Skip to content

December 2022

குஜராத் தேர்தல்….ஜடேஜா மனைவி முன்னிலை

  • by Authour

குஜராத் சட்டமன்ற தேர்தல் வாக்கு  எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.  மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 148தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலையில் உள்ளது. அதே நேரம்  ஜாம் நகர் வடக்கு தொகுதியில் பா.ஜ. வேட்பாளராக கிரிக்கெட்… Read More »குஜராத் தேர்தல்….ஜடேஜா மனைவி முன்னிலை

திருச்சி காவிரி படித்துறையில் என்.சி.சி.மாணவர்கள் தூய்மை பணி….

  • by Authour

புனித் சாகர் அபியான் என்ற மாசு கட்டுப்பாட்டு நிகழ்ச்சி திருச்சியில் நடந்தது. இதன் ஒரு பகுதியாக 100-க்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவர்கள் காவிரி ஆற்று படித்துறையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். அப்போது ராணுவ அதிகாரிகள்… Read More »திருச்சி காவிரி படித்துறையில் என்.சி.சி.மாணவர்கள் தூய்மை பணி….

உ.பி. இடைத்தேர்தல்…. சமாஜ்வாதி முன்னிைல

  • by Authour

உ.பி. மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி முன்னாள் தலைவருமான  முலாயம் சிங் யாதவ் மரணம் அடைந்ததால் மெயின்புரி மக்களவை  தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது.  அங்கும் இன்று ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதில் அகிலேஷ் யாதவ்… Read More »உ.பி. இடைத்தேர்தல்…. சமாஜ்வாதி முன்னிைல

பாரதிதாசன் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு

  • by Authour

திருச்சி பாரதிதாசன்  பல்கலைக்கழக உறுப்பு கல்லுரிகளில் இன்று நடக்க இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது.  புயல் சின்னம் காரணமாக பல  இடங்களில் மழை பெய்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மறு தேர்வு தேதி பின்னர்… Read More »பாரதிதாசன் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு

இமாச்சலில் காங் முந்துகிறது….. குஜராத்தில் மீண்டும் பா.ஜ. ஆட்சி

இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடந்தது.  மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் பா.ஜ.க. முன்னணியில் இருந்தது.  அதைத்தொடர்ந்து… Read More »இமாச்சலில் காங் முந்துகிறது….. குஜராத்தில் மீண்டும் பா.ஜ. ஆட்சி

வங்க கடலில் புயல் சின்னம் உருவானது… டெல்டாவில் மழை

  • by Authour

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.  நேற்று இரவு 11.30… Read More »வங்க கடலில் புயல் சின்னம் உருவானது… டெல்டாவில் மழை

மாண்டஸ் புயல் வலுப்பெற்றது..

  • by Authour

 தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘மாண்டஸ்’ புயலாக வலுப்பெற்றது. காரைக்காலில் இருந்து 560 கி.மீ. தூரத்திலும், சென்னையில் இருந்து 640 கி.மீ. தூரத்திலும் புயல் மையம் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாண்டஸ்… Read More »மாண்டஸ் புயல் வலுப்பெற்றது..

ரயில் பிளாட்பாரத்தின் சிக்கிய மாணவி.. 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மீட்பு..

  • by Authour

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், அன்னவரம் பகுதியை சேர்ந்தவர் சசிகலா (20). இவர் விசாகப்பட்டினம் அருகே உள்ள துவ்வாடா எனும் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து… Read More »ரயில் பிளாட்பாரத்தின் சிக்கிய மாணவி.. 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மீட்பு..

மயிலாடுதுறை பிஆர்ஓவுக்கு புதிய வாகனம் அமைச்சர் வழங்கினார்..

  • by Authour

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மயிலாடுதுறை பிஆர்ஓ பயன்பாட்டிற்கான புதிய வாகனத்தின் சாவியை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பிஆர்ஓ ரவிச்சந்திரனிடம் வழங்கினார். இந்த நிகழ்வின் போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர்… Read More »மயிலாடுதுறை பிஆர்ஓவுக்கு புதிய வாகனம் அமைச்சர் வழங்கினார்..

பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்..

  • by Authour

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்துள்ள பொன்னவராயன் கோட்டையை சேர்ந்தவர் சிவநாராயண மூர்த்தி. இயக்குநரும், நடிகருமான விசு மூலம் தமிழ் திரையுலகில் இவர் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டார். இவருடைய முதல் படம் பூந்தோட்டம். பிரபல நகைச்சுவை நடிகர்களான… Read More »பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்..

error: Content is protected !!