கதேசம் வென்றது…..

  • by Authour

3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசம் சென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில்… Read More »இந்தியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை வங்கதேசம் வென்றது…..

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் அனைத்தையும் நிறுத்துங்கள்…

இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டம் மிகப்பெரும் அச்சுறுத்தலாக நிலவுகிறது. சாமானிய மக்களின் சேமிப்பு, வருமானம் ஆகியவற்றை பறிப்பதோடு, உச்சமாய் உயிர்களையும் உருவி வருகிறது. எனவே பல்வேறு மாநிலங்களிலும் ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக, கடும் சட்ட நடவடிக்கைகள்… Read More »ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் அனைத்தையும் நிறுத்துங்கள்…

2 குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி எரித்த தாய்…..

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோதி. இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தனர். ஜோதிக்கும், அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தனது இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு… Read More »2 குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி எரித்த தாய்…..

திருச்சி: துவைத்து கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் தாலி செயின் பறிப்பு…

திருச்சி மண்ணச்சநல்லுார் கணபதிபுரம் பகுதியை சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவரின் மனைவி சாருமதி(42). இவர் உளுந்தன்குடியில் உள்ள தனது தாயை பார்த்து விட்டு புள்ளம்பாடி வாய்க்காலில் துணி துவைத்து கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில்… Read More »திருச்சி: துவைத்து கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் தாலி செயின் பறிப்பு…

பைக்கில் இருந்த 1 லட்சம் அபேஸ்….. திருச்சி போலீசார் விசாரணை

திருச்சி  மருங்காபுரி முத்தல்வார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் பாண்டியன் (28). இவர் தனது அவசர தேவைக்காக துவரங்குறிச்சியில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம்.மில் ரூ.1 லட்சம் பணத்தை எடுத்தார். பின்னர் அந்த… Read More »பைக்கில் இருந்த 1 லட்சம் அபேஸ்….. திருச்சி போலீசார் விசாரணை

திருச்சி திருவானைக்காவலில் சொக்கப்பனை உற்சாக கொண்டாட்டம்…

கார்த்திகை மாதத்தில் வரும் பரணி நட்சத்திர தினத்தன்று மலை கோவில்களிலும், பவுர்ணமி தினத்தன்று சர்வ ஆலயங்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். அதன்படி திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் இன்று கார்த்திகை தீபத்திருநாள் சொக்கப்பனை… Read More »திருச்சி திருவானைக்காவலில் சொக்கப்பனை உற்சாக கொண்டாட்டம்…

சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. – பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை மீண்டும் வழங்கவேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார். அதில், 1ம் வகுப்பு முதல்… Read More »சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. – பிரதமருக்கு முதல்வர் கடிதம்

மாண்டஸ் புயல்…..தரங்கம்பாடியில் உச்சகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாத்தலமான தரங்கம்பாடியில் உயர் மின்கோபுர விளக்குகள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டன:-வங்க கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது மயிலாடுதுறை மாவட்டத்தில் 27 மீனவர் கிராமங்களை சேர்ந்த… Read More »மாண்டஸ் புயல்…..தரங்கம்பாடியில் உச்சகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

20 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு பாபா ரீ-ரிலீஸ்…..

  • by Authour

2002-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் ’பாபா’. அண்ணாமலை, பாட்ஷா என ரஜினியின் வெற்றிக்கணக்கில் முத்திரை பதித்த திரைப்படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா பாபா திரைப்படத்தையும் இயக்கி இருந்தார்.… Read More »20 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு பாபா ரீ-ரிலீஸ்…..

error: Content is protected !!